டிசைன்

சிவக்குமார் அசோகன் தனசாமியை சுப்பு செல்போனில் அழைக்கும் போது மதியம் மணி மூன்று இருக்கும். கீரை சாம்பாரும் வாழைக்கறியும் உண்ட மயக்கத்தில் சற்று அயர்ந்திருந்த தனசாமிக்கு முதலில் வேறு யார் போனோ ஒலிப்பது போல் இருந்தது. பிறகு சுதாரித்துக் கொண்டு எழுந்தவர்,…

ஊறுகாய் பாட்டில்

சோழகக்கொண்டல் ஊறுகாய் பாட்டிலின் அடிப்புறத்தில் எப்போதும் தன் கையொப்பமிட்ட கடிதத்தை வைத்து அனுப்பிவிடுகிறது வீடு   மூடித்திறக்கும் ஒவ்வொருமுறையும் வெளிக்கிளம்பி அறையெங்கும் தன் நினைவை ருசியை ஊறச்செய்தபடி இருக்கும்   அரைக்கரண்டி ஊறுகாய்க்கு ஒருமுறை என முந்நூறு மணி அடித்ததும் தரைதட்டுகிறது…

டெங்கூஸ் மரம்

- சேயோன் யாழ்வேந்தன் அதோ தூரத்தில் தெரிகிற டெங்கூஸ் மரத்தில் நேற்றொரு மிண்டோ அமர்ந்திருந்ததைப் பார்த்தேன் என்றான் பக்கத்து வீட்டுப் பொடியன் - வெகு தொலைவிலிருக்கிற மரம் இன்னதென்றே தெரியவில்லை தவிரவும் டெங்கூஸ் என்றொரு மரமே இல்லையென்றேன் - டெங்கூஸ் மரங்கள்…

உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழாவும், முதல் கலந்துரையாடல் கூட்டமும் நாள்: 27.09.2015 இடம்: பாரிசு(பிரான்சு)

    தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். 1847 இல் மழவை மகாலிங்க ஐயர் அவர்கள் தொல்காப்பிய நூலை ஓலைச்சுவடியிலிருந்து அச்சுவடிவில் முதன்முதல் பதிப்பித்தார்(தொல், எழுத்து, நச்சர் உரை). எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள…
யாப்பு உறுப்பு: கூன்

யாப்பு உறுப்பு: கூன்

முனைவர் மு.கஸ்தூரி (ஆய்வாளர்)   யாப்பு என்பது தொல்காப்பியர் காலத்தில் பொருண்மை, வடிவம் என்ற இரண்டையும் முதன்மைபடுத்தி நிற்க, பிற்கால இலக்கணிகள் வடிவத்திற்கு உரிய வரையறையாக யாப்பினைக் கட்டமைத்தனர். யாப்பு உறுப்பான கூன் என்பது பொருண்மைக்கு முக்கியத்துவம் பெற்று செய்யுளில் இடம்பெறுவது.…
சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 5

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 5

என் செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் கட்டுரை தொடரில் இதுவரை நான்கு கட்டுரைகள் திண்ணை இணைய இதழில் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் 800 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை குறிப்பிட்டு இருக்கிறேன் இந்த கட்டுரையில் மேலும் சில பதிவுகளைக் காணலாம். இந்த கட்டுரையில் கலைமகள்,…

மின்னல் கீறிய வடு

     ரமணி   பார்க்காதே என்கிறாள் கண்டிப்பான குரலில் அம்மா.   கண் இருண்டு போய்விடும் எனப் பயம் சொடுக்கும் அதிர்வில் கண்மூடிச் சொல்கிறாள் அக்கா.   மழைகூட இரண்டாம் பட்சமாய்ப் போகச் செய்யும் அந்த மின்சாரப் பாம்பை எப்படித்தான் பார்க்காமல்…
அரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்

அரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்

எலியனார் அப்தெல்லா டௌமாட்டோ கபிலா qabila (tribe) என்ற வார்த்தை வெறுமே உறவுக் குழுவை மட்டுமே குறிப்பிடுவது அல்ல. அது அந்தஸ்தையும் குறிப்பிடுவது. கபிலி குடும்பங்கள் அரபு மூதாதையர்களான அட்னன் அல்லது கதான் (Adnan or Qahtan,) ஆகியோரிடமிருந்து வழிவழியாக வருகின்றன.…
பாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா ?

பாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா ?

பெலிக்ஸ் மேக்ஸிமஸ் ஆகஸ்ட் 5ம் தேதி புதனன்று காலையில், உதம்பூரிலுள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் இருவரில் ஒருவனை ஜம்மு கஷ்மீர் பாதுகாப்பு படையினர் உயிரோடு பிடித்துள்ளனர். மற்றொருவன் சுட்டு வீழ்த்தப்பட்டான். பயங்கரவாதியை உயிருடன் கைப்பற்றியது,…
கிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது

கிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது

கோவிந்த் கருப் கிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது… மிராகிள் அல்லது நல்லிதய சம்பவம் கிண்டி பொறியியற் கல்லூரியில் காலையில் அக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர் தம் நண்பர்கள் நடையாடுதல் பார்க்கலாம். ஒரு காலத்தில் திரு. அப்துல்கலாம்…