Posted in

மரணவெளியில் உலாவரும் கதைகள்

This entry is part 28 of 33 in the series 6 அக்டோபர் 2013

  மரணவெளி.. அழகானது. எப்போதும் எல்லா உயிரினங்களுக்கும் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் மரணவெளி. மரணவெளி மாறாதது என்பதுடன் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டதும் கூட. … மரணவெளியில் உலாவரும் கதைகள்Read more

Posted in

சிவதாண்டவம்

This entry is part 13 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

புதியமாதவி, மும்பை ஊர்த்துவ தாண்டவத்தில் உன்னிடம் தோற்றுப்போன சந்திரகாந்த தேவி அல்லவே நான். இதோ…. நானும் காலைத் தூக்கிவிட்டேன். உன் பிரணவ … சிவதாண்டவம்Read more

Posted in

காதலின் தற்கொலை

This entry is part 30 of 30 in the series 28 ஜூலை 2013

புதியமாதவி, மும்பை நான் பறவையைக் காதலித்தேன் அது தன் சிறகுகளில் என்னை அணைத்து வையகமெங்கும் வானகமெங்கும் பறந்து திரிந்தது. விட்டு விடுதலையானக் … காதலின் தற்கொலைRead more

Posted in

மாய க்குகை

This entry is part 21 of 23 in the series 16 ஜூன் 2013

அந்தக்குகை அப்படியொன்றும் இருட்டானதாக இல்லை தொலைதூரத்திலிருந்து பிடித்து வந்த நட்சத்திரங்களை கயிறுகளில் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டிருந்தார்கள். மின்மினி  வெளிச்சத்தில் குகையின் பிரமாண்டம் … மாய க்குகைRead more

Posted in

என்னால் எழுத முடியவில்லை

This entry is part 32 of 33 in the series 19 மே 2013

என்னால் எழுத முடியவில்லை அடுக்களையில் ஆத்தங்கரையில் வயக்காட்டில் வாய்க்காலில் குளக்கரையில் கொள்ளைப்புறத்தில் ஒதுங்கும்போதெல்லாம் ஓசையின்றி வளர்த்த என் மொழி உயிரூட்டி வளர்த்த … என்னால் எழுத முடியவில்லைRead more

Posted in

அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….

This entry is part 3 of 30 in the series 17 பிப்ரவரி 2013

    திண்ணை உறவுகள் தெருமுனையில் முடிந்துவிடும் என்பார்கள். நாம் சந்தித்த திண்ணையும் சரி நம் உறவுகளும் சரி முடியாமல் மரணித்தப் … அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….Read more

மானுடம் போற்றுதும்
Posted in

மானுடம் போற்றுதும்

This entry is part 1 of 34 in the series 28அக்டோபர் 2012

மானுடம் போற்றுதும் மானுடம் போற்றுதும் இருக்கின்றார் இவர்களெல்லாம் இவ்வுலகில் என்பதினால் மானுடம் போற்றுதும் எம் மானுடம் போற்றுதும். இன்னாரைப் போல நீயும் … மானுடம் போற்றுதும்Read more

இந்திய தேசத்தின் தலைகுனிவு
Posted in

இந்திய தேசத்தின் தலைகுனிவு

This entry is part 7 of 36 in the series 30 செப்டம்பர் 2012

இங்கே யாருக்கும் வெட்கமில்லை சக மனிதன் தன் மலக்கழிவை கையால் எடுப்பதும் தலையில் சுமப்பதும் கண்டும் கேட்டும் அதை அவமானமாக கருதும் … இந்திய தேசத்தின் தலைகுனிவுRead more

Posted in

இந்திய மக்களாட்சியின் பாதையில் தேர்தல்முறை

This entry is part 11 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

புதியமாதவி   தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது சரியா? அல்லது மக்கள் எவ்வழி தலைவனும் அவ்வழி என்று முடிவு செய்வது … இந்திய மக்களாட்சியின் பாதையில் தேர்தல்முறைRead more

Posted in

பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?.

This entry is part 9 of 37 in the series 22 ஜூலை 2012

இந்தியா ஜனநாயகநாடு இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எல்லோருக்கும் சம உரிமை. இந்திய அரசியலமைப்பில் நால்வருணப் பாகுபாடு இருக்கிறதா? இல்லை. தமிழ்நாட்டில் எல்லோரும் … பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?.Read more