Posted inகவிதைகள்
நூலகம்
ருத்ரா (உலக புத்தக தினம்) கணினி யுகம் உன்னை தூசிக்கிடங்கில் தள்ளி விட்டிருக்கலாம். புத்தகக்கண்காட்சிகளில் உன் உயிர் புதுப்பிக்கப்படுகிறது. புத்தகப்பக்கங்களை தொட்டு மலர்ச்சியுறும் அந்த விரல்கள் கைபேசிகளிலேயே முடங்கிப்போய்விடுகிற "பரிணாமத்தின்"ஒரு முடக்குவாதம் எப்படி ஏற்பட்டது? பல்கலைக்கழகங்களையே விழுங்கிப்புடைத்திருக்கும் ஆன்…