19 மே 2019
latseriesid seriesname=19 மே 2019
latseriesidmay19_2019 seriesname=19 மே 2019
latseriesidmay19_2019 seriesname=19 மே 2019
latseriesidmay19_2019 seriesname=19 மே 2019
latseriesidmay19_2019 seriesname=19 மே 2019
latseriesidmay19_2019 seriesname=19 மே 2019
latseriesidmay19_2019 seriesname=19 மே 2019
latseriesidmay19_2019 seriesname=19 மே 2019
latseriesidmay19_2019 seriesname=19 மே 2019
latseriesidmay19_2019 seriesname=19 மே 2019
latseriesidmay19_2019 seriesname=19 மே 2019
latseriesidmay19_2019 seriesname=19 மே 2019
latseriesidmay19_201919 மே 2019
latseriesidmay19_2019 seriesname=19 மே 2019
latseriesidmay19_20192002 குஜராத் கலவரத்தின் போது, பாஜகவை குறிவைத்து நடத்தப்பட்ட ஊடகப்போரில் முதலில் உபயோகிக்கப்பட்ட வார்த்தை ”காவி பயங்கரவாதம்”. இந்த வார்த்தையை பிரவீண் சுவாமி என்ற பத்திரிக்கையாளர் தி இந்து பத்திரிக்கை நடத்தும் பிரண்ட்லைன் என்ற பத்திரிக்கையில் உபயோகித்தார் என்று விக்கி சொல்லுகிறது. உண்மையா என்று தேடிப்பார்த்தேன். இணையத்தில் கண்டுபிடிக்கமுடியவில்லை. விக்கி இணையப்பக்கம். https://en.wikipedia.org/wiki/Saffron_terror (விக்கி இணையப்பக்கத்தை நான் மிகப்பெரிய ஆதாரமாக எடுத்துகொள்ளவில்லை. ஆனால் செய்தி தொகுப்பாக எடுத்துகொள்கிறேன்) 2008இல் மலேகான் குண்டுவெடிப்புகளுக்கு பின்னர் அதில் சம்பந்தப்பட்டவர்களாக சில […]
வே.ம.அருச்சுணன் பள்ளியின் தலைவிதியை நிர்ணயிக்கும் யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவை, அன்று காலை கல்வி அமைச்சு வெளியிடவிருந்தது. தலைமையாசிரியர் வேந்தன், காலை மணி ஆறு முப்பதுக்கே பள்ளிக்கு வந்துவிடுகிறார். வழக்கமாக தமது முதல் வேலையாக பள்ளி வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் சுத்தத்தை உறுதிபடுத்திக் கொள்ள, பனிமழை பொழியும் மலைப்பாங்கான இடத்தில் அமைந்திருக்கும் எழில்மிகு பள்ளியின் இயற்கையின் அழகை இரசித்தவாறு நடந்து செல்லும் அவர், அன்று அவ்வாறு செய்யாமல் நேராக தமது அறைக்குச் சென்று கணினியின் முன் அமர்கிறார். ஏதோ முக்கியத் தகவலைத் தேடும் பணியில் மூழ்குவது தெரிகிறது.அவரின் முகத்தில் […]
ஜெ. மதிவேந்தன் (சிறு குறிப்புகள்) ஓர் உயிர் வாழ வேண்டுமெனில் தினம்தினம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். போராட்டமே வாழ்க்கையைக் காலங்கடந்து எடுத்துச் செல்லும். பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. வடிவங்கள் தான் மாறுபடுகின்றனவே ஒழிய, போராட்டம் என்பது ஏதோ ஒரு இலக்கை நோக்கியே பயணிக்கிறன. இதில் வெற்றி, தோல்வி என்பதையும் காலம், சூழல், இlk; போன்ற பல்வேறு காரணிகளே தீர்மானிக்கின்றன. அந்தவகையில், தமிழில் பல ஆளுமைகள் போராட்டத்தினூடாகவே தங்களுடைய இலக்கினையும் நோக்கத்தினையும் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அடைந்துள்ளனர். […]
நல்லதோர் நாலுவரிக்கவிதையென்றார் ஒருவர். கேட்டு நாலுவரியே கவிதையென்று சொல்லாமல் சொல்வதாய் நாலுவரிகளாக கூட்டிப்போட்டு எழுதிக்கொண்டே போனார் ஒருவர். நாலுவரிகள் வரைந்து நவீனசித்திரக்கவிதையென்றார் ஒருவர். சொத்துவரி, வருமானவரி என்று இன்னுமிரண்டை சேர்த்தெழுதிக்கொண்டிருந்தார் ஒருவர். இன்னொருவர் ‘நாலு வரி’ என்றெழுதி பூர்த்திசெய்தார் கவிதையை.
வழக்குகள் மனிதர்களால், காகிதமும் மற்றும் அறிவாலும் நிகழும் ஒரு துறை. செயற்கை நுண்ணறிவு இந்தத் துறையில் இன்று அதிகம் தாக்கம் இல்லாதது போலத் தோன்றினாலும், AI –யின் தாக்கம் அதிகமாகத் தெரியப் போகும் ஒரு துறை சட்டத் துறை. எதிர்காலத்தில், தீர்ப்புகளை ரோபோக்கள் வழங்குமா? வழக்கறிஞர்கள் தேவையில்லாமல் போய் விடுவார்களா? சட்ட உதவியாளர்களின் கதி என்ன? காகிதத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்தத் துறையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் திருப்பிப் போடுமா? மக்களுக்கு தீர்வுகள் இன்றை விட சீக்கிரம் […]
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வணக்கம் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டி – 2019 போட்டி முடிவுகள்: பரிசு பெற்றவர்கள் 1 முதலாம் பரிசு– (தாள் திறவாய் )- இலங்கை ரூபாய்கள் – 50,000 (சுந்தரேசன் நந்தகுமார் வெருகம்பாக்கம் சென்னை – 600092) 2 இரண்டாம் பரிசு -(மலர் )- இலங்கை ரூபாய்கள் – 30,000 (டலின் இராசசிங்கம் கொய்யாத்தோட்டம் யாழ்ப்பாணம் இலங்கை) 3 மூன்றாம் பரிசுகள்- இரண்டு – தலா இலங்கை ரூபாய்கள் – 20,000 (ஒரு முழு நாவல்)(இரட்ணசிங்கம் விக்னேஷ்வரன் […]
பின்னூட்டங்கள்