காலப்பயணம் சாத்தியமா என்பதுமனிதனின் விடைகிடைக்காத கேள்விகளுள் ஒன்றுஒளியின் வேகத்தை அடைந்தால் காலம் நின்று விடுகிறது என்கிறது அறிவியல். அதாவது ஒளியின் வேகத்தில் … காலப்பயணமும் , காலமென்னும் புதிரும்Read more
Year: 2020
புலம்பல்கள்
உன் தவறுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு அவற்றின் மேல் கம்பீரமாக நின்று பேசுகிறாய் உன் கற்பனைகளுக்கு முலாம் பூசிக் குற்றச்சாட்டுகளென என்னைச் … புலம்பல்கள்Read more
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
இருபக்கத்து ஒருபக்கத்து எறி வச்சிரத்தினரே ஒருபக்கத்து ஒளிவட்டத்து ஒருபொன் தட்டினரே. [101] [இரு பக்கத்து=இரு கைகளில்; தட்டு=கேடயம்] சிலர் … தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]Read more
வெகுண்ட உள்ளங்கள் – 2
கடல்புத்திரன் வடிவேலு இடுப்பிலிருந்து ரிவால்வாரை எடுத்து ‘மேல் வெடி’ வைத்தான். சனம் அவன் மேல் பாய்ந்தது. அவனிடமிருந்து ரிவால்வர், மகசின், கிரனேட்டு … வெகுண்ட உள்ளங்கள் – 2Read more
கவிதைகள்
கரோனா ஸிந்துஜா 1 எலிகள் குதித்து விளையாடுகின்றன தெருவில். வீட்டு வளைக்குள் … கவிதைகள்Read more
நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகள் ஏந்தி முதன் முதல் அகில விண்வெளி நிலையமுடன் இணைப்பு.
Posted on May 31, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 2020 மே மாதம் 30 ஆம் தேதி … நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகள் ஏந்தி முதன் முதல் அகில விண்வெளி நிலையமுடன் இணைப்பு.Read more
ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை
எனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதை நான் பிறர் மேல் விட மாட்டேன்எல்லா மொழியும் நன்றுகோபிக்காதீர் நண்பரேஅவற்றுள் தமிழும் ஒன்றுஎன ஞானக்கூத்தன் எழுதியிருப்பார்ஒரு … ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவைRead more
நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை
கோ. மன்றவாணன் ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று அழைப்பிதழில் அச்சிட்டு இருப்பார்கள். அதற்குச் சற்று முன்னதாக அரங்குக்குச் சென்றுவிடுவோர் … நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லைRead more
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 நுண்கலைமன்றம் – 2020 நுண்கலைமன்றம் சார்பில் நடத்தப்படும், கீழ்க்காணும் போட்டிகளில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆர்வலர்கள் பங்கேற்க … அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்Read more
தன்னையே கொல்லும்
”வேணாம் கோபு; நான் சொல்றதைக் கேளு” என்றான் சந்திரன். ”நீ சும்மா இரு சந்திரா” நேத்து ராத்திரி பூரா … தன்னையே கொல்லும்Read more