11 ஆகஸ்ட் 2013
latseriesid seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_201311 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_201311 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_201311 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_201311 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_201311 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_201311 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013 seriesname=11 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_201311 ஆகஸ்ட் 2013
latseriesidaugust11_2013குறிப்பு : மிகக் கொடுங்கோலர்களாக அறியப்படுகிற செங்கிஸ்கானும், மங்கோலியப்படைகளும் உலகில் மாபெரும் மாற்றங்கள் வரக் காரண கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். மங்கோலியர்கள் உண்டாக்கிக் கொடுத்த சூழ் நிலைகளே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு பெரும் உந்துதலாக இருந்தது என்பதை பெரும்பாலோர் அறிந்திருப்பதில்லை. இது மங்கோலியர்களின் பல்வேறு ஆளுமைகளைக் குறித்து ஒரு சிறிய அறிமுகம் செய்யும் எண்ணத்துடன் எழுதப்பட்டது. கூடவே சில பல மங்கோலியர்கள் குறித்தான தகவல்களும். * 1930-ஆம் வருடம் ஸ்டாலினின் ரஷ்யப்படைகள் மங்கோலியாவைக் கைப்பற்றின. […]
“அண்ணே, இப்புடி சர்வ சாதாரணமா சொல்லிப்புட்டீங்க.. ஒரு பெண்ணைப் பார்த்து, அவளோட தகுதி, அவ அப்பாவோட தகுதி, அவங்களோட ஃபேமிலி பேக்ரவுண்ட், இப்படி எத்தனை விசயத்தைப் பாத்து பிறகுதானே அந்தப் புள்ளைக்கு பிராக்கட்டு போட ஆரம்பிக்கிறோம். அந்தப் புள்ளைங்கள மடங்க வக்கிறதுக்குள்ள நாங்க படுற பாடு கொஞ்சமா, நஞ்சமா. கையில இருக்கற அத்தனை காசும் மூலதனமா போட்டுல்ல இந்த வேலையப் பண்ண முடியும். இந்த ஆறு மாசமா எத்தனை விதமா நடிச்சிருக்கேன் தெரியுமா, நவரச நாயகன் […]
ஒரு துருவம் மனுஷி. இளம் பெண். புதுவை பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பு முடிந்து இப்போது ஆராய்ச்சி மாணவி என்று நினைக்கிறேன். குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் என்னும் தன் முதல் கவிதைத் தொகுப்புடன் நம் முன் அறிமுகம் ஆகிறார். தன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில், ஒரு நாள் கவிதை எழுதத் தொடங்கியதாகச் சொல்கிறார். கவிதை அன்றிலிருந்து அவரது பிரக்ஞையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அந்தக் கவிதை, பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் சக பயணிகள் அனைவரையும் கவர்ந்த, […]
இரகசியமாய் இருக்க முடியவில்லை. ஜன்னலாய் மூட நினைத்தால் நான் கதவில்லாத ஜன்னல். திரையென்று மறைக்க நினைத்தால் நான் வெட்டவெளி வானம். வாசல் கதவு சாத்தப் போய் வாசலுக்கு வெளியே நான். பிறர் கண்களை மூடப் பார்த்தால் என் கண்கள் பிறர் கண்கள். என் கண்களை மூடப் பார்த்தால் பிறர் கண்கள் என் கண்கள். இருளென்று நினைத்தால் இருளுக்குள் கரந்திருக்கும் வெளிச்சம் கவனிக்கும் என்னை. என் ஆடையும் ’சக்கரவர்த்தி’ […]
(2013-2014) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=34gNgaME86Y NASA: Sun Getting Ready For A ‘Field Flip’ by SCOTT NEUMAN [ August 08, 2013 ] பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறை பரிதியின் காந்த துருவங்கள் மீண்டும் மீண்டும் திருப்பம் அடைவதில் தவறுவது இல்லை ! பரிதியின் முக வடுக்கள் பெருகி உச்சமாகி மாறிவிடும் துருவ முனைகள் ! பரிதிப் புயல்கள் பாய்ந் தடிக்கும் […]
பிரச்சார நெடியின்றி சொல்ல வந்ததை,அழுத்தமான வசனங்களாலும் , இயல்பாகவே அமைந்து விட்ட காட்சிகளைக்கொண்டும்,காட்சிகளுக்கு பொருந்தும் அளவான இசையோடும் என இவ்வளவையும் வைத்துக்கொண்டு கூடவே ஒரு செய்தியும் சொல்லவேண்டும் என நினைத்து எடுத்துக்கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் காந்தி. செண்ட்டிமெண்ட்டலாக K Series-ல் ஆரம்பிக்கும் ‘ஏக்தா கபூரின்’ டீவி சீரியல்களுக்கென வசனம் எழுதிக்கொண்டிருந்த இவரிடமிருந்து இப்படி ஒரு நம் மனதில் அழுந்தப் பதியவைக்கும் படம், முதலில் ஒரு சபாஷ் போட்டுவிட்டுத்தான் விமர்சனம் எல்லாம். தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டேயிருக்கிறான் அந்தப்பையன் […]
தமிழ் ஸ்டுடியோ சார்பாக நடைபெற்ற பேச்சரவம் – உரையாடல் நிகழ்வில் கடந்த ஞாயிறு அன்று தியடோர் பாஸ்கரன் அவர்களுடனான உரையாடலின் ஒலி வடிவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கலந்துக் கொள்ள முடியாத நண்பர்களுக்காக இந்த பகுதி. சென்னையில் இருந்துக் கொண்டே கலந்துக் கொள்ளாத நண்பர்களும் இந்த ஒலிப்பதிவை கேட்கலாம். அடுத்த முறை வருவதற்கு முயற்சி செய்யுங்கள். http://koodu.thamizhstudio.com/pecharavam_1.php குறிப்பு: முதல் நிகழ்ச்சி என்பதால், அத்தனை துல்லியமான ஒலிப்பதிவு அல்ல இது. எனவே கொஞ்சம் மெனக்கெட்டுதான் கேட்க வேண்டும். […]
பின்னூட்டங்கள்