தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

பிச்ச

              வேல்விழிமோகன்                          அந்த புல்லாங்குழலை எடுத்து வைத்துவிட்டு படிக்கட்டு பக்கம் போன தியாகு திடீரென்று சிரித்துக்கொண்டான்.. பிறகு பக்கத்து அறையை திரும்பி பார்த்தான்.. கதவு மூடியிருந்தது.. “அப்பாடா..” என்று…

இறுதிப் படியிலிருந்து –  கிருஷ்ணன்

                                                                   ப.ஜீவகாருண்யன்                            ‘அய்யோ! அய்யோ! எதற்காக இந்தத் துவாரகை யாதவர்கள் இப்படி அடித்துக் கொண்டு மாய்கிறார்கள்?’ என்று வேதனைப்படத்தான் முடிந்தது. கொலை வெறி கொண்டவர்களாகத் தாறுமாறாக அடித்துக் கொள்பவர்களை எத்தனை…

இறுதிப் படியிலிருந்து- அர்ச்சுனன்

  ப.ஜீவகாருண்யன்                                                                                                                                                                                                                            துவாரகைக்கு வெளியே பிரபாச தீர்த்தக் கடற்கரையில் சண்டையிட்டு மடிந்த யாதவர்களில் முக்கியமானவர்களையும் சண்டையிடாமலே இறந்து போன பலராமன், கிருஷ்ணனையும் எரியூட்டும்போதே எனது நாடி, நரம்புகள்…

வேட்டை

                                                 …

அதுதான் வழி!  

                        ஜோதிர்லதா கிரிஜா (குமுதம் சிநேகிதி-இல், 2001 இல் வந்தது. இதழின் தேதி கிடைக்கவில்லை. ‘நியூ செஞ்சுரி புக்…

கருப்பன்

                                   வேல்விழி மோகன் “அந்த நாய்க்குட்டிய காணலைன்னு நேத்திலிருந்து சொல்லிட்டிருக்கேன்.. நீங்க யாருமே…

இன்னொரு புளிய மரத்தின் கதை

    எஸ்.சங்கரநாராயணன்   ஊரின் தெக்கத்திக் கரையில் வயல்கள் துவங்கின. வடக்கே ஏற ஏற மேடாகி ஊர்க் கட்டடங்கள் எழும்பி நின்றன. துவக்கப் பள்ளி. உரக் கிடங்கு. பஞ்சாயத்து அலுவலகம். அடுத்து எட்டாவது…

துணை

    ஜோதிர்லதா கிரிஜா (1975, ஆகஸ்ட் மாத “ரஞ்சனி” இல் வந்தது. “தொடுவானம்” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் தொகுப்பில் உள்ள சிறுகதை.)       சோமையாவுக்குத் திடீரென்று திருமணத்தில் நாட்டம் விழுந்து…

பிழிவு

                  ஜனநேசன்    “என்னம்மா, பள்ளிக்கூடத்திலிருந்து  வந்ததிலிருந்து   இப்படி சோர்ந்து  படுத்திருக்கே  “ என்றபடி  கணவர்  வெப்பமானியை மனைவியியின் நெற்றி முன் காட்டினார்.…