Posted inகதைகள்
டிசைன்
சிவக்குமார் அசோகன் தனசாமியை சுப்பு செல்போனில் அழைக்கும் போது மதியம் மணி மூன்று இருக்கும். கீரை சாம்பாரும் வாழைக்கறியும் உண்ட மயக்கத்தில் சற்று அயர்ந்திருந்த தனசாமிக்கு முதலில் வேறு யார் போனோ ஒலிப்பது போல் இருந்தது. பிறகு சுதாரித்துக் கொண்டு எழுந்தவர்,…