March 29, 2021 • By
admin
மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை சரியப்போகும் பெரும் மலையை சரியாமல் தடுத்துக் கொண்டிருக்கும் குட்டிச் சுவரை எங்கேயாவது பார்க்க முடியுமா? நிச்சயமாக எங்களது பள்ளி விடுதியில் பார்க்க முடிந்தது..…
ஜோதிர்லதா கிரிஜா (1.2.1981 கல்கியில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “மனசு” எனும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றது.) சாவித்திரி கண்களை மலர்த்திக்கொண்டு பார்த்தாள். மங்களாதான் நின்றுகொண்டிருந்தாள். கொஞ்சம் பூசினாற்போல் இருந்தாள். பளபளவென்று…
March 22, 2021 • By
admin
அழகர்சாமி சக்திவேல் பாரதிதாசன் சின்னப்பன் – ராசக்கா பட்டி. இசைமரபு ஆக நட்பு கந்தாக இனியதோர் காலை ஈங்கு வருதல் வருவன் என்ற கோனது பெருமையும் அது பழுதின்றி வந்தவன் அறிவும் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே. விமானத்தில் ஏறி உட்கார்ந்த நேரத்தில் இருந்து, புறநானூற்றின், இந்தப 217வது…
எஸ்ஸார்சி ‘சார் கீழ் வீடு வாடகைக்கு விடறதா எழுதிப் போட்றிக்கிங்க. பாத்தேன் எனக்கு வாடகைக்கு வீடு வேணுமே’ என்னிடம்தான். ஒருபெண்மணி…
March 15, 2021 • By
admin
அழகர்சாமி சக்திவேல் ஆயர் டேனியல் – திண்டுக்கல். முத்தொழிலோனே, நமஸ்காரம் மூன்றிலொன்றோனே, நமஸ்காரம் கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா, நித்திய திரியேகா, நமஸ்காரம். சருவ லோகாதிபா, நமஸ்காரம் சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்…
ஜோதிர்லதா கிரிஜா (கலைமகள் ஜூன், 1988 இதழில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “மகளுக்காக” எனும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.) சுப்புரத்தினத்துக்கு அன்று காலையில் கண் விழித்த போது எப்போதையும் விட அதிகச்…
அழகர்சாமி சக்திவேல் ஆயர் டேனியல் – திண்டுக்கல். முத்தொழிலோனே, நமஸ்காரம் மூன்றிலொன்றோனே, நமஸ்காரம் கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா, நித்திய திரியேகா, நமஸ்காரம். சருவ லோகாதிபா, நமஸ்காரம் சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்…
ஜோதிர்லதா கிரிஜா (1.5.1989 மந்திரக்கோல் இதழில் வந்தது. அன்பைத் தேடி எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்- இன் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.) அனந்தராமனுக்கு அவனது அலுவலகத்தில் அப்படித்தான் பெயர்.…
நித்வி காலை குளிர்க்கு ஏற்றார்போல் விறகடுப்பு எரிந்து கொண்டிருக்க நல்லம்மாள் ஊதுகுழலை எடுத்து உப்...உப்... என ஊதிக் கொண்டிருந்தாள்…
கே.எஸ்.சுதாகர் ஷொப்பிங் சென்ரரில், சண்முகத்தையும் தேவியையும் கடந்து ஒரு பையனும் பெண்ணும் விரைந்து போனார்கள். அன்றாடம் பழகிய பெண்ணின் முகம் போன்றிருந்தது தேவிக்கு. “உதிலை போறது வைஷ்ணவிதானே!” கணவனிடம் கேட்டாள் தேவி. “கொரோனா…