புத்தகப்பார்வை.  லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.

புத்தகப்பார்வை. லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.

இரா. ஜெயானந்தன். பங்களாதேஷ்,சுதந்திரம் அடைவதற்கு முன், இந்து-முஸ்ஸீம் விரோதப்போக்கு ஆரம்பித்து விட்டது. இது, பாபர் மசூதி இடிக்கப்பட்டபின், தீவிரமடைந்து, இந்துக்களின் உயிர்,உடைமை,கலாச்சார மையங்கள், சரித்திர புகழ் பெற்ற இந்துக் கோவில்கள், வர்த்தக மையங்கள், இந்து பெண்களை கற்பழித்தல் போன்ற செயல்கள் தலைவிரித்தாடுகின்றன.…

ஜல்லிக்கட்டு – ஒரு தொடக்கமா…………..?

இரா.ஜெயானந்தன். ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு, இளைஞர்கள்- மாணவர்கள் ( மாணவிகள் உட்பட), சமூக வெளிக்கு வந்து, ஒரு சமூக நோக்கத்துடன், போராட்ட களத்தில் இறங்கி, ஒற்றுமை உணவுர்வுடன், "ஜல்லிக்கட்டு என்ற, அடையாளத்தை அடைவதற்கு கூடியிருப்பது, தமிழகத்தில் மீண்டும் ஒரு செழிப்பான, அரசியல்…

இருபது வெள்ளைக்காரர்கள் – அய்யனார் விஸ்வநாத்.

இருபது வெள்ளைக்காரர்கள் - அய்யனார் விஸ்வநாத். குறுநாவல்; இருபது வெள்ளைக்காரர்கள். ஆசிரியர் ; அய்யனார் விஸ்வநாத். வெளியீடு ; வம்சி புக்ஸ். விலை ; ரூ 170/= தமிழில் இன்று பல இளம் படைப்பாளிகள், பன்புகப்பார்வையுடன், மரபுகளை தாண்டி, புதிய தடங்களை…

கலைவாணர் எழுச்சியும், பாகவதர் வீழ்ச்சியும்

"கலைவாணர்" என்.எஸ். கிருஷ்ணன் ,சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற எல்லைகளை தாண்டிய சமூக சிந்தனையாளர், முற்போக்கு கொள்கையுடன் வாழ்ந்தவர். பெரியார் செயல்பாடுகளில் பங்கெடுத்தவர், கொள்கை பரப்பை, சினிமா மூலம், பாமர மக்களுக்கு புரிய வைத்தவர். அதே நேரத்தில், காந்தியின் சுதந்திர சிந்தனைகளுக்கும்…

அழியா ரேகை

இரா.ஜெயானந்தன். அழிந்த நினைவுகளில், யாரோவின் வாழ்க்கை சட்டங்கள் தொங்கி கிடக்கும் மேலான கீழான காலடிச் சுவடுகள் எழுத முடியாத சுயசரிதை. ஒரு சிலர் கவனமாக தூக்கி செல்வர் வாழ்க்கையை! பலரின் சிலரோ தீர்க்க முடியாத வாழ்வின் சுமைகள் தெருவோர மரநிழலில் ஊசலாடும்!…

புத்தகப் பார்வை. கொமறு காரியம் – கீரனூர் ஜாகிர் ராஜா.

புத்தகப் பார்வை. கொமறு காரியம் - கீரனூர் ஜாகிர் ராஜா. சந்திய பதிப்பகம் 2016 - விலை - 110/= தமிழ் முஸ்லீம் சமூகத்தின், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை,கீரனூர் ஜாகிர் ராஜா, தனது எழுத்துத் திறமையால், மிக துல்லியமாக தனது சிறுகதைகளின் வழியாக நமக்கு…

மௌனம் பேசுமா !

இரா.ஜெயானந்தன். மூடிக் கிடக்கும் வனங்களில்தான் எத்தனை உண்மைகள் ! அமைதியாக நெளிந்து செல்லும் செம்மண் பாம்புகள் பெரிய குடத்தை ஏந்தி செல்லும் அக்காமார் நத்தைகள் பலவண்ண படமாய் நெளியும் சின்ன அட்டை பூச்சிகள் வெளவால் குருவிகள் கொளசிக பட்சிகள் மூக்கு திரிஞ்சான்கள்…

பிஞ்சு.

இரா.ஜெயானந்தன். தொட்டிலுக்கு வெளியே - உன் பிஞ்சுக் கால்களில்தான் - என் உலகம் கண் விழிக்கும். விதைகளின் கலப்பில்தான் - நீ பிறப்பெடுத்தாய் - உன் குழி விழுந்த கன்னத்தில் - யார் புன்னகையை தவழ விட்டான் ! கம்பளி பூச்சிப்போல்…

ஜெயலலிதா கரம், ஸ்டாலின் நிறம், நடுத்தரத்தான் பயம்.

                         இரா.ஜெயானந்தன். முதல்வரின் கடைக்கண் பார்வை, ஸ்டாலின் மேல் விழுந் துள்ளது. மு.க.வின் பிள்ளையாக பார்க்காமல், எதீர்க்கட்சி தலைவர் என்ற நோக்கில் அவரை அணுகுகின்றார். அந்த…

அம்மா நாமம் வாழ்க !

ஜெயானந்தன். தமிழக அரசியல் 2016 முடிவுகள் வந்துக் கொண்டே இருக்கின்றன. மீண்டும் அம்மா அலைதான் வீசுகின்றது. அம்மா போட்ட அரசியல்  கணக்கில், நரியாக செயல்பட்டு, வைகோ சரியாக அவரது சேவையை  செய்துவிட்டார். இந்த விளையாட்டில், பாவன் ஒரு காதநாயகன் தன் உரு…