இயல்பு அற்புதம்
நடக்கக் கூடாதவை யாவும்
இயல்பென மிளிர்கையில்
சாதாரணங்கள்
அற்புதமாகித் தோன்றுகின்றன
கொட்டும் மழையால்
சூடான
ஒரு தேநீருக்கு அலையும்போது.
– பா.சத்தியமோகன்
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
இயல்பு அற்புதம்
நடக்கக் கூடாதவை யாவும்
இயல்பென மிளிர்கையில்
சாதாரணங்கள்
அற்புதமாகித் தோன்றுகின்றன
கொட்டும் மழையால்
சூடான
ஒரு தேநீருக்கு அலையும்போது.
– பா.சத்தியமோகன்