மரணவெளி.. அழகானது. எப்போதும் எல்லா உயிரினங்களுக்கும் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் மரணவெளி. மரணவெளி மாறாதது என்பதுடன் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டதும் கூட. … மரணவெளியில் உலாவரும் கதைகள்Read more
Author: puthiyamadhavi
சிவதாண்டவம்
புதியமாதவி, மும்பை ஊர்த்துவ தாண்டவத்தில் உன்னிடம் தோற்றுப்போன சந்திரகாந்த தேவி அல்லவே நான். இதோ…. நானும் காலைத் தூக்கிவிட்டேன். உன் பிரணவ … சிவதாண்டவம்Read more
காதலின் தற்கொலை
புதியமாதவி, மும்பை நான் பறவையைக் காதலித்தேன் அது தன் சிறகுகளில் என்னை அணைத்து வையகமெங்கும் வானகமெங்கும் பறந்து திரிந்தது. விட்டு விடுதலையானக் … காதலின் தற்கொலைRead more
மாய க்குகை
அந்தக்குகை அப்படியொன்றும் இருட்டானதாக இல்லை தொலைதூரத்திலிருந்து பிடித்து வந்த நட்சத்திரங்களை கயிறுகளில் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டிருந்தார்கள். மின்மினி வெளிச்சத்தில் குகையின் பிரமாண்டம் … மாய க்குகைRead more
என்னால் எழுத முடியவில்லை
என்னால் எழுத முடியவில்லை அடுக்களையில் ஆத்தங்கரையில் வயக்காட்டில் வாய்க்காலில் குளக்கரையில் கொள்ளைப்புறத்தில் ஒதுங்கும்போதெல்லாம் ஓசையின்றி வளர்த்த என் மொழி உயிரூட்டி வளர்த்த … என்னால் எழுத முடியவில்லைRead more
அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….
திண்ணை உறவுகள் தெருமுனையில் முடிந்துவிடும் என்பார்கள். நாம் சந்தித்த திண்ணையும் சரி நம் உறவுகளும் சரி முடியாமல் மரணித்தப் … அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….Read more
மானுடம் போற்றுதும்
மானுடம் போற்றுதும் மானுடம் போற்றுதும் இருக்கின்றார் இவர்களெல்லாம் இவ்வுலகில் என்பதினால் மானுடம் போற்றுதும் எம் மானுடம் போற்றுதும். இன்னாரைப் போல நீயும் … மானுடம் போற்றுதும்Read more
இந்திய தேசத்தின் தலைகுனிவு
இங்கே யாருக்கும் வெட்கமில்லை சக மனிதன் தன் மலக்கழிவை கையால் எடுப்பதும் தலையில் சுமப்பதும் கண்டும் கேட்டும் அதை அவமானமாக கருதும் … இந்திய தேசத்தின் தலைகுனிவுRead more
இந்திய மக்களாட்சியின் பாதையில் தேர்தல்முறை
புதியமாதவி தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது சரியா? அல்லது மக்கள் எவ்வழி தலைவனும் அவ்வழி என்று முடிவு செய்வது … இந்திய மக்களாட்சியின் பாதையில் தேர்தல்முறைRead more
பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?.
இந்தியா ஜனநாயகநாடு இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எல்லோருக்கும் சம உரிமை. இந்திய அரசியலமைப்பில் நால்வருணப் பாகுபாடு இருக்கிறதா? இல்லை. தமிழ்நாட்டில் எல்லோரும் … பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?.Read more