Posted inஇலக்கியக்கட்டுரைகள்
நெய்தல்-கிழவற்கு உரைத்த பத்து
இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களும் தலைமகனுக்குச் சொல்லப்படுவதாகும். தலைவனானவன் ‘கிழவன்’ என்னும் உரிமைப் பெயரோடு சுட்டப்படுவதால் இது கிழவற்கு உரைத்த பத்து எனப் பெயர் பெற்றது. கிழவற்கு உரைத்த பத்து—1 கண்டிகும் அல்லமோ. கொண்க நின்கேளே! முண்டகக் கோதை நனையத் தெண்டிரைப்…