தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

கடிதம் கிழிந்தது

    ஜோதிர்லதா கிரிஜா (1.7.1971 கல்கியில் வந்தது. “ஜோதிர்லதா கிரிஜா கதைகள்” எனும் கலைஞன் பதிப்பகத்தின் சிறுகதைத் தொகுதியில் உள்ளது.)       காயத்திரி   அந்த அறையின் கதவைச் சாத்திவிட்டுப் பெரிய நிலைக் கண்ணாடியின்…

எனக்குப் புரியவில்லை

    ஜோதிர்லதா கிரிஜா (டிசம்பர் 1977 புன்னகை - யில் வெளிவந்தது. “விடியலின் வருகையிலே” எனும் சேது-அலமி தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)        “பாபு! ஓடாதேடா! ஓரமாப்போ. பாத்துப் போ!”ன்னு அம்மா பஸ்…

குருட்ஷேத்திரம் 2 (பாஞ்சாலியின் சபதம் தான் குருட்ஷேத்திர போருக்கு காரணம்)

    அர்ச்சுனனுடைய குறி எப்போதும் தப்பியதே இல்லை. அர்ச்சுனனுடைய அம்பு இலக்கை அடைந்தபோது சுயம்வர மண்டபத்தில் வில்வித்தையில்  தோற்றதினால் மனம் குமைந்து கொண்டிருந்த துரியோதனனும் கர்ணனும் தலைகுனிந்து கொண்டார்கள். திரெளபதியின் பேரழகு இவளோடு…

நாய்க்குட்டி

                                வேல்விழி மோகன்         அந்த செய்தி வந்தபோது கிச்சான் மாடியில் வியர்க்க.. வியர்க்க உடல் பயிற்சியில் இருந்தான்… கண்ணாடியில் அவ்வபோது வெளியே பார்த்து பூச்செடிகளை தாண்டி பளிச்சென்ற தார் ரோடில்…

இறுதிப் படியிலிருந்து – காந்தாரி

                                        ப.ஜீவகாருண்யன் வஞ்சனைக்கு ஆட்படுகின்ற பலவீனமான மனிதர் யாரும் தனக்கு வஞ்சனை செய்தவர்களை எதிர்க்க முடியாத இயலாமையில் தன்னை வஞ்சித்தவர்கள் வெட்கப்படும்படியான காரியங்கள் ஏதேனும் செய்து விடுவார்கள் போலிருக்கிறது. குறிப்பிட்ட இந்த…

இறுதிப் படியிலிருந்து – துரியோதனன்

                                          ப.ஜீவகாருண்யன்                          ஹிரண்யவதி நதிக்கரையில் குருக்ஷேத்திரக் களத்தில் பதினெட்டு நாட்கள் நீடித்த பெரும் போர் முடிவுக்கு வந்து விட்டது. பிதாமகர் பீஷ்மரை, துரோணரை, கர்ணனை எல்லாம் சேனாதிபதிகளாக நியமித்துப்…

நீங்க ரொம்ப நல்லவர்

    ஜோதிர்லதா கிரிஜா (2.1.1972 கல்கி-யில் வந்தது.   “இப்படியும் ஒருத்தி” எனும் சேது அலமி பிரசுரம் வெளியிட்ட தொகுப்பில் உள்ளது.)        ‘பாங்க்’கில் ஒரே கூட்டம். மாசக் கடைசியானதால், போட்ட பணத்தை எடுக்கிறவர்களின்…

லத்தி     

             ஜனநேசன்     கோடை விடுமுறை  முடிந்து  பள்ளி திறக்கப்பட்டது. நாற்பது நாள்களாக   பள்ளியை  மறந்து  இருந்ததால்  விரிந்த  சிறகுகளைச் சுருட்டி, மனசுக்குள்  மறைத்து   வகுப்புக்குள்  நுழைவது  வருத்தமாகத் தான்  இருந்தது .வெளிச்…

ஒடுக்கம்

    எஸ்.சங்கரநாராயணன் பசியை வெல்வதே முதல் கட்டப் பிரச்னையாக இருந்தது. நிஜத்தில் பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் மொத்த வாழ்க்கையில் பிரச்னையே இராது. இந்த குரோதம், ஆத்திரம், இயலாமை போன்ற கெட்ட குணங்களே…

குருட்ஷேத்திரம் 1  (பீஷ்மர் பெண்ணாசையை வெற்றி கண்ட பிதாமகர்)

  ப.மதியழகன் (ஆசிரியர் குறிப்பு  : என் பெயர் ப.மதியழகன். இதுவரை 4 கவிதை தொகுப்பு, ஒரு சிறுகதை தொகுப்பு, 1 கட்டுரைத் தொகுப்பு எழுதி இருக்கிறேன்.எனது 26 சிறுகதைகள் சிறுகதைகள்.காம்ல் படிக்க கிடைக்கிறது. எனது படைப்பு குங்குமம், உண்மை, அம்ருதா, தாமரை, சிவஒளி போன்ற (இதழ்களிலும் திண்ணை, வாசகசாலை, பதாகை, மலைகள்…