கர்ணன் தன்னை ஒரு சத்திரியன் என்று அறிந்து கொண்ட பின்பு தான் அவனுக்கு அழிவு வந்தது. பாண்டவர்களும், கெளரவர்களும் துரோணரிடம் தனுர் வேதம் பயிலுகிறார்கள். கர்ணனுக்கு ஆயுதக் கலை மீது அலாதிப்…
August 16, 2021 • By
admin
…
ஜோதிர்லதா கிரிஜா (இதயம் பேசுகிறது இதழில் 1991 இல் வந்த கதை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – இன் “அது என்ன நியாயம்?” எனும் தொகுதியில் இடம் பெற்றது.) …
August 16, 2021 • By
admin
வேல்விழி மோகன் மரகதம் ஒரு சாப்பாட்டு பையை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.. அவளுக்கு.. அவள் அம்மாவுக்கு. அந்த…
August 16, 2021 • By
admin
ப.ஜீவகாருண்யன் . சில பல மாதங்களாகப் பகல் நேரத் தூக்கம் பழக்கமாகிவிட்டது; அவசியமாகிவிட்டது. தூங்காமலிருக்க முடியவில்லை. வயதாகி விட்டதுதான் காரணமோ? சாளரத்தின் வழியே கண்களை ஓட்டினேன். மாலை மயங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும்…
August 16, 2021 • By
admin
சரசா சூரி நான் இன்று முன்னுக்கு வந்து வாழ்க்கையில் ஒரு ஆளாகி நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய கடின உழைப்போ , அபார மூளையோ , அதிர்ஷ்டமோ , அப்பா……
August 8, 2021 • By
admin
ப.ஜீவகாருண்யன் நேரம் நடுநிசி ஆகியிருக்கும் போல் தெரிகிறது. பாசறையில் எனது பாதுகாப்பு வீரர்களும் கண் மூடியிருக்கின்றனர். அக்கம் பக்கம் அனைத்து இடங்களிலும் அமைதி கோலோச்சுகிறது. எனக்கு உறக்கம் வரவில்லை. விடிந்தால்…
August 8, 2021 • By
admin
ப.ஜீவகாருண்யன் குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு அசுவமேத யாகம் முடித்து பாண்டவர்களின் நலனில் எப்போதும் மாறாத அக்கறை கொண்ட கிருஷ்ணனும் அவனது நண்பன் சாத்யகியும் முக்கியமானவர்களாக முன் நிற்க, முதிர்ந்த கிருஷ்ண…
August 8, 2021 • By
admin
வேல்விழிமோகன் குடித்துவிட்டு உளறுவது என்னுடைய பழக்கம்.. சாதாரண குடி இல்லை.. இரவும் பகலுமாக குடித்துவிட்டு அதே நிலையில் தொடர்ந்து உளறிக்கொண்டிருப்பது.. ஒரே பொண்ணு.. ஒரே பொண்டாட்டி.. பாத்தீங்களா.. பொண்டாட்டின்னா ஒன்னுதானே…
கிருஷ்ணர் ஒட்டுமொத்த உலகத்தையே புரட்டிப் போட்ட ஒருவனின் பெயர். ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்தவன். கிருஷ்ணனின் பேச்சு, தோற்றம், விளையாட்டு, எல்லோரையும் கவர்ந்திழுத்தது. அந்த நந்வனத்தில் எல்லோரும் கோபிகைகளாகி கிருஷ்ணனை…