ரவி அல்லது. சட்டெனத் தூங்கப் பண்ணபுறத்தின் அனுசரனைகள்தேவையற்ற பொழுதில்எப்பொழுதாவது ஊர்கிறதுகம்பளிப் பூச்சி.அதன் அசௌகரியம் தூக்கத்தைமென்றபடி இருக்கிறது.துப்பி விட மன்றாடிய அலுப்பில்தொண்டைக்குள் சிக்கியத் துவர்ப்புதுயரைக் கூட்டுகிறது.வஞ்சிக்கப்பட்ட ரணமகற்றிவாழ்வைச் சீராக்க எத்தனைதூரமென்பதை அறியமுடியவில்லை.காற்றுடன் கலந்து வரும்நினைவூட்டி கவனத்தை…
சுத்த உடல்மோகமும்,ஆசைகளும் பெருகி கிடந்தமனத்தில் ஓங்கி உயர்ந்திருந்தான்கடவுள்அவனிடம் என் உடலை காட்டினேன்அவன் எதுவும் சொல்லாமல் என் உடம்புக்குள் உறுப்பாகினான்எண்ணம்,ஆசை,லட்சியம்,ஆன்மீகம், புனிதம்,பாவம்என்று வகுத்திருந்தலிருந்து அவன் வெளியேறி வெறும் உலடாகி,தசையாகி,உணர்வாகிபெருகி அடங்கினான்சுத்த உடல்,சுத்த மெளனம்,சுத்த பிரமைஎன என்…
முல்லைஅமுதன் கனவு இருந்தது.அடிக்கடி வளர்த்த குருவிஜன்னலருகில் வந்து வாழ்வை நினைவூட்டும்.நாம் வாழ்ந்த வீடுகைமாறிக் கைமாறிவிற்பனைக்கு வருவதாகஅக்காள் சொன்னாள்.மகளுக்கு கொடுக்கலாமேமனைவி நச்சரித்தாள்.உண்மைதான்.அம்மாவிற்காகஅப்பா வாங்கிய வீடு.திருமணமாகிய எனக்கும்முதலிரவாக அமைந்த வீடு..குழந்தகள் வளர்..அக்காவிடம் சீதனமாய்ப் போய்...கைமாறிக் கைமாறி...கடைசிக்காலத்தில் அப்பாவைகையில்…
ரவி அல்லது. ஏதோவொன்றை தேடிவனுக்குஏற்காதபொழுதும்கிடைத்ததென்னவோஅறியாப் புறத்தின் நன்மைதான்.தருணச் சறுக்கலின்கைசேதக் கவலையால்ஏற்பின் இயலாமைரணத்தில் துடிக்கிறதுபொழுதுகளைக் கெஞ்சி.சூழ்ந்திருக்கும் காற்றைசுவாசிக்க முடியாமல்பொத்தென்றுவீழ்கிறது வாழ்க்கைஅதன் போக்கில்வாய்ப்புகளற்று. -ரவி அல்லது.ravialladhu@gmail.com
---வளவ. துரையன் அதைத்தான் அவனும்எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்; நேற்று அடுத்தத் தெருவரைவந்து சென்றுவிட்டது;அங்கு ஒருவரைத் துணையாய்அழைத்துச் சென்று விட்டது; கடந்த வாரம்கடைசி வீடு வந்துசிறு குழந்தை ஒன்றைஆசையாய்க் காவு வாங்கிஅழைத்துச் சென்றது; பந்தல் போடும் பையன்களும்பாடைகட்டும்…
-ரவி அல்லது.எல்லா வீட்டின் முற்றத்திலும்துயரொன்று விசும்பிக்கொண்டிருந்தது பொருமலாகபிறர் அறியாமல்.மௌனத்தால் துடைத்தெடுத்தஈரத்தில் சுமந்ததன் பொறுப்புமிகைத்ததால் காலத்திடம்நம்பிக்கையைக் கடன் வாங்கிகடந்திருக்கலாம் இருளுக்குள்வெளிச்சம் தேடி.ரவி அல்லது.ravialladhu@gmail.com
ஒருபாகன் பட்டாசு சிதறல்கள் புத்தாடை வாசனைகள் பலகாரப் பெருஞ்சுவைகள் வந்திறங்கிய உறவுகள் வலம் வந்த நட்புக்கள் விரிந்தோங்கிய பேச்சொலிகள் அம்மாவின் மலர்முகம் அப்பாவின் இளநகை அக்காவின் கைகோர்ப்பு ஆச்சியின் தலைக்கோதல் தாத்தாவின் தமிழ்அகவல்…
பொது மழை பெய்தால் புல்லரித்துஉள்ளிருப்பதெல்லாம்வெளியே வருவதுமனசின் சுபாவம் மட்டும் தான் என நினையாதேதன்னில் உள்ள ஜல்லிக்கற்களையெல்லாம்மேலெடுத்துப் போடும்எங்கள் ஊர்பஞ்சாயத்து தார்ச் சாலைக்கும்அக்குணம் உண்டு. ***
ரவி அல்லது அவைகளின் துல்லிய விழிப்பு பற்றிய வியப்புகள் நின்றபாடில்லை. நேற்றைய உறக்கத்தின் ஓய்வில் சில இழப்புகள் அவைகளுக்கு இருக்கத்தான் செய்தது. பரந்துபட்ட பூமியில் அவைகளின் பண்புகளில் கிஞ்சித்தும் மாற்றமில்லை. அவைகளின் கீச்சிடல்களை இதயத்திற்குள்…
சகியே! நேற்று நீ கேணியில் நீர் இறைக்கும் போதுதான் தெரிந்தது. உனக்கு வயோதிகம் வந்துவிட்டது. திண்ணையில் உட்கார்ந்து இத்தனை வருடம் தின்ற எனக்கு வரும்போகும் மனிதர்களிடம் பேசியது போதும். இனி என்னிடம் கொடு வடக்கயிறை. …