தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

அப்படி இருக்கக் கூடாது

இரவி அந்த ஓட்டுவீடு செல்வராஜ் வீட்டிற்கு எதிர்ச்சாரியில் இருந்தது. இந்த முறை மாயவரம் சென்றிருந்தபோது பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த செல்வராஜைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல கதிர் அவர் வீட்டிற்குப் போனான்.  பட்டமங்கல ஆராயத் தெருவின்…

நெஞ்சில் உரமுமின்றி

 (கௌசல்யா ரங்கநாதன்) . ..... ஸ்டேட்சில் செட்டிலாயிருந்த எனக்கு, ஏனோ விளங்கவில்லை  கடந்த சில நாட்களாய் என் ஆருயிர்  பாலிய சினேகிதி உமாவின் ஞாபகமாகவே இருந்தது. என்னே நெஞ்சுரம் படைத்தவள் அவள் என்று நினைக்கையில்…

அஞ்சலி- பதஞ்சலி- பாஞ்சாலி

ஜோதிர்லதா கிரிஜா (நவம்பர், 1992 கலைமகளில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் அன்பைத்தேடி எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)         பகுத்து அறியாமல் எதையும் ஏற்கக்கூடாது எனும் பிடிவாதமும், மாறுபட்ட கருத்துக் கொண்டிருப்பவர்களே யானாலும், அவர்களுடன்…

மீன்குஞ்சு

ஜனநேசன் “அப்பா,  நீச்சல் பயிற்சிக்கு பணம் தர்றேனு சொன்னீங்களே குடுங்கப்பா,  இந்த கொரோனா விடுமுறையிலே பழகிக்கிறேன்ப்பா    “  என்று ஆறாவது படிக்கும்  மகன் கௌதம் கொஞ்சும் மொழியில் கேட்டான். அப்பா சுந்தர் தனது பணப்பையிலிருந்து…

மீளுதல்…

மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை கனவு கண்டா... வெளியிலே சொல்லக்கூடாது… என்றான் யாஸீன்   கதை உடாம...சும்மா இரிங்க மச்சான்.. யார் சொன்னது உங்களுக்கு? என்று கேட்டேன்   வடக்குத் தெரு டிஸ்க்கோ…

ஜேம்ஸின் மலர்ச்சாலை

சபா.தயாபரன் (பரிமாணம் பத்திரிகையில் பிரசுரமானது ) அப்போதெல்லாம் இரவுகள் துப்பாக்கிச் சத்தத்துடன்தான்  கழிந்தன. .சில  நேரங்களில்  பகலில் கூடதெருக்கள்  கூட  நிர்வாணமாகவே காணப்படும்.அந்த  மரணபயங்கள்  நிறைந்த  கால பொழுதுகளில்  ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரேதப் …

என் மனம் நீ அறியாய்

கௌசல்யா ரங்கநாதன் -1-அந்த அதிகாலை வேளையில் என் பக்கத்து ஃஃப்ளாட்  நீரஜா, இன்றைக்கெல்லாம் இருந்தால் 45 க்குள் இருக்கும், வயது.  திருப்பாவை முதல் பாடலை   அதாவது "மார்கழி திங்கள், மதி நிறைந்த நன்னாளால்"…

இந்துத்துவம் என்பது ….

(“சரவணா ஸ்டோர்ஸ்” எனும் 30.12.2001 தேதி  இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேது-அலமி பதிப்பகத்தின் தொகுப்பில் உள்ளது.)       விக்டர் வியப்புடன் கோபாலனைப் பார்த்தான்: “மெய்யாலுமா நீங்க பி.எஸ்ஸி. பட்டதாரி?”                                                        …

நீதிபதி அய்யாவுக்கு ஒரு சேதி!

ஜோதிர்லதா கிரிஜா      (21.1.2002  “பெண்ணே நீ” இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேதுஅலமி பிரசுரத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதை.)       ராஜாத்தி சாமி படங்களுக்கு முன்னால் இருந்த குத்துவிளக்கை ஏற்றிய பின்,…

அதிர்ச்சி

  ஜோதிர்லதா கிரிஜா (5.7.1970 ஆனந்த விகடனில் வந்தது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-இன்  “அது என்ன நியாயம்?” எனும் தொகுப்பில் இடம் பெற்றது. சற்றே சுருக்கப்பட்டுள்ளது.))  முணுக் முணுக்னு எரிஞ்சிண்டிருந்த அந்தச் சுவரொட்டி…