Posted in

‘விஷ்ணுபுரம் விருது’

This entry is part 32 of 32 in the series 15 டிசம்பர் 2013

அன்புடையீர்! வணக்கம்; தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருது’ கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் … ‘விஷ்ணுபுரம் விருது’Read more

மருமகளின் மர்மம் – 7
Posted in

மருமகளின் மர்மம் – 7

This entry is part 28 of 32 in the series 15 டிசம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா 7 பணியாள் சாப்பாடு எடுத்து வந்ததில் ரமேஷின் எண்ணங்கள் கலைந்தாலும், மேசையருகே உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கிய உடனேயே, அவனது … மருமகளின் மர்மம் – 7Read more

நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர்
Posted in

நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர்

This entry is part 25 of 32 in the series 15 டிசம்பர் 2013

டாக்டர் ஜான்சன் நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர். இது சிதம்பரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஊரைச் சுற்றிலும் நெல் … நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர்Read more

Posted in

கடத்தலின் விருப்பம்

This entry is part 26 of 32 in the series 15 டிசம்பர் 2013

தமிழ் ஒவ்வொரு ஜூன் மாதத்தையும், பண்டிகை காலத்தையும் கவனமுடன் கடக்க விரும்புகிறது நடுத்தர வர்க்கம். ஒவ்வொரு நவம்பர் மாதத்தையும், பெருமழைக் காலத்தையும் … கடத்தலின் விருப்பம்Read more

Posted in

பாம்பா? பழுதா?

This entry is part 30 of 32 in the series 15 டிசம்பர் 2013

வளவ. துரையன் ”வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்ற பழமொழி சரியாய்த்தான் சொன்னார்கள் போலிருக்கிறது. இரண்டுமே எளிதாகப் பிறர் … பாம்பா? பழுதா?Read more

ஜாக்கி சான் – 20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு
Posted in

ஜாக்கி சான் – 20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு

This entry is part 29 of 32 in the series 15 டிசம்பர் 2013

20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு வில்லி சான் என்பவர். அவர் அனுப்பிய தந்தி சானுக்கு ஒரு புதிய வாழ்க்கைக்கு திறவுகோலாக அமைந்தது. … ஜாக்கி சான் – 20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்புRead more

Posted in

திண்ணையின் இலக்கியத் தடம்-13

This entry is part 27 of 32 in the series 15 டிசம்பர் 2013

சத்யானந்தன் செப்டம்பர் 2,2001 இதழ்: பெரியார்?- அ.மார்க்ஸ் நூல் குறித்த எனது கருத்து- மா.ச.மதிவாணன்- பெரியார் எதிர்த் தேசியவாதி அல்லர். அதாவது … திண்ணையின் இலக்கியத் தடம்-13Read more

வால்ட் விட்மன் வசனக் கவிதை -53 ஆதாமின் பிள்ளைகள் – 3    (Children of Adam)  ஆத்மாவின் வடிப்பு ..!
Posted in

வால்ட் விட்மன் வசனக் கவிதை -53 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் வடிப்பு ..!

This entry is part 20 of 32 in the series 15 டிசம்பர் 2013

   (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       எனதினிய உடம்பே ! … வால்ட் விட்மன் வசனக் கவிதை -53 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் வடிப்பு ..!Read more

Posted in

பாதை

This entry is part 21 of 32 in the series 15 டிசம்பர் 2013

பாவண்ணன் எட்டே முக்காலுக்கு வீட்டைவிட்டுக் கிளம்பி, ஒன்பதுமணிக்கு வில்லியனூரில் பஸ் பிடித்து, ஒன்பது இருபதுக்கு புதுச்சேரியில் வேறொரு பஸ் மாறி, ஒன்பதே … பாதைRead more

Posted in

மழையெச்ச நாளொன்றில்…

This entry is part 12 of 32 in the series 15 டிசம்பர் 2013

வெயிலில் தலையுலர்த்திக் கொண்டிருந்தது நேற்றுபெய்த மழையில் தொப்பலாய் நனைந்த அந்தக் குடிசை. பெய்த மழையாய் கூரைவழி எட்டிப்பார்த்தது மேகத்தின் கண்ணீர் ஏழைகளின் … மழையெச்ச நாளொன்றில்…Read more