Posted in

காலப்பயணமும் , காலமென்னும் புதிரும்

This entry is part 2 of 9 in the series 7 ஜூன் 2020

காலப்பயணம் சாத்தியமா என்பதுமனிதனின் விடைகிடைக்காத கேள்விகளுள் ஒன்றுஒளியின் வேகத்தை அடைந்தால் காலம் நின்று விடுகிறது என்கிறது அறிவியல். அதாவது ஒளியின் வேகத்தில் … காலப்பயணமும் , காலமென்னும் புதிரும்Read more

Posted in

புலம்பல்கள்

This entry is part 1 of 9 in the series 7 ஜூன் 2020

உன் தவறுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு அவற்றின் மேல் கம்பீரமாக நின்று பேசுகிறாய் உன் கற்பனைகளுக்கு முலாம் பூசிக் குற்றச்சாட்டுகளென என்னைச் … புலம்பல்கள்Read more

Posted in

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 4 of 9 in the series 7 ஜூன் 2020

              இருபக்கத்து ஒருபக்கத்து எறி வச்சிரத்தினரே             ஒருபக்கத்து ஒளிவட்டத்து ஒருபொன் தட்டினரே.          [101] [இரு பக்கத்து=இரு கைகளில்; தட்டு=கேடயம்] சிலர் … தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]Read more

Posted in

வெகுண்ட உள்ளங்கள் – 2

This entry is part 5 of 9 in the series 7 ஜூன் 2020

கடல்புத்திரன் வடிவேலு இடுப்பிலிருந்து ரிவால்வாரை எடுத்து ‘மேல் வெடி’ வைத்தான். சனம் அவன் மேல் பாய்ந்தது. அவனிடமிருந்து ரிவால்வர், மகசின், கிரனேட்டு … வெகுண்ட உள்ளங்கள் – 2Read more

Posted in

நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகள் ஏந்தி முதன் முதல் அகில விண்வெளி நிலையமுடன் இணைப்பு.

This entry is part 6 of 9 in the series 31 மே 2020

Posted on May 31, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 2020 மே மாதம் 30 ஆம் தேதி … நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகள் ஏந்தி முதன் முதல் அகில விண்வெளி நிலையமுடன் இணைப்பு.Read more

ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை
Posted in

ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை

This entry is part 5 of 9 in the series 31 மே 2020

எனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதை நான் பிறர் மேல் விட மாட்டேன்எல்லா மொழியும் நன்றுகோபிக்காதீர் நண்பரேஅவற்றுள் தமிழும் ஒன்றுஎன ஞானக்கூத்தன் எழுதியிருப்பார்ஒரு … ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவைRead more

Posted in

நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை

This entry is part 4 of 9 in the series 31 மே 2020

கோ. மன்றவாணன்       ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று அழைப்பிதழில் அச்சிட்டு இருப்பார்கள். அதற்குச் சற்று முன்னதாக அரங்குக்குச் சென்றுவிடுவோர் … நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லைRead more

Posted in

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்

This entry is part 3 of 9 in the series 31 மே 2020

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 நுண்கலைமன்றம் – 2020 நுண்கலைமன்றம் சார்பில் நடத்தப்படும், கீழ்க்காணும் போட்டிகளில்  கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆர்வலர்கள் பங்கேற்க … அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்Read more

Posted in

தன்னையே கொல்லும்

This entry is part 2 of 9 in the series 31 மே 2020

                                                                               ”வேணாம் கோபு; நான் சொல்றதைக் கேளு” என்றான் சந்திரன். ”நீ சும்மா இரு சந்திரா” நேத்து ராத்திரி பூரா … தன்னையே கொல்லும்Read more