காடு விட்டு பட்டாம் பூச்சிகள் கூட்டமாய் வந்தது போலிருக்கும். சிறகடிக்கும் மனம் போல் விரிந்து கிடக்கும் மைதானத்தில் குழந்தைகள். ஓடித் தொட்டு … குழந்தைகளும் தட்டான் பூச்சிகளும்Read more
Author: kualagarsami
அன்பின் வழியது
பசியில் தீக்கொழுந்து போல் துள்ளும். நீட்டிப் படுத்துக் கிடக்கும் இரயில் நடைமேடை நெடுக நிலத்தில் இழுத்த கோடு போல் பின் தொடரும். … அன்பின் வழியதுRead more
குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்
பட்டாம் பூச்சியொன்று பறக்காமல் பைய நடந்து வருவது போல் இருக்கும். அம்மா குழந்தையை அழைத்து வருவாள் மழலையர் பள்ளியில் … குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்Read more
இலங்கை
நள்ளிரவில் சிப்பாய்கள் தடதடவென்று கதவைத் தட்ட நெஞ்சில் திகில் எப்படியிருக்குமென்று தெரியாது. தாழ்ந்து பறந்து விமானம் இரைச்சலிட்டுத் தாக்கி … இலங்கைRead more
உலகெலாம்
இருள் கவிய சாலை சர்ப்பமாகும். சாலையில் அம்மா கையை உதறி விட்டுக் குழந்தை ஓடும். பதறிச் சாலைக்கும் முந்தி சடுதியில் ஓடிப் … உலகெலாம்Read more
ஊழல் ‘ஆட்டம்’- ஒரு பொருளாதாரக் கண்ணோட்டம்
ஊழலின் செயல்பாட்டை இரு கண்ணோட்டங்களில் புரிந்து கொள்ளலாம். ஒன்று அமைப்பு ரீதியில்; மற்றொன்று அன்றாட வாழ்வின் தளத்தில். அமைப்பு சார் ஊழல்கள்(systemic … ஊழல் ‘ஆட்டம்’- ஒரு பொருளாதாரக் கண்ணோட்டம்Read more
கடல் என் குழந்தை
கடலைக் கைகளில் தூக்கி வைத்துக் கொள்வேன். அடம் பிடிக்காதே என்று அறிவுறுத்துவேன். அழுது கொண்டே இருக்காதே என்று … கடல் என் குழந்தைRead more
கற்றல்
கடல் பேசிக் கொண்டே இருக்கும். கேட்டுக் கொண்டே இருப்பேன். ஒவ்வொரு கணமும் அலை அலையாய் முடியாத கேள்விகளைக் … கற்றல்Read more
கறுப்புப் பூனை
பொழுது சாயும் வேளை. கறுப்புப் பூனை பரபரப்பாயிருக்கும். காரணமில்லாமல் இருக்காது. இருளின் துளியாய்த் திரியும் அது. இன்று … கறுப்புப் பூனைRead more
இராஜராஜன் கையெழுத்து.
கு.அழகர்சாமி நெல் விளையும் காவிரி பூமியிலே கல் விளைத்த கவின் கோயில் அதிசியம். பெருங்கனவின் தொடுவானை மீறித் தொட்ட அருஞ்செயலின் கலைச்சிற்ப … இராஜராஜன் கையெழுத்து.Read more