Posted in

மகாத்மா காந்தியின் மரணம்

This entry is part 19 of 19 in the series 31 ஜனவரி 2016

  [1869-1948] சி. ஜெயபாரதன், கனடா அறப் போர் புரிய மனிதர் ஆதர வில்லை யெனின் தனியே நடந்து செல் ! … மகாத்மா காந்தியின் மரணம்Read more

Posted in

தொடுவானம் 105. குற்ற உணர்வு

This entry is part 3 of 19 in the series 31 ஜனவரி 2016

இரண்டாம் ஆண்டு பிரேதங்களுடனும், தவளைகளுடனும், மனித எலும்புகளுடனும், இரசாயனத்தோடும் அன்றாடம் புதியவை கற்பதிலும் வேகமாக ஓடியது. நாள் முழுதும் படிப்பில் மூழ்கியதால் … தொடுவானம் 105. குற்ற உணர்வுRead more

Posted in

அவசரமான தேடல்களும் பாஸ்டு ஃபுட் வாழ்க்கையும்

This entry is part 9 of 19 in the series 31 ஜனவரி 2016

ஹஸீனா அப்துல் பாசித் எங்கும் எதிலும் எப்போதும் அவசரம், சக்கரம் கட்டி சுழன்றிடும் நிமிடங்களோடு நம்மவா்கள் வரும்புவதெல்லலாம் இரண்டே நிமிடத்தில் தயாராகிடும் … அவசரமான தேடல்களும் பாஸ்டு ஃபுட் வாழ்க்கையும்Read more

புழுக்களும் மனிதர்களும்
Posted in

புழுக்களும் மனிதர்களும்

This entry is part 2 of 19 in the series 31 ஜனவரி 2016

  காந்தித்தாத்தா என்ற சொல் முள்ளுமுனையில் கூட‌ மூணு குளம் வெட்டும். மூணு குளமுமே பாழ் என்றாலும் வெட்டிய இடம் எல்லாம் … புழுக்களும் மனிதர்களும்Read more

அழகுநிலாவின் “ஆறஞ்சு”
Posted in

அழகுநிலாவின் “ஆறஞ்சு”

This entry is part 1 of 19 in the series 31 ஜனவரி 2016

  மண் வாசம் தேடும் வலசைப் பறவையாய் தன் சிறகை விரித்திருக்கும் அழகுநிலாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு “ஆறஞ்சு”. 14 கதைகள் … அழகுநிலாவின் “ஆறஞ்சு”Read more

Posted in

பி​ரெ​ன்ச் புரட்சி நூற்றாண்டில் கட்டி எழுப்பிய பொறியியல் நூதன ஐஃபெல் கோபுரம்

This entry is part 4 of 19 in the series 31 ஜனவரி 2016

  [Eiffel Tower in Paris (1887-1889)] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   ஓங்கி உயர்ந்த உலோகக் … பி​ரெ​ன்ச் புரட்சி நூற்றாண்டில் கட்டி எழுப்பிய பொறியியல் நூதன ஐஃபெல் கோபுரம்Read more

Posted in

திருப்பூர் எழுத்தாளர்களின் தொகுப்பு “ டாலர் நகரம் “ வெளியீடு

This entry is part 5 of 19 in the series 31 ஜனவரி 2016

கனவு இலக்கிய வட்டத்தின் ஜனவரி மாதக்கூட்டம் வியாழன் மாலை திருப்பூர் பாண்டியன் நகர்  அம்மா உணவகம் அருகிலான சக்தி பில்டிங்கில் நடைபெற்றது  … திருப்பூர் எழுத்தாளர்களின் தொகுப்பு “ டாலர் நகரம் “ வெளியீடுRead more

Posted in

காரைக்குடி கம்பன்கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம்

This entry is part 6 of 19 in the series 31 ஜனவரி 2016

காரைக்குடி கம்பன்கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம் கம்பன் அடிசூடி தம்பெற்றோர் நூற்றாண்டு நிறைவு நினைவாக நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைப் … காரைக்குடி கம்பன்கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம்Read more

Posted in

இரு கவிதைகள்

This entry is part 7 of 19 in the series 31 ஜனவரி 2016

  வழியில் போகிறவனும் வழிப்போக்கனும்     வழியில் போகிற உனக்கு பாதை குறுகியது. உன் பார்வையைப் போல . போவதும் … இரு கவிதைகள்Read more

Posted in

திருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் – மாலே மணிவண்ணா

This entry is part 8 of 19 in the series 31 ஜனவரி 2016

    மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்                   மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்                   ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன … திருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் – மாலே மணிவண்ணாRead more