தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

செம்போத்து

                        ---வளவ. துரையன்                                               எதிர்வீட்டுப் பலாமரத்தை எதிர்நோக்கி இருந்தேன் ஆயுத எழுத்து போல் அதில் மூன்று காய்கள் எங்கிருந்தோ வந்த ஒரு செம்போத்து ஒரு காயில் உட்கார்ந்தது அத்தி பூத்தாற்போல கோடையின் பெருமழையாய் செம்போத்து…

மழை புராணம் : 24  : வெறுப்பின் குடை

பா.சத்தியமோகன் *********************************************************************** எத்தனை எத்தனை கோடி உயரத்திலிருந்துவானிலிருந்து அத்தனை விரைவாய்மழைக்கட்டி கீழே விழுவதுஒரு கருப்புத் தார்ச்சாலையில் வீணே மோதிசில்லௌ சில்லாக உடையத்தானாஎனும் துக்கத்தில் பெருங்குரலாய்க் கேட்டதுதார்ச்சாலையெங்கும் சிலீர் சிலீர் உடைப்புகளின் ஒலிகள்கேரம் போர்டில்  ஸ்டிரைக்கர்…

உருவமில்லாச் சுவர்

.                                        ----வளவ. துரையன் உனக்கும் எனக்குமிடையில் உருவமில்லாத ஒரு சுவர் விழுந்துவிட்டது, நாம் எய்யும் சொல்லன்புகள் நம்மைத் தாக்காமல் அதன்மீது விழுகின்றன. காயப்பட்டுக் காயப்பட்டு அது தழும்பேறி நிற்கிறது. ஆனாலும் அது…

மழை புராணம் – 23

நேற்றிரவு தேங்கிய மழைக்குட்டையில்மூக்கு நனைக்கும் காகம் குல்மொஹர் மரத் தண்டருகேகுளம்பு பதித்து நிற்கும் வெள்ளைமாடு சைக்கிள் மிதிக்கும் உடலில்வியர்வை புழுக்கும் சூரியன் தடுப்புக் கம்பி குறுக்கில்வாலசைக்கும் தொண்டை சிவந்த கரும் குருவி எவர் இட்டார்…

(அஞ்)ஞானம்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) பீடம் இடவாகுபெயர். பீடாதிபதி பன்மையிலும் வருமென்றால் இலக்கணப்பிழையென்போரும் இங்குளர். என் செய்ய... தனித்தனிப் பீடங்களில் தனித்தனி அதிபதிகள் குழுக்களாகவும் ஊராகவும் நகராகவும் நாடாகவும் உலகாகவும்..... பீடங்களும் அதிபதிகளும் மதமாச்சரியங்களைக் கடந்த…

மழை புராணம் – 22

மழை புராணம் - 22 ( for march 8.3.26) மழை அண்ணா###### மழை அண்ணா மழை அண்ணா தாங்க முடியலேநீ விட்டு விட்டுப் பெய்யறதும்விடாமெ பெய்யறதும் தாங்கமுடியலேவீட்டுக்குள்ள பள்ளிச் சீருடை காயவும் வழியில்லேஈரமான…

சிரிப்பு

                                                     வளவ. துரையன்          சொர்க்க ரதமொன்று மெதுவாகப் போகிறது. சோக முகத்துடன் பின்னால் ஒரு சிலர் இப்பொழுதெல்லாம் தீச்சட்டிக்காரரும் வண்டியின் உள்ளேதான்; பின்னால் வாகனங்கள் மனிதரை இழுத்துப் போகின்றன. நடந்து…

எத்தனை நாளைக்கு?

                           --வளவ. துரையன் முல்லைக்குத் தேரீந்த பாரியை மூவேந்தர் நாடகமாடித்தான் முயன்று கதை முடித்தனர் அவன் மகள்கள் அங்கவை சங்கவைகள் கபிலரால் கால்கடுக்க நடந்தனர் வெளியூருக்கே வராத புகார்ப் பெண்ணொருத்தி கணவன் கொலையுண்டதால் மதுரையில்…

மழைபுராணம் – 21

மழை அவனை கேள்வி கேட்டது காலை ஐந்து நாற்பதுஈரம் தடவிய காற்றுபேருந்துக்குள் எத்தனை நுட்பமாக பேசுகிறதுஓரிரண்டு மழைத்துளி வட்டங்கள்முகத்தில் மோதினஅவை மனிதனைக் கேட்டன“புவியின் பிரம்மாண்டமான சாட்சியமான  இக்காற்றுஅனுபவிக்கும் நீகாற்றுக்கு பிரதியுபகாரமாய்என்ன தந்திருக்கிறாய்-உன் மூக்கின் இரு…

காத்திருப்பின் நியமம்

ரவி அல்லது விரும்பிய வண்ணம்  விருட்சமாக முடிவதில்லை  விதைகள் எல்லாம் மனித அவசரத்தில்  மாட்டியதால். குளிர் மரங்களுக்காக குந்தி இருந்த மேகங்கள்  வேதிச்சாயமொன்று விரும்பி அழைத்து வந்தது வெள்ளக்காடாக மாறுவதற்கு. காத்திருந்து காதலிக்க முடியவில்லை …