Posted in

சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – இரண்டு

This entry is part 8 of 11 in the series 12 ஜூலை 2020

அழகர்சாமி சக்திவேல் நான், சிங்கப்பூரில் இருந்து, மலேசியா ஜோஹூருக்கு, அங்கிளைப் பார்க்கப் போவது, இது ஒன்றும் முதல் தடவை அல்ல. பல … சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – இரண்டுRead more

Posted in

யாம் பெறவே

This entry is part 7 of 11 in the series 12 ஜூலை 2020

கௌசல்யா ரங்கநாதன்       என் கணவர் பேச்சை கேட்டிருந்தால், இத்தகைய அவமானத்தை, தலைகுனிவை, நான் சம்பாதித்திருக்க வேண்டாம்தான். விதி … யாம் பெறவேRead more

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்
Posted in

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

This entry is part 11 of 11 in the series 12 ஜூலை 2020

1 – கங்கா ஸ்நானம்  அறுபதினாயிரம் மனைவிகள் ஓர் அரசனுக்கு என்ற கதை பிரபலமான ஒன்று. அறுபதினாயிரம் குழந்தைகள் ஓர் அரசனுக்கு?இருந்திருக்கிறார்கள். சாகரா என்னும் அரசனுக்கு. (புராணத்தில் … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்Read more

Posted in

அப்பாவும் பிள்ளையும்

This entry is part 6 of 11 in the series 12 ஜூலை 2020

சந்தோஷ் குமார் மோகன் காலை பற்றும் மழலை யை அள்ளி தூக்கி அண்ணா ந்து பார்ப்பான், தோள்களில் வைத்துக் கொண்டாடுவான், பல்லக்கு … அப்பாவும் பிள்ளையும்Read more

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
Posted in

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 5 of 11 in the series 12 ஜூலை 2020

மம்முட்டிக்கு வயதாவதில்லை! மம்முட்டி மனதிற்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பின் முதல்படியிலேற முற்படும் மா கனவு. மம்முட்டி நடிக்கும் படங்களில் மற்றவர்களின் முகங்களும் … ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more

Posted in

வெகுண்ட உள்ளங்கள் – 7

This entry is part 4 of 11 in the series 12 ஜூலை 2020

கடல்புத்திரன் ஏழு இப்ப, அவன் வந்திருக்கிற நிலை வேறு ! இயக்கத்திற்கு தன்னை அர்ப்பணித்தவனாக, இப்படி போனது எல்லாச் சாதியிலும் அதிகமானதாகவே … வெகுண்ட உள்ளங்கள் – 7Read more

Posted in

கட்டங்களுக்கு வெளியே நான்

This entry is part 3 of 11 in the series 12 ஜூலை 2020

க. அசோகன் அன்புள்ள அப்பா, இந்தப் பதிவை என்னவென்று வகைப்படுத்த முடியாத இந்த முயற்சியை நீங்களே முதலில் அறிய வேண்டும் என்ற … கட்டங்களுக்கு வெளியே நான்Read more

Posted in

அவளா சொன்னாள்..?

This entry is part 2 of 11 in the series 12 ஜூலை 2020

          என்ன தப்பு நான் சொல்றதுல…? – அழுத்தமாய்க் கேட்டார் சந்திரசேகரன். அவரின் கேள்விக்கு வேறு எந்தவிதமான பதிலும் ஒப்புடையதாக அவருக்குத் … அவளா சொன்னாள்..?Read more

உண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே…
Posted in

உண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே…

This entry is part 10 of 11 in the series 12 ஜூலை 2020

கோ. மன்றவாணன்      பாடல் வாய்ப்பு இல்லாமல் வருந்திய வாலி அவர்கள் ஊருக்கே போய்ப் பிழைத்துக்கொள்ள முடிவு எடுத்த போது கண்ணதாசன் … உண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே…Read more

Posted in

சலனங்களும் கனவுகளும்

This entry is part 1 of 11 in the series 12 ஜூலை 2020

முல்லைஅமுதன் அப்பாவின் முகத்தில் எப்படி முழிப்பது? பயத்தினால் கண்கள் இருண்டது. ‘இண்டைக்கும் அடிவிழப்போகுது’ மாமி முந்தி அடிவிழாமல் தடுத்தவ.அவவும் உயிரோட இல்லை.அம்மா … சலனங்களும் கனவுகளும்Read more