Posted in

இரகசியமாய்

This entry is part 16 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

இரகசியமாய் இருக்க முடியவில்லை.   ஜன்னலாய் மூட நினைத்தால் நான் கதவில்லாத ஜன்னல்.   திரையென்று மறைக்க நினைத்தால் நான் வெட்டவெளி … இரகசியமாய்Read more

Posted in

குளம் பற்றிய குறிப்புகள்

This entry is part 27 of 30 in the series 28 ஜூலை 2013

(1) ஒரு மீன் செத்து மிதக்கும்.   குளத்தின் தண்ணீரில் குளம் விடும் கண்ணீர் தெரியவில்லை.   (2) ஒன்றும் குறைந்து … குளம் பற்றிய குறிப்புகள்Read more

Posted in

உ(ரு)ண்டை பூமியை நோக்கி

This entry is part 13 of 25 in the series 7 ஜூலை 2013

அண்டத் தொகுதியின் எந்த ஒரு கோளின் கோடியிலிருந்தோ ஓர் அதீத ஜீவி கண்ணிமைக்கும் மின்னல் இயக்கத்தில் கட்டமைத்த விண்கலத்தில் உ(ரு)ண்டை பூமியை … உ(ரு)ண்டை பூமியை நோக்கிRead more

Posted in

இரயில் நின்ற இடம்

This entry is part 26 of 29 in the series 23 ஜூன் 2013

  இரயில் எதற்கோ நிற்க ’இரயில் நின்ற இடமாகும்’ பெயர் தெரியாத ஒரு பொட்டல்வெளி.   இரயில் விரித்த புத்தகம் போல் … இரயில் நின்ற இடம்Read more

Posted in

இன்னொரு எலி

This entry is part 18 of 28 in the series 5 மே 2013

எப்படி எலியைப் பிடிக்கும் எனக்கு?   எனக்குப் பிடித்த புத்தகங்களைக் கடித்துக் குதறியிருக்கும்.   சிறுநீர் கழித்து ஈரமாக்கியிருக்கும்   புத்தகங்களின் … இன்னொரு எலிRead more

Posted in

பாலச்சந்திரன்

This entry is part 14 of 29 in the series 28 ஏப்ரல் 2013

  கண்களில் கூடக் கபடில்லையே.   மிரளும் பார்வையில் மிருகமும் இரங்குமே.   என்ன செய்தான் பாலகன்?   என்ன செய்யமுடியும் … பாலச்சந்திரன்Read more

Posted in

சற்று நின்று சுழலும் பூமி

This entry is part 9 of 33 in the series 14 ஏப்ரல் 2013

  பூமி மேல் தன் முதலடியை எடுத்து வைக்க முயலும்.   உயிர்ப் பந்தாய் மெல்ல எழுந்து நிற்கும்.   பூமிப் … சற்று நின்று சுழலும் பூமிRead more

Posted in

’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை

This entry is part 7 of 33 in the series 14 ஏப்ரல் 2013

’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை (‘A Hanging’- An Essay by George Orwell) (1) ஆங்கிலக் கட்டுரையின் … ’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரைRead more

Posted in

ஐந்து கவிதைகள்

This entry is part 13 of 29 in the series 24 மார்ச் 2013

(1) கனவின் மேல் கல் விழாமல் வெயிலையும் வெட்டவெளியையும் சுருட்டிக் கொண்டு ஒரு மூலையில் படுத்துக் கிடக்கும் நாய் உறங்கித் தீர்க்கும் … ஐந்து கவிதைகள்Read more

Posted in

இருள் தின்னும் வெளவால்கள்

This entry is part 12 of 33 in the series 3 மார்ச் 2013

  காலத்தின் கண்ணியில் இன்னொரு இரவு கூடியிருக்கும்.   மழையின் இடைவிடா மோகத்தில் மையிருள் இன்னும் குழைந்திருக்கும்.   மின்னல் வெட்டி … இருள் தின்னும் வெளவால்கள்Read more