தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

குடைத்துணி பற்றி யாருக்கு கவலை?

 பா.சத்தியமோகன்************************************** நனைந்த குடைத் துணியைஈரம் காய யார் நினைக்கிறார்கள்?யாருக்கும் குடும்பத்தில் பொருட்டில்லை! யாருக்காவது சொட்ட சொட்ட நனைந்தகுடைத்துணியின் குளிர் நடுக்க உதறல்கள் தெரியுமா?யாருக்கும் தெரிவதில்லை! குடை விரித்து உலர்த்தும் நோக்கம் கூடமறுபடி பயனாக்கவே தவிர…

உலக நெற்றியின் வெற்றித் திலகமே

பல்லினக் குருவிகளின் நந்தவனமே நம்பிக்கை நல்லுறவே விழிகளான எழிலே காதலாகிக் கசியும் அதிகாலைக் குயிலே அவ்வப்போது மழையே விளைச்சலாய்ப் போற்றும் வீழாத நேர்மையே கைதட்டும் கடல்வெளியே கார்முகிலே கொடையே அருளே கடந்துவந்த வலி மறைத்து…

வாய்ப்பின் சாத்தியத் துள்ளல்

ரவி அல்லது. எட்டும் தூரத்தில்இங்குமங்கும்சிறகசைத்து மிதந்தவண்ணத்துப்பூச்சிசற்றேத் தொடுமாறுஅமர்ந்தது மூச்சு வாங்க.அருகே நின்றுஆச்சரியப்பட்டச்சிறுமிதான்'அச்சச்சோ' என்றதென்றுசொல்லிவிட முடியாது.**ரவி அல்லது.ravialladhu@gmail.com

எழுத்து

எழுதும் போதெல்லாம் அமரமுடியாமல் ஆழிமேல் பறக்கும் புறாவாகிறது வலிகளைக் கண்ணீரில் எழுதி முற்றுப்புள்ளியில் புன்னகைக்கிறது ஊசிநூலாகி கவிதை தைக்கிறது நடையறியாக் காட்டில் பாதை செய்கிறது கொடுத்தோர் பறித்தோர் கீறியோர் நீவியோர் சுட்டோர் சுரண்டியோர் கல்லெறிந்தோர்…

முத்தும் மீனும்

கடல்               முத்துக்களையும் தரும்                          மீன்களையும் தரும்               முத்தெடுக்க               மூச்சுப் பயிற்சி வேணும்.               முயறசி அதிகம் வேணும்               மீன்களைப் பிடிப்பது               எளிதெனத் தோன்றும்               பெரிய…

துக்கம்

தகவல் தாமதமாக கிடைத்த        வருத்தத்தோடு விசாரிக்கச் சென்றேன்.        நண்பரின் மனைவியிடம்        எப்படி நிகழ்ந்ததென்றேன்                  தெருநாய்கள் துரத்த மிரண்ட பசுவொன்று ஸ்கூட்டரில் சென்றவரை சாலையோரப் பள்ளத்தில் தள்ளி வயிற்றில்…

உறவுகள்

வளவ. துரையன் உறவுகள் இனிமையானவை நீரை அடித்தால் இரு பிரிவுகளாகும் ஆனால் மீண்டும் ஒன்றாகும் நல்ல உறவைப் போல; சிலநேரம் நம் கையே நம் கண்ணைக் குத்துதல்போல் உறவுகளும் குறும்புகள் செய்து தொல்லை தரும்தான்; கண்ணில் விழுந்துவிட்ட தூசியாய் அவற்றைத் துடைத்தாலும் காலம் கடந்தும் வடுவாக நின்று நினைவூட்டும்; சில உறவுகள் காற்றடிக்கும் திசை செல்லும் காற்றாடி போலச் செல்லும்; அவை நம்மையும் இழுத்துத் தள்ளப் பார்க்கும்; ஆற்றில் மிதக்கும் தக்கை மேலிருக்கும் எறும்பாக ​​​நாம்தான் நம்மை நினைத்து ​​​எதிர் நீச்சலும் கற்று      …

பள்ளியும், நீயும்…

ச.சிவபிரகாஷ் ஒரு போட்டி தேர்வுக்கு மையமாக கட்டளையானது எனது மகளுக்கு நீ! படித்த பள்ளியில். எப்படியோ தேர்வறை தேடி அமர்ந்து எழுத தொடங்கியும் விட்டாள் மகள். நான் இப்போது கண்ணாலே தேடிக்கொண்டிருக்கிறேன் நீ! படித்த…

மழை புராணம் : 41 குடை பறக்கட்டும்

விழுகின்றஅத்தனை கோடி மழைத் துளிகளையும் ஏந்திடவிழைகிற குழந்தை விரல்கள் தொலைந்துஇன்று ஒரு சிறு குடும்பக் குடைவாசியாகிஓரம் ஒழுகும் சொட்டுகளுக்குகுனிந்து வாழும் அன்றாடத்தான்என்ற பெயர் வேண்டாம்தூக்கிப்போடு மானிடா உன் குடையை. - பா.சத்தியமோகன்

மீளுருவின் அசைப்புகள்.

ரவி அல்லது. சட்டெனத் தூங்கப் பண்ணபுறத்தின் அனுசரனைகள்தேவையற்ற பொழுதில்எப்பொழுதாவது ஊர்கிறதுகம்பளிப் பூச்சி.அதன் அசௌகரியம் தூக்கத்தைமென்றபடி இருக்கிறது.துப்பி விட மன்றாடிய அலுப்பில்தொண்டைக்குள் சிக்கியத் துவர்ப்புதுயரைக் கூட்டுகிறது.வஞ்சிக்கப்பட்ட ரணமகற்றிவாழ்வைச் சீராக்க எத்தனைதூரமென்பதை அறியமுடியவில்லை.காற்றுடன் கலந்து வரும்நினைவூட்டி கவனத்தை…