சி. ஜெயபாரதன், கனடா ஒன்று எங்கள் தேசமே ஒருமைப் பாடெமது மோகமே உதவி செய்தல் வேதமே உண்மை தேடலெம் தாகமே கண்ணியம் எமது பண்பியல் கடமை எமது உடைமையே இமயம் முதல் குமரிவரை எமது…
மீனாட்சி சுந்தரமூர்த்தி மாலையிட்டது ஒருவனுக்குதான் மனைவியானதோ ஐவருக்கு, கொடுமை பாஞ்சாலி. அசோகவனத்தில் சிறையிருந்த சீதைக்கு இராமன் தந்தது அக்கினிப்பிரவேசம். அதுவும் போதாதென்று நிறைமாதம் சுமந்தவளை வனம் போகச் சொன்னான். பொறுத்தது போதுமென்றுதான் அவன் முகம்…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இல்லையென்பதற்கும் பார்த்ததில்லை யென்பதற்கும் இம்மிக்கும் பலமடங்கு மேலான வித்தியாசம்……. எனவே இன்னொரு முறை சொல்லச் சொல்லிக் கேட்டேன். குருவி என்று எதுவும் கிடையாது என்றார் திரும்பவும். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர். புத்துசாலிதான்…..…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ நல்வாழ்வு நீடித்து நடத்தி வர என் காதலி எனக்கிங்கு அவசியம் ! இங்குதான் தேவை ! ஆண்டு பூராவும், என் வாழ்க்கை நாளுக்கு நாள் மாற…