24 செப்டம்பர் 2017
latseriesid seriesname=24 செப்டம்பர் 2017
latseriesidseptempbe24_2017 seriesname=24 செப்டம்பர் 2017
latseriesidseptempbe24_2017 seriesname=24 செப்டம்பர் 2017
latseriesidseptempbe24_2017 seriesname=24 செப்டம்பர் 2017
latseriesidseptempbe24_2017 seriesname=24 செப்டம்பர் 2017
latseriesidseptempbe24_2017 seriesname=24 செப்டம்பர் 2017
latseriesidseptempbe24_201724 செப்டம்பர் 2017
latseriesidseptempbe24_2017 seriesname=24 செப்டம்பர் 2017
latseriesidseptempbe24_2017 seriesname=24 செப்டம்பர் 2017
latseriesidseptempbe24_2017 seriesname=24 செப்டம்பர் 2017
latseriesidseptempbe24_2017 seriesname=24 செப்டம்பர் 2017
latseriesidseptempbe24_2017 seriesname=24 செப்டம்பர் 2017
latseriesidseptempbe24_201724 செப்டம்பர் 2017
latseriesidseptempbe24_2017தரங்கம்பாடி சென்றபோது அங்கு அண்ணி ஆவலுடன் காத்திருந்தார். புதுப்பெண்ணை கட்டி அணைத்து வரவேற்றார். அன்று இரவு தடபுடலாக மீன், இறால் நிறைந்த இரவு உணவு தயார் செய்து வைத்திருந்தார். அன்று இரவே திருமணம் பற்றி பேசினோம். பெண் தரங்கம்பாடியிலேயே இருப்பது என்று முடிவு செய்தோம் . திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்தபின்பு திருமணத்தின் முதல் நாள் இரவு பெண்ணை வீட்டுக்கு அழைப்பது என்றும் முடிவு செய்தொம். இடையில் நான் […]
ஜெய்கிஷென் ஜே காமத். அதிகாலை 3:25 நான் இன்னும் விழித்திருக்கிறேன். கணினி மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. நினைவகம், நுண்செயலி மற்றும் புற சாதனங்கள். கணினி அமைப்பில் எனக்கு விதித்த நியமனங்கள் என்னைக் கொன்றது. அது ஒரு குளிர்ந்த இரவு, மழை இப்பொழ்து நின்று விட்டது. பழைய பீட்டில்ஸ் பாடல், “இது ஒரு கடின தின இரவு, நான் ஒரு கட்டை போன்ற தூஙக வேண்டும்” என் மனதில் இசைத்தது. என் மூளையில் உள்ளீடு தரவுக்கு […]
தரங்கம்பாடி சென்றபோது அங்கு அண்ணி ஆவலுடன் காத்திருந்தார். புதுப்பெண்ணை கட்டி அணைத்து வரவேற்றார். அன்று இரவு தடபுடலாக மீன், இறால் நிறைந்த இரவு உணவு தயார் செய்து வைத்திருந்தார். அன்று இரவே திருமணம் பற்றி பேசினோம். பெண் தரங்கம்பாடியிலேயே இருப்பது என்று முடிவு செய்தோம் . திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்தபின்பு திருமணத்தின் முதல் நாள் இரவு பெண்ணை வீட்டுக்கு அழைப்பது என்றும் முடிவு செய்தொம். இடையில் நான் […]
ஆதியோகி குழந்தைகளுக்குக் கதை சொல்வதினும் அவர்களிடம் கேட்டலே அலாதி சுகம்..! அவர்களின் கதைகளில்தான் பறவைகளுக்கு மனிதர்களின் பாஷை புரிகிறது. மனிதர்களுக்குப் பறவைகளின் சிறகுகள் முளைக்கிறது. பூமிக்கடியில் ஆகாயத்துக்கப்பால் கடலுக்கடியில் என்று மனிதர்கள் வாழும் சூழலோடு இன்னும் பல உலகங்கள் இருக்கின்றன. சக்திவாய்ந்த மந்திரவாதிகள் ஏனோ ஏழு மலை ஏழு கடல்களுக்கப்பால் எளிதாய் அணுகமுடியாது வசிக்கிறார்கள். குழந்தைகளின் குரலுக்குக் காதுகளைத் தீட்டிக் காத்துக் கிடக்கிறார் கடவுள் தீமை புரிவோருக்கு உடனுக்குடன் தண்டனை கடவுளையே தண்டிக்கும் வலிமையும் வல்லமையும் […]
Posted on September 23, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++ http://www.cnn.com/2016/10/06/us/hurricane-matthew-live-updates/index.html http://video.nationalgeographic.com/video/101-videos/hurricanes-101 அழுதாலும் பயனில்லை! தொழுதாலும் பயனில்லை! கரைமதில் உடைந்து விட்டால், காத தூரம் ஓட வேண்டும் அம்மா ! குடியிருக்க இடம் ஏதம்மா , கடல் தடுப்பு முறிந்து போனால் ! உடைந்து போகும் பழைய மதில் ஓலமிட்டு மக்கள் துயர்ப்படவே வைக்குதம்மா ! ஒருநாட் பொழுதில் அடித்த சூறாவளிப் பேய்மழை நியூ ஆர்லீன்ஸ் கீழ்த்தளப் பெரு நகரை […]
அன்புடையீர், இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்கு தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள். நன்றி. தமிழ் மலர் குழு
பின்னூட்டங்கள்