அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர் பாவையை விட்டு வந்து ….பாலையின் சூட்டில் நொந்து தேவையைக் கருத்திற் கொண்டு …தேடினோம் செல்வம் இன்று யாவையும் … பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!Read more
Series: 25 ஆகஸ்ட் 2013
25 ஆகஸ்ட் 2013
கூடு
புழக்கமில்லாத வீட்டில் சிட்டுக்குருவி புதுக்குடித்தனம். ஐந்தாவது மாடியிலிருந்து கீழே பார்க்க எறும்புகளாய் ஜனங்கள். நிலவுத்தட்டில் பரிமாறப்பட்ட … கூடுRead more
தோரணங்கள் ஆடிக்கொண்டிருக்கட்டும்.
மூவர்ணம் நட்டு நீருற்றி 66 ஆண்டுகளுக்குப்பின்னும் தெரிந்தது அது நம் கண்ணீர் என்று. போராடிய தலைவர்களின் தியாகங்கள் எல்லாம் சந்தையில் … தோரணங்கள் ஆடிக்கொண்டிருக்கட்டும்.Read more
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 24
சிந்தியாவின் வீட்டிலிருந்து திரும்பிய தீனதயாளன் தமக்குக் கதவு திற்நத ராதிகாவை ஆழ்ந்து பார்க்க இயலாதவராய், செயற்கைத்தனமான ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுத் தம் … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 24Read more
தாகூரின் கீதப் பாமாலை – 79 கவித்துவ உள்ளெழுச்சி .. !
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. என்னுடல் உறுப்புகள் எல்லா … தாகூரின் கீதப் பாமாலை – 79 கவித்துவ உள்ளெழுச்சி .. !Read more
வால்ட் விட்மன் வசனக் கவிதை -38 என்னைப் பற்றிய பாடல் – 31 (Song of Myself)
எங்கும் கடவுளைக் காண்கிறேன் .. ! (1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : … வால்ட் விட்மன் வசனக் கவிதை -38 என்னைப் பற்றிய பாடல் – 31 (Song of Myself)Read more
புகழ் பெற்ற ஏழைகள் 21
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, … புகழ் பெற்ற ஏழைகள் 21Read more
சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34
புத்தர் தியானத்திலாழ்ந்திருந்தார். மிகவும் சிரமப் பட்டுக் கண்விழித்த ஆனந்தன் இருவருக்கெனப் பெரிது பட்டிருந்த குடிலெங்கும் இருளடைந்து கிடப்பதைக் கண்டார். எழுந்து பெரிய … சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34Read more
ஜீவி கவிதைகள்
-ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘வானம் தொலைந்து விடவில்லை’ என்ற கவிதைத் தொகுப்பை த.மு.எ.ச. சார்ந்த ஜீவி எழுதியுள்ளார். இதற்கு ‘சுகத்திற்காக… … ஜீவி கவிதைகள்Read more
பிரேதத்தை அலங்கரிப்பவள்
நடேசன் உங்களுக்குத் தெரிந்த மனிதர் யாராவது உயிர் வாழ்ந்த போதிலும் பார்க்க ஒரு இறந்தபின்பு அழகாக தோற்றமளித்தாரா? அப்படி … பிரேதத்தை அலங்கரிப்பவள்Read more