Posted in

வீணையடி நான் எனக்கு…!

This entry is part 5 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம்  மயில்கழுத்து நீலப்பட்டுப் புடவையில் அன்னப்பட்சி ஜரிகை ஜொலிக்க மெல்லிய கொலுசொலி பார்கவியின்  நடைக்கு ஜதிபோட,தலையில் சூட்டிய  பிச்சிப்பூவின் மணம் … வீணையடி நான் எனக்கு…!Read more

Posted in

மரியாதைக்குரிய களவாணிகள்!

This entry is part 1 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

நிசப்தமான வீதி. மதியம் 3 மணி. அக்னி நட்சத்திரம் தகிக்கும் காலம். மக்கள் வெளியே வரவே அஞ்சும் வெப்பம்.. கோவையிலிருந்து ஈரோடு … மரியாதைக்குரிய களவாணிகள்!Read more

Posted in

விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்றி ரெண்டு

This entry is part 36 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

  1939 ஃபெப்ருவரி 6 வெகுதான்ய தை 24  திங்கள்கிழமை   துர்க்கா, மூட்டையக் கட்டு. பிரயாணம் போற வேளை.   … விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்றி ரெண்டுRead more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் 56

This entry is part 35 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

கல்வி கற்ற முட்டாள்கள் ஒரு ஊரில் நான்கு பிராமணர்கள் நண்பர்களாக இருந்தனர். அதில் மூவர் எல்லா சாஸ்திரங்களையும் நன்கு அறிந்து கரை … பஞ்சதந்திரம் தொடர் 56Read more

Posted in

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் – அங்கம் -2 பாகம் -7

This entry is part 32 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான … மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் – அங்கம் -2 பாகம் -7Read more

Posted in

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 38

This entry is part 24 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

ஹரிணி   46.  எரிக் நோவா தெரிவித்திருந்த கதை ஆர்வமூட்டுவதாக இருந்தது. என்ன படித்தாய்? எனக்கேட்டேன். Philology என்று எனக்கு விளங்காத … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 38Read more

Posted in

அவர் நாண நன்னயம்

This entry is part 20 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

முகில் தினகரன் நீண்ட யோசிப்பிற்குப் பின் கிருஷ்ணன் அந்த யோசனையைக் கூற, சற்றும் தயக்கமின்றி அதை முழு மனதோடு ஆமோதித்தாள் பார்வதி. … அவர் நாண நன்னயம்Read more

Posted in

அரவான்

This entry is part 18 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

தன்னுடைய நடையை விரைவாக்கினான் நந்தகுமார்.அவன் பத்தாவது படிக்கும் பள்ளிக்கூடம் ஒன்றும் வெகுதொலைவில் இல்லை;வகுப்புகள் துவங்கவும் இன்னும் இருபது நிமிடமிருந்தது.   அவனது … அரவான்Read more

Posted in

வாழ நினைத்தால் வாழலாம்!

This entry is part 15 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

  உலகப்புகழ் மெரீனா கடற்கரை. பலவிதமான வண்ணங்களும், எண்ணங்களும் சுமந்துத் திரியும் மனிதர்களுடன் நாளும் உறவாடும் ஓயாத அலைகள். மாறி மாறி … வாழ நினைத்தால் வாழலாம்!Read more

Posted in

அமேசான் கதைகள் – 3 நிலவைத் தேடி..

This entry is part 5 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

  ஒவ்வொரு நாள் மாலைப் பொழுதையும் ஆற்றங்கரைக்குச் சென்று கழிப்பதை ஒரு பெண்கள் குழு பழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். தென்றல் காற்றின் ஸ்பரிசத்தை … அமேசான் கதைகள் – 3 நிலவைத் தேடி..Read more