Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 80 காலியான என் கூடை .. !

This entry is part 24 of 24 in the series 8 செப்டம்பர் 2013

      மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     காலியான  என் … தாகூரின் கீதப் பாமாலை – 80 காலியான என் கூடை .. !Read more

Posted in

பால்வீதி ஒளிமந்தையின் அகிலவெளிக் கதிர் வீச்சுகள் [Cosmic Ray Showers] பூகோளம் சூடேறவும், காலநிலை மாறுபாடவும் நேரடித் தாக்கம் விளைவிக்கும்.

This entry is part 23 of 24 in the series 8 செப்டம்பர் 2013

          சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா       சூட்டு யுகப் … பால்வீதி ஒளிமந்தையின் அகிலவெளிக் கதிர் வீச்சுகள் [Cosmic Ray Showers] பூகோளம் சூடேறவும், காலநிலை மாறுபாடவும் நேரடித் தாக்கம் விளைவிக்கும்.Read more

Posted in

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 26

This entry is part 22 of 24 in the series 8 செப்டம்பர் 2013

தயாவின் கடித வாசகம் சங்கரனின் காதுகளைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவளுக்கு நேர்ந்துவிட்ட அவல வாழ்க்கையை அவனால் சகிக்கவே முடியவில்லை.  ஆனால்,அவள் … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 26Read more

மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரை உலகில்
Posted in

மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரை உலகில்

This entry is part 8 of 24 in the series 8 செப்டம்பர் 2013

  செழியன் என்ற பெயரில் எனக்குத் தெரிந்தவர். இருவர் ஒருவர் கனடாவில். கவிதை, நாடகங்கள் எழுதுகிறவர். யாழ்ப்பாணத்தவர். புலம் பெயரும் முன் … மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரை உலகில்Read more

ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)
Posted in

ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)

This entry is part 7 of 24 in the series 8 செப்டம்பர் 2013

ஆர் ஷண்முக சுந்தரம் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு திறன் வாய்ந்த எழுத்தாளர். அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் … ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)Read more

திலீபன் கண்ணதாசன் கவிதைகள்
Posted in

திலீபன் கண்ணதாசன் கவிதைகள்

This entry is part 21 of 24 in the series 8 செப்டம்பர் 2013

-ஸ்ரீரங்கம் சௌரிராஜன்       ‘சவ்வு மிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை’ என்ற கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார் உசிலம்பட்டிக்குப் பக்கத்து கிராமத்துக்காரரான … திலீபன் கண்ணதாசன் கவிதைகள்Read more

Posted in

மருத்துவக் கட்டுரை மயக்கம்

This entry is part 20 of 24 in the series 8 செப்டம்பர் 2013

                                                   டாக்டர் ஜி . ஜான்சன்           நாம் அனைவருமே எப்போதாவது மயக்கம் அடைந்திருக்கலாம். அதனால் மயக்கம் என்பது என்ன … மருத்துவக் கட்டுரை மயக்கம்Read more

Posted in

ஜாக்கி சான் 6. சாகச நாயகன் பிறந்த கதை

This entry is part 2 of 24 in the series 8 செப்டம்பர் 2013

    சார்லஸ் தன் மனைவி லீ லீயுடன் பேசிக்கொண்டு இருந்தார்.   “இன்னிக்கு உடம்பு எப்படி இருக்கு?”   “பரவாயில்லை.  … ஜாக்கி சான் 6. சாகச நாயகன் பிறந்த கதைRead more

Posted in

கறுப்புப் பூனை

This entry is part 19 of 24 in the series 8 செப்டம்பர் 2013

பொழுது சாயும் வேளை.   கறுப்புப் பூனை பரபரப்பாயிருக்கும்.   காரணமில்லாமல் இருக்காது. இருளின் துளியாய்த் திரியும் அது.   இன்று … கறுப்புப் பூனைRead more

Posted in

கவிதையாக ஓர் உண்மைச் சம்பவம் நாகத்தினும் கொடியது

This entry is part 17 of 24 in the series 8 செப்டம்பர் 2013

    ஆறாம் வகுப்பில் களவாடப்பட்டது என் முதல் பேனா சந்தேகித்தேன் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தியை ஆசிரியரிடம் சொன்னேன்   … கவிதையாக ஓர் உண்மைச் சம்பவம் நாகத்தினும் கொடியதுRead more