Posted in

கண்டெடுத்த மோதிரம்

This entry is part 10 of 24 in the series 13 செப்டம்பர் 2015

அமீதாம்மாள் நடந்து செல்கிறேன் மண்ணில் ஏதோ மின்னுகிறது அட! ஓர் ஒற்றைக்கல் மோதிரம் யார் கண்ணிலும் படாமல் என் கண்ணில் எப்படி? … கண்டெடுத்த மோதிரம்Read more

Posted in

குரங்காட்டியும் குரங்கும்

This entry is part 1 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

  கோலெடுத்தான் குரங்காட்டி ஆடியது குரங்கு கர்ணம் போட்டது காவடி எடுத்தது தங்கச்சி பொம்மையைத் தாலாட்டியது இரண்டு கால்களால் நின்று இசைக்கு … குரங்காட்டியும் குரங்கும்Read more

Posted in

அப்துல் கலாம்

This entry is part 12 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

விலாக்கூட்டை விண்கலமாக்கி விண்ணைச் சலித்தவரை நாளைய நாட்டின் நடுமுதுகுத் தண்டாய் மாணவரைக் கண்டவரை அக்னிச் சிறகால் அகிலம் பறந்தவரை அமிலமழை அரசியலில் … அப்துல் கலாம்Read more

Posted in

சிரித்த முகம்

This entry is part 6 of 32 in the series 29 மார்ச் 2015

ஒரு வரலாற்றை முடித்துவிட்டு முற்றுப்புள்ளி அழுகிறது ‘எழுநூறு கோடியின் எழுச்சிமிகு தலைவன்’ ஏற்றுக்கொண்டிருக்கிறது உலகம் ஒரு சூரியனை ஒளித்துவிட்டது கிரகணம் தொலைநோக்குத் … சிரித்த முகம்Read more

Posted in

முகப்புகழ்ச்சியா நம் முகவரி?

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

    வடித்த கவிதைகளை வரலாறுகண்ட ஒரு வாரஇதழுக்கு அனுப்பினேன் தேரவில்லை   நூலாக்கினேன்   கவிக்கோவின் கட்டைவிரலாம் நான் அணிந்துரை … முகப்புகழ்ச்சியா நம் முகவரி?Read more

Posted in

குளத்தங்கரை வாகைமரம்

This entry is part 1 of 25 in the series 5 அக்டோபர் 2014

    குளத்தங்கரை வாகைமரம் நான் விரல்பிடித்து நடந்த இன்னொரு கரம்   உச்சிக்கிளையில் கிளிகளின் கூச்சலில் காட்சியும் கானமுமாய் விடிகிறது … குளத்தங்கரை வாகைமரம்Read more

Posted in

பாம்புகளை விழுங்க தவளைகளால் முடியாது

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

    நான் கை கூப்புகிறேன் அவர் கை கொடுக்கிறார் …….எனக்குப் புரிகிறது   நடக்கிறேன் கடக்கும் கண்கள் கணைகளாகின்றன …….எனக்குப் … பாம்புகளை விழுங்க தவளைகளால் முடியாதுRead more

Posted in

மக்களாட்சி

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

    வாக்கு வெள்ளத்தில் முறிந்து வீழ்ந்தன சில நூற்றாண்டு மரங்கள் இடிந்துவிட்டன சில கொத்தளங்கள்   வெள்ளமும் வெயிலும் சுழற்சி … மக்களாட்சிRead more

Posted in

கவிதை

This entry is part 2 of 29 in the series 5 ஜனவரி 2014

குப்பைகளைக் கிளறினால் துர்நாற்றம் எரித்தால் மின்சாரம்   காணும் காட்சியில் கண்கள் மேய்கிறது   ஆனால் மனம்? அறுத்துக்கொண்டு திரிகிறது   … கவிதைRead more