Posted in

குழந்தைகளும் தட்டான் பூச்சிகளும்

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

காடு விட்டு பட்டாம் பூச்சிகள் கூட்டமாய் வந்தது போலிருக்கும். சிறகடிக்கும் மனம் போல் விரிந்து கிடக்கும் மைதானத்தில் குழந்தைகள். ஓடித் தொட்டு … குழந்தைகளும் தட்டான் பூச்சிகளும்Read more

Posted in

அன்பின் வழியது

This entry is part 14 of 32 in the series 15 டிசம்பர் 2013

பசியில் தீக்கொழுந்து போல் துள்ளும். நீட்டிப் படுத்துக் கிடக்கும் இரயில் நடைமேடை நெடுக நிலத்தில் இழுத்த கோடு போல் பின் தொடரும். … அன்பின் வழியதுRead more

Posted in

குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்

This entry is part 9 of 26 in the series 8 டிசம்பர் 2013

  பட்டாம் பூச்சியொன்று பறக்காமல் பைய நடந்து  வருவது போல் இருக்கும்.   அம்மா குழந்தையை அழைத்து வருவாள் மழலையர் பள்ளியில் … குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்Read more

Posted in

இலங்கை

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

  நள்ளிரவில் சிப்பாய்கள் தடதடவென்று கதவைத் தட்ட நெஞ்சில் திகில் எப்படியிருக்குமென்று தெரியாது.   தாழ்ந்து பறந்து விமானம் இரைச்சலிட்டுத் தாக்கி … இலங்கைRead more

Posted in

உலகெலாம்

This entry is part 6 of 31 in the series 20 அக்டோபர் 2013

இருள் கவிய சாலை சர்ப்பமாகும். சாலையில் அம்மா கையை உதறி விட்டுக் குழந்தை ஓடும். பதறிச் சாலைக்கும் முந்தி சடுதியில் ஓடிப் … உலகெலாம்Read more

Posted in

ஊழல் ‘ஆட்டம்’- ஒரு பொருளாதாரக் கண்ணோட்டம்

This entry is part 14 of 33 in the series 6 அக்டோபர் 2013

ஊழலின் செயல்பாட்டை இரு கண்ணோட்டங்களில் புரிந்து கொள்ளலாம். ஒன்று அமைப்பு ரீதியில்;  மற்றொன்று அன்றாட வாழ்வின் தளத்தில். அமைப்பு சார் ஊழல்கள்(systemic … ஊழல் ‘ஆட்டம்’- ஒரு பொருளாதாரக் கண்ணோட்டம்Read more

Posted in

கடல் என் குழந்தை

This entry is part 8 of 27 in the series 29 செப்டம்பர் 2013

  கடலைக் கைகளில் தூக்கி வைத்துக் கொள்வேன்.   அடம் பிடிக்காதே என்று அறிவுறுத்துவேன்.   அழுது கொண்டே இருக்காதே என்று … கடல் என் குழந்தைRead more

Posted in

கற்றல்

This entry is part 24 of 26 in the series 22 செப்டம்பர் 2013

  கடல் பேசிக் கொண்டே இருக்கும்.   கேட்டுக் கொண்டே இருப்பேன்.   ஒவ்வொரு கணமும் அலை அலையாய் முடியாத கேள்விகளைக் … கற்றல்Read more

Posted in

கறுப்புப் பூனை

This entry is part 19 of 24 in the series 8 செப்டம்பர் 2013

பொழுது சாயும் வேளை.   கறுப்புப் பூனை பரபரப்பாயிருக்கும்.   காரணமில்லாமல் இருக்காது. இருளின் துளியாய்த் திரியும் அது.   இன்று … கறுப்புப் பூனைRead more

Posted in

இராஜராஜன் கையெழுத்து.

This entry is part 10 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

கு.அழகர்சாமி நெல் விளையும் காவிரி பூமியிலே கல் விளைத்த கவின் கோயில் அதிசியம். பெருங்கனவின் தொடுவானை மீறித் தொட்ட அருஞ்செயலின் கலைச்சிற்ப … இராஜராஜன் கையெழுத்து.Read more