Posted inஅரசியல் சமூகம்
சாலையோரத்து மாதவன்.
இரா. ஜெயானந்தன். "இதுவரை எழுதி என்ன கண்டோம் "என்று மூத்த எழுத்தாளர் மாதவன் 1994-ல் சலித்துக் கொண்டார். கூடவே, "தாசிக்கு வயசானலும் கொண்டை நிறைய பூ வைத்துக்கொள்ள ஆசைதான்" என்றும் தனது ஆசையினையும் கூறியுள்ளார். 2015-ல் அவருக்கு சாகித்ய அகாடமி விருது…