விலை

சேயோன் யாழ்வேந்தன் ஊருக்குப் போனபோது கருப்பட்டி மணக்க வறக்காப்பி கொடுத்தாள் பொன்னம்மாக் கிழவி எல்லாவற்றுக்கும் விலை கேட்டுப் பழகிவிட்ட மகன் திரும்புகையில் கேட்டான் - என்ன விலை இருக்கும் இந்த கருப்பட்டிக் காப்பி என்று - வாழ்க்கை என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டேன்…

சுதந்திரம் என்றால் என்னவென்று என் பாட்டனுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை!

பெலிக்ஸ் மேக்ஸிமஸ் இந்தியா சென்ற வாரம் (சனிக்கிழமை 2015) தனது அறுபத்தொன்பதாவது சுதந்திர தினத்தை கொண்டாடியது. அறுபத்தொன்பது ஆண்டுகளை கடந்து வந்துள்ளோம். இதுவரையில் என்ன செய்தோம் என்று கவலை கொள்வதா! இல்லை அறுபத்தொன்பது ஆண்டுகளாக சுதந்திர காற்றை சுவாசித் துள்ளோம், இந்நாள்…
அதனினும் இனிது புத்தக வெளியீட்டு விழா

அதனினும் இனிது புத்தக வெளியீட்டு விழா

வணக்கம். வரும் 23-ம் தேதி, காலை 10.30 மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸ்-ல் நடக்கவுள்ள புத்தக வெளியீட்டுக்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். தங்களின் வருகைய எதிர்பார்க்கிறோம். நன்றி!

பாவேந்தரின் காதற் குற்றவாளிகள்

கோவை எழிலன் புதுச்சேரியில் பிறந்து பாரதி மேல் பற்று கொண்டு பாரதிதாசன் என்ற புனைப்பெயரைக் கொண்ட பாவேந்தருக்குப் புரட்சிக் கவி என்ற பட்டம் அறிஞர் அண்ணாவால் வழங்கப் பட்டது. இப்பட்டத்திற்கு ஏற்ப அவரின் பாடல்கள் சமூக அவலங்களை ஒழிப்பதற்கு அறைகூவல் விடுப்பவையாக…

கால வழு

கா.ஆனந்த குமார் “தாத்தா..வா..தாத்தா ..வூட்டுக்குப் போலாம்….” என்று சத்தமிட்டுக்கொண்டே கைகளைக் காற்றில் அசைத்தபடி வந்து கொண்டிருந்தாள் காவேரி. சலனமற்று வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த சங்கிலியாண்டிக் கிழவன் தலையைக் குனிந்து கொண்டான்.கரிய மேகங்கள் வானில் சூழ்ந்த்தைப் போன்று மனசெங்கும் துக்கம் பரவியிருந்தது.தலை கவிழ்ந்து…

இயக்குனர் மிஷ்கின் – தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் சினிமாப் பயிற்சிப் பட்டறை

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்திக் கொடுக்க இயக்குனர் மிஷ்கின் முன்வந்துள்ளார். இந்த பயிற்சியின் மூலம் கிடைக்கும் பணம் முழுக்க தமிழ் ஸ்டுடியோவின் செயல்பாடுகளுக்காகவே இயக்குனர் மிஷ்கின் கொடுக்க முன்வந்துள்ளார்.…

சிறார்களுக்கான கதை. சுத்தம்:

மணி கிருஷ்ணமூர்த்தி குழந்தைகளே, தொப்பி விற்பவன் தூங்கும்போது குரங்குகள் எல்லாவற்றையும் அபகரித்துக்கொண்ட பிறகு அவன் ஒரு தந்திரம் செய்து அவற்றையெல்லாம் திருப்பி வாங்கின கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். வாருங்கள் “அதுக்கும் மேலே” ஒரு கதை பார்க்கலாம். வத்தலகுண்டு வத்தலகுண்டுன்னு ஒரு ஊராம்,…

ஓநாய்கள்

   மு. தூயன் முதல் நாள் பெய்த மழையில் பஸ் ஸ்டாண்ட் கசகசவென்று சகதியாகயிருந்தது. பஸ் உள்ளேயும் மிதமான வெப்பம் பரவியிருந்தது. வெளியேயிருக்கும் புழுக்கத்திற்கு இது மேலும் வெப்பத்தை அதிகப் படுத்தியது.எப்போதும் அமரும் இடத்தில் இன்று வேறு ஒருவர் இருந்தார். அவள்…

திருக்குறளில் இல்லறம்

செ.சிபிவெங்கட்ராமன், முனைவர் பட்ட ஆய்வாளர், ஓலைச்சுவடித்துறை,, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 613 010     மின்னஞ்சல்: sibiram25@gmail.com                                                   திருக்குறளில் இல்லறம் மனமாசு அகற்றிய மக்களது ஒழுகலாறு என்று ஒற்றை வரியில் அறத்திற்குப் பொருள் தருகிறது தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக சங்க…

ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையா ?

அன்புள்ள ஆசிரியருக்கு சென்ற சில வாரங்களில் ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையா என்று தினமணி மதுரை பதிப்பில் நிகழ்ந்த கருத்துப் பறிமாற்றலில் சிலர் இவற்றை முழுமையும் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தமிழ் கிரந்தம் அல்லது பல்லவ கிரந்தம் ஏன்…