ஆதியோகி அந்த நடைபாதைச் சிறுமி எழுதிக்கொண்டிருப்பதும், 'வீட்டு'ப்பாடம்தான்...! *** உக்கிரமாய் அடித்து ஓய்ந்த மழைக்குப்பின், இதமாய் தூறிக் கொண்டிருக்கிறது வெயில்... *** சீரான வேகத்தில்தான் பூமி சுழல்கிற போதும் எனது இரவுகள் மட்டும்…
ஆ. நி. ஸ்டாலின் சகாயராஜ் [caption id="attachment_43813" align="alignnone" width="300"] Male Bluebird Sitting on a Branch In Nature[/caption] கூடு தேடும் பறவைக்கெல்லாம் மரங்கள் தோளை சாய்க்குது"ஓடி ஓடி கலைந்து போனாய் …
ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நெஞ்சே நாம் அவனை மறப்போம் நெஞ்சே ! நாமினி அவனை மறப்போம் ! நீயும் நானும் இன்று இரவு ! அவன் அளித்த கணப்பை நீ மற, நான் மறப்பேன் ஒளியை ! மறந்த பிறகு எனக்குச் சொல் நீ நேரே நான் மறக்க ஆரம்பிக் கலாம் ! சீக்கிரம் சொல் ! நீ பின் தங்கினால், மீண்டும் அவன் நினைவு வந்திடும். ************** Heart ! We Will Forget Him Heart! We will…
பசுனூரு ஸ்ரீதர்பாபு (தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு அவினேனி பாஸ்கர்) [caption id="attachment_43794" align="alignnone" width="300"] Businessman holding white mask in his hand[/caption] குளிர்கால மத்தியானம் கதகதக் காற்று வீசும்நேரம் முகட்டில் மரமாய்போல்…
சி. ஜெயபாரதன், கனடா புத்தாண்டு பிறந்தது ! நமக்கு புத்தாண்டு பிறந்தது ! கடந்த ஆண்டு மறையுது, கரோனா கடும் நோய் தடம் இன்னும் விரியுது ! உயிரிழந்த சடலங்கள் குவிப்பு வேலை இல்லா மக்கள் தவிப்பு உணவின்றி எளியோர் மரிப்பு சாவோலம் எங்கும் நாள் தோறும் கேட்கும் ! ஈராண்டு போராட்டம் தீரா வில்லை இன்னும் ! அத்துடன் பூகோளம் சூடேறி பேரழிவுகள் நேர்ந்து விட்டன ! பேரரசுகள் போகும் திசை தெரியாது…
க.வெள்ளிங்கிரி. கவிழ்ந்த பானைத் தலையில் கண் காது வைத்து வரைந்த முகம்! நிறம் இழந்த சட்டை அணிந்து நிமிர்ந்து நின்றான் நித்திரையற்று! பொம்மை வடிவில் பூமியைக் காத்தவன் போன இடம் தெரியவில்லை! அவன் இருந்த…
க.வெள்ளிங்கிரி தாலிகட்டும் திருமணத்தில் தன் பங்கும் வேண்டுமென, வட்ட வாய் குடம் முழுதும் வயிறு முட்ட குடித்த நீரில், வளையமாய் வார்க்கப்பட்டவன் விளையாட்டாய் ஒளிந்து கொண்டான்! தம்பதியின் தவிப்புடனே மோதிடும்…
செ.புனிதஜோதி காதல்கவிதைஎழுத கொஞ்சம் காதலும் தேவைப்படுகிறது... எழுத்துக்கள் மோகத் தறியில் நெய்யப்படக் காதல் அவசியமானதாகத்தான் உள்ளது... சோம்பலான மூளையை சுறுசுறுப்பாக்க சோமபானமாய் காதல் அவசியமானதாகத்தான் உள்ளது... சிறைப்பட்ட இதயவாசலில்…