வேல்விழி மோகன் …
வேல்விழிமோகன் கொஞ்சமாக இருந்த அந்த இடத்தில் பாட்டி நீட்டி உட்கார்ந்தாள்.. உட்காருவது கஷ்டமாக இருந்தது.. உடம்பெல்லாம் அங்கங்கே வலித்தது.. அருகில் பொது கழிவறை.. நாற்றம்.. வரிசையாக படுத்துக்கிடக்கும் ரிக்சா ஓட்டிகள்.. ஆலமரம்.. பழைய டி.எம்.எஸ்…
எஸ்.சங்கரநாராயணன் முதலில் சிறு வேலை ஒன்று பார்த்துக் கொண்டிருந்தான். பெரிய பொறுப்புகளை நம்பிக் கொடுக்காத வேலை. ஆனால் கஷ்டப்பட்டு உழைத்தால் திறமை பார்த்து காலப்போக்கில் மேலும் அதிகார அளவுகளை அதிகப்படுத்தித் தருவார்கள். அந்நாட்களில் நிறைய…
ஜோதிர்லதா கிரிஜா ( ‘தமிழரசு’ ஜனவரி, 1987 இதழில் வந்தது. சேது-அலமி பிரசுரத்தின்‘அம்மாவின் சொத்து’ எனும் தொகுப்பில் உள்ளது. ) வீடு முழுவதும் ஒரே வாசனை. ஒரே வாசனையா? இல்லை, இல்லை. பலவகை…
ஜெனிதா மோகன் நற்பிட்டிமுனை, கல்முனை மாலை நேரம் மனதை மயக்கும் கடற்கரை அழகு.மெய் மறந்து இரசித்துக் கொண்டிருந்தாள் மல்லிகா. கவி வரிகள் அவளுள் ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. மனசு இதமாக இருந்தது. இப்படி ஒரு…
தமிழில்- பென்னேசன் புதிய வேலைக்காரியாக மீர்ஸாவின் வீட்டில் லாஜ்ஜோ நுழைந்ததும் அந்த தெருவே அமளி துமளிப் பட்டது. துடைப்பத்தை வெறுமனே நான்கைந்து முறை அப்படியும் இப்படியும் அதுவரை ஆட்டிக் கதை பண்ணிக் கொண்டிருந்த தெருக்கூட்டுபவன்…
கே.எஸ்.சுதாகர் ஆனந்தன் தன் இஸ்டப்படி அனுஜாவை ஆட்டிவைக்க முனைந்தான். அது சரிவராதுபோக, பத்துவருட தாம்பத்தியத்தை முறித்துக்கொண்டு, அனுஜா ஆனந்தனை விட்டுப் பிரிந்துவிட்டாள். இதை ஆனந்தன் துளியும் எதிர்பார்க்கவில்லை. ”நண்பா... நான் கனவிலும் நினைக்கேல்லையடா! இவள்…
ஜோதிர்லதா கிரிஜா (தினமணி கதிர் 5.7.1998 இதழில் வந்தது. ‘வாழ்வே தவமாக…’ எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.) இரவெல்லாம் சரியாகத் தூங்காததில் தீபாவின்…
ஜோதிர்லதா கிரிஜா (23.3.1980 கல்கி-யில் வந்தது. மனசு எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.) கண்ணப்பன் எரிச்சலுடன் எழுந்தான். சமையற்கட்டிலிருந்து கிளம்பிவந்த புகை கண்ணைக் கரித்ததுதான் அவனது எரிச்சலுக்குக் காரணம்.…
சபா.தயாபரன்மிகுந்த தயக்கமும் ஒரு குற்ற உணர்வுடன் தான் இவன் சாரு முன்னால் நிற்கப் போகின்றான் என்பதை நினைக்க ஏற்பட்டது தாழ்வுச் சிக்கலா அல்லது பயமா என்று பகுத்தறிய முடியாத ஒரு மனநிலையில் நகுலன் இருந்தான்.…