தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

2021 ஒரு பார்வை

சக்தி சக்திதாசன் 2021 ! கோவிட் எனும் ஒரு நுண்கிருமியின் தாக்கத்தோடு ஆரம்பித்து அதே நுண்கிருமியின் தாக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நுண்கிருமி கொடுத்த நோய்த்தாக்கத்திலிருந்து தப்பும் வழிகளில் மனதைச் செலுத்துவதிலேயே இவ்வகிலத்தின் பல நாடுகளின் முழுமுயற்சியும் செலுத்தப்பட்டுக்…

அமெரிக்க விமானத்தில் ரஸ்யாவின் சிகப்பு நட்சத்திர சின்னமா?

குரு அரவிந்தன் அலாஸ்காவின் மிகப் பெரிய நகரமான அங்கரேய்ச்சுக்குச் சென்றபோது, அங்கே உள்ள அருங்காட்சியகத்திற்கும் ஒருநாள் சென்றிருந்தேன். வடஅமெரிக்காவின் பழங்குடி மக்கள் பற்றிய, வரலாற்று முக்கியம் வாய்ந்த பல அரிய பொருட்களை அங்கே காணமுடிந்தது.…

அறிவியல் தொழில்நுட்பம்

பிரபஞ்சம் சீராகத் திட்டமிட்ட படைப்பா ? தாறுமாறாக வடிவான சுயத் தோற்றமா?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   https://video.nationalgeographic.com/video/untamed/blue-morpho-butterfly?source=relatedvideo ஓர் இயற்கை நிகழ்வு ஏற்பாட்டை நிறுவி நிலைப்பாக்க நான்கு மூலாதாரம், கருமைப் படைப்பாளி, கருமைத் தூண்டு விசை, கருமைச் சக்தி, கருமைப் பிண்டம்  [Dark Creator, Dark…

இலக்கியக்கட்டுரைகள்

இரண்டு நாவல்கள் வெளியீடு

அன்புடையீர், எனது கீழ்க்கண்ட எனது இரு நாவல்கள் 45 - வது புத்தகக் கண்காட்சியில் வெளியிடுவதாக இருந்தது.   ஆனால்  கண்காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது.   இந்த நிலையில் கீழ்க்கண்ட எனது இரண்டு…

கவிதையும் ரசனையும் – 24 க.நா.சு

அழகியசிங்கர்            பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது.  பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான் வெற்றி பெற்றது.  முப்பதுகளில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு வின் முயற்சியால் தமிழில் புதுக்கவிதை என்ற புதிய பாதையை…

எஸ். பொன்னுத்துரையின் எழுத்துகள்

நடேசன் -- எஸ் . பொ.  என்ற எழுத்தாளரை நாம் நினைவு கூருகின்றோமோ  இல்லையோ,  அவரது எழுத்துகளை இலங்கைத் தமிழர்கள் நினைவு கூரவேண்டும் – முக்கியமாக இலக்கியத்தை நேசிப்பவர்கள் . இதைச் சொல்லும்போது அதற்கான…

கடிதங்கள் அறிவிப்புகள்

இரண்டு நாவல்கள் வெளியீடு

அன்புடையீர், எனது கீழ்க்கண்ட எனது இரு நாவல்கள் 45 - வது புத்தகக் கண்காட்சியில் வெளியிடுவதாக இருந்தது.   ஆனால்  கண்காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது.   இந்த நிலையில் கீழ்க்கண்ட எனது இரண்டு…

கதைகள்

வலி

ஜோதிர்லதா கிரிஜா (கிருஹ ஷோபா இதழில் சில ஆண்டுகளுக்கு முன் வந்தது.)                    சுந்தரம் நம்ப முடியாதவராய் அப்படியே நின்று போனார். அவரும்  கடந்த இரண்டு ஆண்டுகளாய் மைதிலிக்கு வரன் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.…

குரு வந்தனம்

எஸ்ஸார்சி                  குயவன் களிமண்ணை  சுழலும்  அச்சக்கரத்தில் எடுத்து  எடுத்துவைப்பான் எவ்வளவு வைப்பான் எப்போது வைப்பான்  எதனைச் செய்வான்  சட்டியா பானையா அதனதன்  மடக்கா,  எரிஅகலா, இறைத் தூபமா தண்ணீர்க் குடமா இல்லை மாட்டுக்த் தொட்டியா…

