மழை புராணம்: 28
மழை கரைத்துச் செல்கிறது
தன்னிறம் நீங்கி
செம்மண் நிறத்துக்கு மாறும்
மழை நீரைப் பருகி
மரித்துக் கிடந்த சொல் விழுங்கும் கிளி
மீண்டும் வானம் ஏகும்
தூயதொரு தனிமை கூடி.
**
பா.சத்தியமோகன்
- மழை புராணம்: 28
- என்றும் இதே நிலைகள்
- உயிர்மையின் நாடி
- நளபாக நாஜிக்கள் !
- மகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல்: 8
- ‘ரிஷி’ [லதா ராமகிருஷ்ணன்]யின் கவிதைகள்
- வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் சிறுகதைக் கலந்துரையாடலில், அடுத்து ஜெயந்தன் எழுதிய “மனச்சாய்வு”
- க. மோகனரங்கன் படைப்புகளைக் குறித்த ஓர் அரிய களஞ்சியம் – இந்தப் புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும்?