இரண்டு இறுதிச் சடங்குகள்

இரண்டு இறுதிச் சடங்குகள்

பெலிக்ஸ் மேக்ஸிமஸ் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் வாழத்தகுந்த கிரகம் என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக முன்னால் இந்திய ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் சில்லாங்கிற்கு செல்கிறார். சுமார் 5.40 மணியளவில் சில்லாங்கை வந்தடைகிறார். அங்கு அவருக்கு எப்பொழுதும் போல் ராஜ மரியாதை…

கற்பு நிலை

சேயோன் யாழ்வேந்தன் கற்றறிந்த சான்றோர்கள் யாருமில்லாத சபையொன்றில் ஒரு கட்டத்தில் என்னைக் கட்டங்கட்டி நாக்கில் நரம்பில்லாத சிலர் தாக்குதலைத் தொடுத்தபோது உன் சொல்வன்மை என் உதவிக்கு வருமென்று ஒருபாடு நம்பிக்கையோடு கலங்காது நின்றிருந்தேன் ஆனாலும் நண்பா உன் நாக்கு இறுகிய உதடுகளுக்கு…

அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார்

வே.ம.அருச்சுணன் - கிள்ளான் இந்த நூற்றாண்டில் மக்கள் அதிகம் உச்சரித்த பெயர் அப்துல் கலாம் ஏழையாப் பிறந்தாலும் உழைப்பால் உயர்ந்து காட்டிய புனித ஆத்மா..........! வெட்டியாய்த் திரியாமல் கனவு காணுங்கள் என்றே போதிமர புத்தனாய் இளைஞர் பட்டாளத்து தளபதியானாய்.......! அக்கினி பூக்களாய்க்…

எறும்பைப்போல் செல்ல வேண்டும்

பாவலர் கருமலைத்தமிழாழன் மரம்போல உயர்வாக வளர்வ தாலே மனிதனுக்குப் பெருமைவந்து சேர்ந்தி டாது மரம்போலப் பிறருக்குப் பயனை நல்கும் மனமிருந்தால் தான்அவனை மனித னென்பர் ! அரம்போலக் கூரறிவு இருப்ப தாலே ஆன்றோனாய்ப் புகழ்வந்து குவிந்தி டாது கரத்தாலே அணைத்துபிறர் துயரைப்…

எண்வகை மெய்ப்பாட்டு நோக்கில் புறநானூறு பயிற்றுவித்தல்

முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர் ‘புறநானூற்றின் வாயிலாக எண்வகை மெய்ப்பாடுகளைப் பயிற்றுவித்தல்” எனத் தரப்பட்டுள்ள தலைப்பைப் பொதுத்தலைப்பான “இலக்கியம் பயிற்றுவித்தல்” என்பதற்கேற்ப “எண்வகை மெய்ப்பாட்டு நோக்கில் புறநானூறு பயிற்றுவித்தல்” எனும் தலைப்பில் இப் பயிலரங்க உரை அமைகிறது. இதனடிப்படையில் இக் கட்டுரை…

முத்தொள்ளாயிரத்தின் அறவியல் நோக்குநிலை

முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், இந்தத் தலைப்பில் முத்தொள்ளாயிரத்தை நோக்கி என்ன கண்டறிய முடியும் என்று தோன்றும். ஆனால், “அறம் இன்றி இலக்கியமில்லை@ அறமில்லாதது இலக்கியமில்லை” என்னும் நோக்குநிலையில் எல்லா இலக்கியங்களுக்குள்ளும் அவ்வவ் இலக்கியப் படைப்பாக்கப் பின்னணிக்கேற்ற ஓர் அறவியல் அறிவுறுத்தல்…
ஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா – நூல் வெளியீடு

ஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா – நூல் வெளியீடு

ஆளற்ற பாலம் - கொண்டபல்லி கோடேஸ்வரம்மா தெலுங்கிலிருந்து தமிழில் - கௌரி கிருபானந்தன் அட்டை ஓவியம் : ரோஹிணி மணி இயக்கங்களின் வரலாறு பொதுமக்கள் பரப்பிற்குள் கட்டமைக்கப்படுகிறது. கட்டமைக்கப்பட்ட வரலாற்றில் அடங்கும் மனிதர்கள், இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். அவ்வாறான பெண்ணின் கதை இது.…

புரட்சிக்கவி – ஒரு பார்வை

கோவை எழிலன் கடந்த நூற்றாண்டின் தலைச்சிறந்த கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எழுதிய ஒரு குறுங்காவியமே புரட்சிக்கவி என்பது ஆகும். பாவேந்தர் அவர்களுக்கு இக்காவியத்தின் பெயரே ஒரு சிறப்புப் பெயராகவும் அமைந்தது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. இக்காவியம் காஷ்மீரத்தில் எழுதப்பட்ட பில்கணீயம்…

கம்பன் கழகம், ஆகஸ்டு மாதக் கூட்டம் 2015

கம்பன் கழகம், ஆகஸ்டு மாதக் கூட்டம் 2015 கம்பன் கழகம் காரைக்குடி - ஆகஸ்டு மாதக் கூட்டம் கவிஞர் செல்ல கணபதி அவர்கள் சாகித்திய அகாதமி வழங்கும் இவ்வாண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்றமைக்கான பாராட்டு, விருது வழங்கும் விழாவாக…