தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

 ‘அரண்மனை மியூசியம்’  நாவல் வெளியிடப் பட்டது

ஆசிரியர் அவர்களுக்கு, எனது ‘அரண்மனை மியூசியம்’  நாவல், கடந்த 30-12-2025 அன்று சென்னை பாம்குரோவ் ஹோட்டலில்  கவிப்பேரரசு வைரமுத்துவின் கரத்தால்  வெளியிடப் பட்டது.   மற்ற தகவல்கள்: அரண்மனை மியூசியம் ( நாவல்) தாரமங்கலம் வளவன் பதிப்பாளர்- காவ்யா பதிப்பகம்,…

“இந்தியாவின் சரக்கு பெட்டகப் புரட்சி: சீனாவின் ஆதிக்கத்திற்குப் பதிலடி கொடுக்குமா CMAS திட்டம்?”

யுவராஜ் சம்பத் ஒன்றிய அரசின் 2026 வரவு–செலவுத் திட்டத்தில்  அறிவிக்கப்பட்ட ஒரு புதிய அறிவிப்பு, எதிர்காலத்தில் இந்தியாவின் சரக்கு பெட்டக வர்த்தகமும் போக்குவரத்தும் எப்படி இயங்கப்போகிறது என்பதை மாற்றும் சக்தி கொண்டது. இந்தியா உலகப்…

 சூதாட்டமாக மாறிய தேர்தல் களம்    – மக்கள்  வெறும் கருவேப்பிலை தான்

என்.எஸ்.வெங்கட்ராமன்  தேர்தல் அடுத்த சில மாதங்களுக்குள் தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக உள்ளன. எதிர் கட்சிகள்தி மு க அரசின் ஐந்து   வருட ஆட்சியில் நடந்த  வன்முறை…

மனம் போல் வாழ்வு

முனைவர் நா. ஹேமமாலினி, கௌரவ விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, மா. மன்னர் கல்லூரி (தன்) புதுக்கோட்டை செல் :6379893995 Email : hemamaliniraja1984@gmail.com மனம் போல் வாழ்வு மனிதர்களின் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் இருப்பிடமாக இருப்பது மனம்…

இலக்கியக்கட்டுரைகள்

மனம் போல் வாழ்வு

முனைவர் நா. ஹேமமாலினி, கௌரவ விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, மா. மன்னர் கல்லூரி (தன்) புதுக்கோட்டை செல் :6379893995 Email : hemamaliniraja1984@gmail.com மனம் போல் வாழ்வு மனிதர்களின் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் இருப்பிடமாக இருப்பது மனம்…

கதைகள்

இடைவெளி….

பாலமுருகன்.லோ “ஹலோ! சிவாவா?” “ஆமாம், சொல்லுங்க.” “நான் ஊர்ல இருந்து கோமதி பேசறேன். கண்ணு, சௌக்கியமா?” “கோமதி அக்காவா! எப்படி இருக்கீங்க? மாரி அண்ணன் எப்படி இருக்காரு?” “அவருக்கென்னப்பா, நல்லா இருக்காரு. பொட்டிக் கடையில…

கவிதைகள்

மழைபுராணம் – 18

மழைபுராணம்*************************மழையில் நனையும் வயதுகள் - 18 சிலுசிலுவென சாரலுடன் கலந்து தூற ஆரம்பித்த போதுபக்கத்து சீட்டு ஆள் பரபரத்து ஜன்னல் அடைத்தான்பஸ்ஸிலிருந்தேன் தடுக்க முடியாமல்பக்கத்து சீட் ஆளாய் . கலகலத்துபூமி மண் குளிர அடை…

தருமிமுன் அறுந்துவிழுந்த பொற்கிழி முடிச்சு

-துவாரகன்         அயற்சியால் வந்த  கனவிலிருந்து விழித்தெழுந்தார். நினைவினூடே நடந்தார். நக்கீரரால் பொற்கிழி மறுக்கப்பட்ட ஏமாற்றம்  அவரைப் பொசுக்கிவிட்டது. குடிகாரன் நிலையில்  தள்ளாடி நடந்தவர் முன்னால்  அதிசயமாக... காலடியில் கிடந்தது  பொற்கிழிமுடிச்சு.…

ஒரு வன பரப்பில்,பல மரங்கள் … 

                                                       ச.சிவபிரகாஷ் எனக்காக…  இம்முறையேனும்,  வாழ்ந்து பார்க்கிறேன். சரி…  சரி,  நானே சரியென,  சமரசமாகி,  கொண்டதால்,  சிலருக்கு,  என்னை,  பிடிக்கவில்லை.  பலரை,  எனக்கு…  பிடிக்கவே,  இல்லை.  எனது,  செயலிலும்,  சரி,  செய்ய வேண்டுவதிலும்,  சரி, …

தீரா காதல்… 

    ச.சிவபிரகாஷ்  தவறியதை            விட,             மேலானது,             கிடைத்த போதும்.,            தவறியதே,             தலைதூக்குகிறது,             மீளாத…             நினைவுகளாய்.       (2)  மறதியான,             நாட்களையும்,             நான்…             மறக்க துடித்த,             பெயரையும்,             அடிக்கடி…             ‘கவிதா’ மிஸ்,             ‘கவிதா’ மிஸ் - என            ஆறாம்…

கொடை

குளிர் மண்ணின்  கோசு காரட்டு கோடையின் புளி பூண்டு மிளகாய் வித்துக்களின் எண்ணெய் சத்தான கோதுமை கடலின் உப்பு எல்லாமும் சேர்ந்து ‘சமோசா’ வாகி இதோ!  என் தட்டில் மலை மண் கடல் என…

படைப்பும் படைப்பாளியும்

படைப்பும்படைப்பாளியும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) நான் - நான் - நான் - நான் -நான் என் றான பெருங்குரலில்  கண்ணில் பட்ட கூரை மேலெல்லாம்  கண்றாவியாய்த் தாவி யேறி நின்று கூவிக்கொண்டேயிருந்தார் அவர்.…