கவிதைகள்

ஆதியோகி கவிதைகள்

ஆதியோகி    அந்த நடைபாதைச் சிறுமி எழுதிக்கொண்டிருப்பதும், 'வீட்டு'ப்பாடம்தான்...! *** உக்கிரமாய் அடித்து  ஓய்ந்த மழைக்குப்பின், இதமாய் தூறிக்  கொண்டிருக்கிறது வெயில்..‌. *** சீரான வேகத்தில்தான் பூமி சுழல்கிற போதும் எனது இரவுகள் மட்டும்…

வெற்றியின் ஓய்வில் யோசனை தவறேல்

ஆ. நி. ஸ்டாலின் சகாயராஜ் [caption id="attachment_43813" align="alignnone" width="300"] Male Bluebird Sitting on a Branch In Nature[/caption] கூடு தேடும் பறவைக்கெல்லாம்   மரங்கள் தோளை சாய்க்குது"ஓடி ஓடி கலைந்து போனாய்  …

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நெஞ்சே  நாம் அவனை மறப்போம் நெஞ்சே ! நாமினி அவனை மறப்போம் ! நீயும் நானும் இன்று இரவு ! அவன் அளித்த கணப்பை நீ மற, நான் மறப்பேன் ஒளியை !   மறந்த பிறகு எனக்குச் சொல் நீ நேரே நான்  மறக்க ஆரம்பிக் கலாம் ! சீக்கிரம் சொல் !  நீ பின் தங்கினால், மீண்டும் அவன் நினைவு வந்திடும்.   ************** Heart ! We Will Forget Him   Heart! We will…

Hypocrite -பசுனூரு ஸ்ரீதர்பாபு 

பசுனூரு ஸ்ரீதர்பாபு  (தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு அவினேனி பாஸ்கர்) [caption id="attachment_43794" align="alignnone" width="300"] Businessman holding white mask in his hand[/caption] குளிர்கால மத்தியானம் கதகதக் காற்று வீசும்நேரம் முகட்டில் மரமாய்போல்…

புத்தாண்டு பிறந்தது !

  சி. ஜெயபாரதன், கனடா  புத்தாண்டு பிறந்தது ! நமக்கு புத்தாண்டு பிறந்தது ! கடந்த ஆண்டு மறையுது, கரோனா கடும் நோய் தடம் இன்னும் விரியுது ! உயிரிழந்த சடலங்கள் குவிப்பு வேலை இல்லா மக்கள் தவிப்பு உணவின்றி எளியோர் மரிப்பு சாவோலம் எங்கும் நாள் தோறும் கேட்கும் ! ஈராண்டு போராட்டம் தீரா வில்லை இன்னும் !     அத்துடன் பூகோளம் சூடேறி பேரழிவுகள் நேர்ந்து விட்டன ! பேரரசுகள் போகும் திசை தெரியாது…

சோளக்கொல்லை பொம்மை

க.வெள்ளிங்கிரி. கவிழ்ந்த பானைத் தலையில் கண் காது வைத்து வரைந்த முகம்! நிறம் இழந்த சட்டை அணிந்து நிமிர்ந்து நின்றான் நித்திரையற்று! பொம்மை வடிவில் பூமியைக் காத்தவன் போன இடம் தெரியவில்லை! அவன் இருந்த…

மோதிடும் விரல்கள்

க.வெள்ளிங்கிரி       தாலிகட்டும் திருமணத்தில் தன் பங்கும் வேண்டுமென, வட்ட வாய் குடம் முழுதும் வயிறு முட்ட குடித்த நீரில், வளையமாய் வார்க்கப்பட்டவன் விளையாட்டாய் ஒளிந்து கொண்டான்! தம்பதியின் தவிப்புடனே மோதிடும்…

ஆதலால் காதல்செய்வோம்…

செ.புனிதஜோதி   காதல்கவிதைஎழுத கொஞ்சம் காதலும் தேவைப்படுகிறது...   எழுத்துக்கள் மோகத் தறியில் நெய்யப்படக் காதல் அவசியமானதாகத்தான் உள்ளது...   சோம்பலான மூளையை சுறுசுறுப்பாக்க சோமபானமாய் காதல் அவசியமானதாகத்தான் உள்ளது...   சிறைப்பட்ட இதயவாசலில்…