Posted inகதைகள்
மிதிலாவிலாஸ்-15
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நள்ளிரவு நேரம். இரண்டு மணி ஆகி விட்டது போல் கடியாரத்தில் மணி அடித்தது. படுக்கையறையில் அபிஜித் ஒருக்களித்து படுத்தபடி ஆழமான உறக்கத்தில் இருந்தான். அவன் இடது கை மைதிலியின் தலையைச் சுற்றிலும்…