இரகசியமாய் இருக்க முடியவில்லை. ஜன்னலாய் மூட நினைத்தால் நான் கதவில்லாத ஜன்னல். திரையென்று மறைக்க நினைத்தால் நான் வெட்டவெளி … இரகசியமாய்Read more
Author: kualagarsami
குளம் பற்றிய குறிப்புகள்
(1) ஒரு மீன் செத்து மிதக்கும். குளத்தின் தண்ணீரில் குளம் விடும் கண்ணீர் தெரியவில்லை. (2) ஒன்றும் குறைந்து … குளம் பற்றிய குறிப்புகள்Read more
உ(ரு)ண்டை பூமியை நோக்கி
அண்டத் தொகுதியின் எந்த ஒரு கோளின் கோடியிலிருந்தோ ஓர் அதீத ஜீவி கண்ணிமைக்கும் மின்னல் இயக்கத்தில் கட்டமைத்த விண்கலத்தில் உ(ரு)ண்டை பூமியை … உ(ரு)ண்டை பூமியை நோக்கிRead more
இரயில் நின்ற இடம்
இரயில் எதற்கோ நிற்க ’இரயில் நின்ற இடமாகும்’ பெயர் தெரியாத ஒரு பொட்டல்வெளி. இரயில் விரித்த புத்தகம் போல் … இரயில் நின்ற இடம்Read more
இன்னொரு எலி
எப்படி எலியைப் பிடிக்கும் எனக்கு? எனக்குப் பிடித்த புத்தகங்களைக் கடித்துக் குதறியிருக்கும். சிறுநீர் கழித்து ஈரமாக்கியிருக்கும் புத்தகங்களின் … இன்னொரு எலிRead more
பாலச்சந்திரன்
கண்களில் கூடக் கபடில்லையே. மிரளும் பார்வையில் மிருகமும் இரங்குமே. என்ன செய்தான் பாலகன்? என்ன செய்யமுடியும் … பாலச்சந்திரன்Read more
சற்று நின்று சுழலும் பூமி
பூமி மேல் தன் முதலடியை எடுத்து வைக்க முயலும். உயிர்ப் பந்தாய் மெல்ல எழுந்து நிற்கும். பூமிப் … சற்று நின்று சுழலும் பூமிRead more
’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை
’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை (‘A Hanging’- An Essay by George Orwell) (1) ஆங்கிலக் கட்டுரையின் … ’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரைRead more
ஐந்து கவிதைகள்
(1) கனவின் மேல் கல் விழாமல் வெயிலையும் வெட்டவெளியையும் சுருட்டிக் கொண்டு ஒரு மூலையில் படுத்துக் கிடக்கும் நாய் உறங்கித் தீர்க்கும் … ஐந்து கவிதைகள்Read more
இருள் தின்னும் வெளவால்கள்
காலத்தின் கண்ணியில் இன்னொரு இரவு கூடியிருக்கும். மழையின் இடைவிடா மோகத்தில் மையிருள் இன்னும் குழைந்திருக்கும். மின்னல் வெட்டி … இருள் தின்னும் வெளவால்கள்Read more