இயல்பு அற்புதம் நடக்கக் கூடாதவை யாவும்இயல்பென மிளிர்கையில்சாதாரணங்கள்அற்புதமாகித் தோன்றுகின்றனகொட்டும் மழையால்சூடானஒரு தேநீருக்கு அலையும்போது.- பா.சத்தியமோகன்
குதிரை வண்டிக்காரன் அப்பாவை பார்த்து விட்டான். மூட்டை முடிச்சு பாத்திரங்களோடு இடுப்பில் ஐந்தாவது பிள்ளையோடு அம்மா! அம்மாவின் சுண்டு விரலை பிடித்தவன் நான். குதிரை கணைத்தது. இருடா, இருடா ராவ்ஜி வந்திருக்கார் எல்லாம் ஏறிட்டாங்களா …
பாவம் அவர்கள்,,,,,, மூன்றாமவருக்குத் தெரியாத இருவர் அல்லது முன்னூறு பேருக்கு மேற்பட்டவர்கள் அறியாத இருபதுபேர் அல்லது மூவாயிரம் பேருக்குக் குறைவாகவே அறிந்திருக்கும் இருநூனூறுபேர் மில்லியன்களாகத் தம்மை பாவித்துக்கொண்டு எல்லாவற்றையும் பற்றிக் கருத்துரைத்துக்கொண்டேயிருக்கிறார்கள். இலக்கியம் அரசியல்,…