தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

பாரதியும் புள்ளி விபரமும்

-முருகானந்தம், நியூ ஜெர்சி புள்ளி விபரங்களுக்கு (data) முக்கியத்துவம் கொடுத்தவர் பாரதியார். தேவையான இடங்களில் அவற்றைத் தனது கவிதையிலும், கட்டுரையிலும்   பயன்படுத்தியுள்ளார்.  இன்று நாம் அவற்றைப்  படிக்கும்போது  அந்தப் புள்ளி விபரம் அவர் காலத்து…

ஆகச்சிறந்த ஆசிரியர்

நவின் சீதாராமன் ஆகச்சிறந்த ஆசிரியர் ! ஆம்… நான், என் முந்திய தலைமுறை, பிறகு எனக்குப் பிந்திய தலைமுறை… ஆக மூன்று தலைமுறையினரும் அன்போடு அழைக்கும் "பொிய சார்" இன்று எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார்…

இளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் ஒன்று

அழகர்சாமி சக்திவேல் உலகம் முழுதிலும் இருந்து, அச்சடிக்கப்படும் பணத்தாள்களுக்கு சிவப்பு, நீலம் என பல்வேறு வண்ணங்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது போலவே பணத்திற்கும் பல்வகை வண்ணங்கள் இருப்பது நம்மில் நிறைய பேருக்குத்…

மொழிவது சுகம், செப்டம்பர் 7, 2019

                நாகரத்தினம் கிருஷ்ணா அ. இது அசல் நெய்யினால் தயாரிக்கப்பட்ட ....... நண்பர் க. பஞ்சுவின் மனம் சுவைத்த கவிதை அனுபவம் சொற்களாக உருமாறி்யுள்ளது. " நவீன கவிதைகளும் என் வாசிப்புகளும்' என்ற நூல் வடிவில்…

சொல்லும் செயலும்

லதா ராமகிருஷ்ணன் ”எங்கள் அலுவலகத்திற்கு ஓர் எழுத்தாளர் (பெண்) வந்திருந்தார். அவர் எங்களை யெல்லாம் பார்த்து எளிமையாக இருக்கச் சொன்னார். ஆனால் அவர் கெட்டிச் சரிகை பட்டுப்புடவையணிந்து தங்க நகை களோடு வந்திருந்தார்” என்று…

அறிவியல் தொழில்நுட்பம்

இந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 தளவுளவி பிரிந்து நிலவு நோக்கிச் சீராய் இறங்கத் துவங்கி இறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறியது

. FEATURED Posted on September 8, 2019 சந்திரயான் -2 திட்டம்  95% நிறைவு பெற்று, இறுதியில்  தகவல் அனுப்பத் தவறியது.  [ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.] ++++++++++++++++ https://youtu.be/q7Omv4EX8RMhttps://economictimes.indiatimes.com/news/science/chandrayaan-2-setback-india-loses-contact-with-vikram-lander-during-descent/articleshow/71018277.cms?utm_source=newsletter&utm_medium=email&utm_campaign=mlpdaily&ncode=4b749efe6f3285bfc668b352f29b8270https://youtu.be/phN5S9cHeWMhttps://frontline.thehindu.com/static/html/fl2619/stories/20090925261913200.htmhttp://www.cnn.com/2009/WORLD/asiapcf/08/30/india.moon.mission/index.htmlhttps://youtu.be/sd6grEvZn1Ahttps://youtu.be/ANyg9VGSqbY…

இலக்கியக்கட்டுரைகள்

பாரதியும் புள்ளி விபரமும்

-முருகானந்தம், நியூ ஜெர்சி புள்ளி விபரங்களுக்கு (data) முக்கியத்துவம் கொடுத்தவர் பாரதியார். தேவையான இடங்களில் அவற்றைத் தனது கவிதையிலும், கட்டுரையிலும்   பயன்படுத்தியுள்ளார்.  இன்று நாம் அவற்றைப்  படிக்கும்போது  அந்தப் புள்ளி விபரம் அவர் காலத்து…

மொழிவது சுகம், செப்டம்பர் 7, 2019

                நாகரத்தினம் கிருஷ்ணா அ. இது அசல் நெய்யினால் தயாரிக்கப்பட்ட ....... நண்பர் க. பஞ்சுவின் மனம் சுவைத்த கவிதை அனுபவம் சொற்களாக உருமாறி்யுள்ளது. " நவீன கவிதைகளும் என் வாசிப்புகளும்' என்ற நூல் வடிவில்…

கடிதங்கள் அறிவிப்புகள்

தமிழ் நாடகம் – உள்ளிருந்து

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். நாடக ஆர்வலர்களுக்கும் அறியத் தாருங்கள். உங்கள் வரவும் கருத்தும் எம்மை மேலும் வளப்படுத்தும்.

கதைகள்

யாவையும் உண்மை

கௌசல்யா ரங்கநாதன்          ------1-வாராது வந்த மாமணியாய், திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகே, அதுவும் பல டாக்டர்களிடம் செக்கப்புக்கு போய், கோவில்கள், கோவில்களாய் சுற்றி, விரதமிருந்து, அங்க பிரதட்சிணம் செய்து,மண்…

அப்பாவின் முகம் பார்க்கும் கண்ணாடி

முல்லைஅமுதன் அப்பா என்றில்லை..யாவர்க்கும் பொதுவான குணம்தான்.அப்பா என்பதினால் அதிகமாய் கவனத்தில் கொள்கிறோம்.அவ்வளவே.காலை,மாலை,இரவு என மாறுகின்ற பொழுதுகளுடன் நாமும் நகர்ந்துகொண்டிருக்கிறோம். தன்னம்பிக்கை மிக்கவர் அப்பா.வாழ்வின் சகல அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்டவர். ஒருநாள்  மாலைநேரம்…

முடிச்சுகள்

தாலிக்கு ஏன் மூன்று முடிச்சாம்? தத்துவார்த்த ரீதியாக எவ்வளவோ சொல்லப்பட்டாலும் அந்தப் பெரியவர் சொன்னதைக் கேட்டு சிரித்துக் கொண்டேன். ‘மூணு முடுச்சு போடலேனா அறுத்துக்கிட்டு ஓடீருவாங்கெ ஓடீருவாளுக தம்பி’. அருண் பவானி திருமணம் நடந்தபோது…

கவிதைகள்

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் 3 கவிதைகள்

நான் எனும் உருவிலி…. ஆடியில் காணும் என்னுருவம் உண்மையில் நானல்ல என்றுதான் தோன்றுகிறது..... அத்தனை அந்நியோன்யமாகத் தோளோடு தோளி ணைந்து ஆடிக்கொண்டிருக்கும் அந்த மயிற்தோகை களை ஒருநாள்கூட அதில் கண்டதேயில்லை. அறுபது வயதில் நானிருக்கும்போது…