28 அக்டோபர் 2012
latseriesid seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_201228 அக்டோபர் 2012
latseriesidoctober28_201228 அக்டோபர் 2012
latseriesidoctober28_201228 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_201228 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_201228 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_201228 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_201228 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_201228 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_201228 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012 seriesname=28 அக்டோபர் 2012
latseriesidoctober28_201228 அக்டோபர் 2012
latseriesidoctober28_201228 அக்டோபர் 2012
latseriesidoctober28_2012எந்த வகுப்பில் படித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் ஏதோ ஒரு வகுப்பில் துணைப்பாட நூலாகத்தான் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலாகப் படித்தேன். நேரடியான தமிழ்ப்பாடத்தை வரிவரியாகப் படித்து விளக்கம் சொல்லி நடத்தும் எங்கள் தமிழ் ஐயா துணைப்பாடத்தை நடத்தும்போது புத்தகத்தையே பார்க்காமல் ஏதோ கதை சொல்கிறமாதிரி கூடுதலான உற்சாகத்தோடும் ஏராளமான வெளியுலகச் செய்திகளோடும் நடத்தினார். ’புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக, தோழா ஏழைகள் நமக்காக’ என்றொரு திரைப்பாடல் எல்லா இடங்களிலும் ஒலித்தபடி இருந்த […]
ரசிப்பு எஸ். பழனிச்சாமி சங்கருக்கு அந்த போன் வந்த போது காலை ஒன்பது மணி இருக்கும். அவருடைய சொந்த ஊரிலிருந்து பால்ய சினேகிதrர் ராமசுப்புதான் பேசினார். அவர் அடிக்கடி போன் பண்ணுபவரல்ல. தென்காசிக்குப் பக்கத்தில் இருக்கும் மங்களபுரம் கிராமத்தில் பத்தாவது வரை சங்கருடன் ஒன்றாகப் படித்தவர். காலேஜ் படிப்புக்காக சங்கர் கோயம்புத்தூர் வந்து, படிப்பு முடிந்ததும் இங்கேயே வேலை கிடைத்து வடவள்ளியில் வீடு வாங்கி குடும்பத்தோடு செட்டிலாகி விட்டார். எப்போதாவது ஊருக்குப் போகும்போது ராமசுப்புவை பார்த்து, பழைய […]
எந்த வகுப்பில் படித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் ஏதோ ஒரு வகுப்பில் துணைப்பாட நூலாகத்தான் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலாகப் படித்தேன். நேரடியான தமிழ்ப்பாடத்தை வரிவரியாகப் படித்து விளக்கம் சொல்லி நடத்தும் எங்கள் தமிழ் ஐயா துணைப்பாடத்தை நடத்தும்போது புத்தகத்தையே பார்க்காமல் ஏதோ கதை சொல்கிறமாதிரி கூடுதலான உற்சாகத்தோடும் ஏராளமான வெளியுலகச் செய்திகளோடும் நடத்தினார். ’புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக, தோழா ஏழைகள் நமக்காக’ என்றொரு திரைப்பாடல் எல்லா இடங்களிலும் ஒலித்தபடி இருந்த […]
