ஆதியோகி குழந்தைகளுக்குக் கதை சொல்வதினும் அவர்களிடம் கேட்டலே அலாதி சுகம்..! அவர்களின் கதைகளில்தான் பறவைகளுக்கு மனிதர்களின் பாஷை புரிகிறது. மனிதர்களுக்குப் பறவைகளின் … மாய உலகம்Read more
Series: 24 செப்டம்பர் 2017
24 செப்டம்பர் 2017
காலைப் புகை!
ஜெய்கிஷென் ஜே காமத். அதிகாலை 3:25 நான் இன்னும் விழித்திருக்கிறேன். கணினி மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. நினைவகம், நுண்செயலி … காலைப் புகை!Read more
ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2017
அன்புடையீர், இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்கு தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள். நன்றி. தமிழ் … ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2017Read more
ஓவியா
கிராமங்களின் கோவில் விழாக்களில் நடைபெறும் துகிலுரி நடனங்களில் பார்ப்பவர்கள் தங்கள் ஆடைகளை களைந்து விட்டு ஆடுவது போன்ற ஒரு நிலைக்கு … ஓவியாRead more
‘மோகத்தைத் தாண்டி’
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ‘ஏன் இந்த வேதனை? இங்கிராம் உயிரோடிருந்தால் இப்போது மூன்று குழந்தைகள் என்றாலும் பிறந்திருக்குமே? ஏன் அவன் … ‘மோகத்தைத் தாண்டி’Read more
புவியீர்ப்பு விசை
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நான் பார்த்த நீயல்லாத நீ பார்க்கும் நானற்ற நான் தான் நான் தானா வலி ஆணா பெண்ணா … புவியீர்ப்பு விசைRead more
வேறொரு வனிதை
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ வேறொரு வனிதை எனக்கு ! இப்போது … வேறொரு வனிதைRead more
உலகத்தமிழ் குறுநாவல் போட்டி
அன்புடையீர் வணக்கம். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உலகத்தமிழ் குறுநாவல் போட்டி தொடர்பான அறிவித்தலை தங்கள் ஊடகங்களில் வெளியிட ஆவன செய்யவும். தங்கள் ஆதரவுக்கு … உலகத்தமிழ் குறுநாவல் போட்டிRead more
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 58 வது நினைவு நாள்
அன்புள்ள தமிழ் உறவுகளுக்கு வணக்கம் எதிர் வரும் 08-10-2017 ஞாயிறு மாலை சரியாக 6.00 மணிக்கு 95, சையத் அல்வி சாலையில் (முஸ்தபா … மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 58 வது நினைவு நாள்Read more
தொடுவானம் 188. திருமண ஓலை
தரங்கம்பாடி சென்றபோது அங்கு அண்ணி ஆவலுடன் காத்திருந்தார். புதுப்பெண்ணை கட்டி அணைத்து வரவேற்றார். … தொடுவானம் 188. திருமண ஓலைRead more