தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் ‘தி காங்க்வெஸ்ட் ஆஃப் ஹாப்பிநெஸ்’ நூலின் அத்தியாயம் – 5 தொடர்ச்சி

THE CONQUEST OF HAPPINESS By  BERTRAND RUSSEL தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன் அத்தியாயம் 5: சோர்வு (*சென்ற இதழ் தொடர்ச்சி) கவலையின் உளவியல் என்பது எந்த வகையிலும் சுலபமான ஒன்றல்ல.  நான் ஏற்கனவே…

கதைகள்

பச்சா பாசி – அத்தியாயம் மூன்று

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் சாப்பு திலக்கு சபு சீனி லீரே மோசே நேனா மிலைக்கே உன் நொடிநேரப் பார்வையிலேயே எனது பிம்பத்தைத் திருடிக்கொண்டாய் எனது அடையாளத்தைத் திருடிக்கொண்டாய் உன் நொடிநேரப் பார்வையிலேயே நான் காதல்…

மன நிறைவு 

   வளவ. துரையன் “என்னா தொரை? நேத்திக்கு விழாவெல்லாம் பிரமாதமா நடந்திச்சா?” என்று கேட்டுக் கொண்டே சுற்றுச் சுவரின் இரும்புக் கதவைத் திறந்து கொண்டு வந்தார் பரசுராமன். “வா பரசு; நடந்துச்சு, நடந்துச்சு நீ இல்லாததுதான்…

நினைப்பும் பிழைப்பும் 

                                      - எஸ்ஸார்சி  அவனை   தந்தையும் தாயும்    ஒரு பெண் பார்க்கத்தான்  அழைத்துக் கொண்டு  புறப்பட்டார்கள்.   இது மணப்பெண் கிடைப்பதே அரிதான காலம். பெண் குழந்தைகள் ஜனிப்பதுவே  அபூர்வம் என்றாகி விட்டது. பிள்ளை வீட்டார்…

நிகழ்வின் புரியாமைகள்

           -ரவி அல்லது.     கதிருக்கு திறந்து கிடந்த காம்பவுண்ட் கதவின் வழியாக உள்ளே போக வாடையொன்று அழைத்தது. கதவை மூடாமல் வாட்ச் மேன் எங்கேப் போயிருப்பார் என்று சிந்தித்தபடி இருக்க, உள்ளே போகிற…

கவிதைகள்

மழை புராணம் -10

இயல்பு அற்புதம் நடக்கக் கூடாதவை யாவும்இயல்பென மிளிர்கையில்சாதாரணங்கள்அற்புதமாகித் தோன்றுகின்றனகொட்டும் மழையால்சூடானஒரு தேநீருக்கு அலையும்போது.- பா.சத்தியமோகன்

அப்பாவின் குதிரை

குதிரை வண்டிக்காரன்  அப்பாவை பார்த்து விட்டான்.  மூட்டை முடிச்சு பாத்திரங்களோடு  இடுப்பில் ஐந்தாவது பிள்ளையோடு அம்மா! அம்மாவின் சுண்டு விரலை பிடித்தவன் நான்.  குதிரை கணைத்தது.  இருடா, இருடா  ராவ்ஜி வந்திருக்கார்  எல்லாம் ஏறிட்டாங்களா …

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

பாவம் அவர்கள்,,,,,, மூன்றாமவருக்குத் தெரியாத இருவர் அல்லது முன்னூறு பேருக்கு மேற்பட்டவர்கள் அறியாத இருபதுபேர் அல்லது மூவாயிரம் பேருக்குக் குறைவாகவே அறிந்திருக்கும் இருநூனூறுபேர் மில்லியன்களாகத் தம்மை பாவித்துக்கொண்டு எல்லாவற்றையும் பற்றிக் கருத்துரைத்துக்கொண்டேயிருக்கிறார்கள். இலக்கியம் அரசியல்,…