முடிவேயற்று மிகவும் நீண்ட அந்தப் பேரூந்துப் பயணத்தில் வாந்தியெடுத்த, காய்ச்சலுக்கு தெருவோரக் கடையொன்றில் தேயிலைச் சாயம் குடித்த, அப்பாவைத் தேடி அம்மாவுடன் *பூஸாவுக்குச் சென்ற… கல்லெறிந்து மாங்காய்ப் பிஞ்சுகளை பையன்கள் பறித்துப் போகையில் அவர்களுக்கொரு பாடம் புகட்டிட அப்பா இல்லாததால் உதடுகளைக் கடித்து பெருமூச்சைச் சிறைப்படுத்திக் கொண்ட… ஒருபோதும் தான் காண அழாத அம்மா மறைவாக அழுவதைக் கண்டு உறங்காமல் உறங்குவது போல் தலையணை நனைய அழுத… ஆற்றில் சுழிகள் உடையும் […]
கட்டுரை:86 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூமியின் சுழற்சி திரவ வெளிக்கருவை ஆழியாய்க் கடைந்து மின் காந்தம் உற்பத்தி செய்யும் ! சூரியக் கதிர் வீச்சுக்கு கவசச் சுவர் எழுப்பும் ! கடற் தட்டு நர்த்தகம் புரிந்தால் திடீர்ச் சுனாமி ! புவித் தட்டுகள் மோதினால் பூகம்பம் ! குடற் தட்டுகள் நெளிந்தால் நில நடுக்கம் ! தொங்கிடும் பூமியில் எங்கு வாழினும் இன்னல்தான் ! ஏழு பிறப்பிலும் தொல்லைதான் ! எப்புறம் நோக்கினும் […]
எல்லோரும் சுயநலத்துடன் வாழ்வதால் தாயை இழந்து, தன் குடும்பத்துக்காக மட்டும் வாழும் ஒருவனை, பொதுநலத்தை நோக்கித் திருப்பும் பட பட பட்டாசு கதை. பத்துக்கு ஆறு இலாக்களைக் கையில் வைத்துக் கொண்டு பேரரசு இயக்கிய படம். அதில் முன்னோடியான டி.ஆரைப் பாடவைத்தது புத்திசாலித்தனம். ஆனால் எத்தனை நாட்களூக்கு ஒரே மாவை வைத்து இட்லி, தொசை, ஊத்தப்பம் என சுடுவார் என்பது ரசனைப் பசி உள்ள ரசிகனின் கேள்வி. ஐந்து நட்சத்திர ஓட்டல் சமையல்காரர், வேலை இழந்து கையேந்தி […]
எழுத்தாளர்கள் பாரவி(பிரக்ஞை), சாமிநாதன்(சாம்),கவிஞர் தேவகோட்டை வா.மூர்த்தி ஆகியோரின் தீவிர முயற்சியின் பயனாய்த் ‘தளம்’ என்னும் பெயரில் ஒரு கலை இலக்கியக் காலாண்டிதழ் தொடங்கப் பட்டிருக்கிறது. இதன் முதல் இதழ் அக்டோபர் மாத இறுதியில் வெளிவரும். தளம் முதல் இதழில் அம்பை, எஸ்.பொ., சுப்ரபாரதி மணியன், பெருந்தேவி,சித்தன்(யுகமாயினி),முருகபூபதி,ந.முத்துசாமி,சார்வாகன்,வே.சபாநாயகம், ஆறுமுகம் ரவிச்சந்திரன்,வீ.விஜயராகவன். தீபப்பிரகாசன், ஜி.தெய்வசிகாமணி, சிவகுமார்(இந்து நாளிதழ் இசை விமரிசகர்),எஸ்.எம்.ஏ.ராம் ஆகியோரின் படைப்புகள் இடம்பெறுகின்றன. இவை தவிர ஓவியர்கள் விஸ்வம்,ஜெயகுமார் ஆகியோரின் நவீன ஓவியங்களும் கோட்டோவியங்களும் படைப்புகளுக்கு அழகும் அர்த்தமும் சேர்க்கின்றன. சி.சு. செல்லப்பாவின் நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் […]
·பேம் மல்டிப்ளெக்சில் சக்கரவியூஹ் இந்திப்படம். பத்து ரூபாய் டிக்கெட்டை பாப்கார்னோடு 100 ரூபாய்க்கு விற்றுவிட்டதாலும், பாப்கார்னும் பெப்சியும் நிதான நிலையில் நான் உட்கொள்வதில்லை என்பதாலும், 120 டிக்கெட்டில் போனேன். என் சீட் எம் 8. அஷ்டமத்தில் சனி! 7ம் நம்பர் ஆசாமி பழைய துணி போட்டு வாங்கிய பிளாட்டிக் டப்பில் பாப்கார்ன் கொரித்துக் கொண்டிருந்தார். ஆள் இரட்டை நாடி. இரு புறமும் கடோத்கஜ புஜங்கள். ஒடுங்கிக் கொண்டு படம் பார்த்தது பத்ம வியூக அனுபவம் எனக்கு. ஆயாளும் […]
பின்னூட்டங்கள்