கடல் முத்துக்களையும் தரும் மீன்களையும் தரும் முத்தெடுக்க மூச்சுப் பயிற்சி வேணும். முயறசி அதிகம் வேணும் மீன்களைப் பிடிப்பது எளிதெனத் தோன்றும் பெரிய…
August 10, 2026 • By
admin
தகவல் தாமதமாக கிடைத்த வருத்தத்தோடு விசாரிக்கச் சென்றேன். நண்பரின் மனைவியிடம் எப்படி நிகழ்ந்ததென்றேன் தெருநாய்கள் துரத்த மிரண்ட பசுவொன்று ஸ்கூட்டரில் சென்றவரை சாலையோரப் பள்ளத்தில் தள்ளி வயிற்றில்…
வளவ. துரையன் உறவுகள் இனிமையானவை நீரை அடித்தால் இரு பிரிவுகளாகும் ஆனால் மீண்டும் ஒன்றாகும் நல்ல உறவைப் போல; சிலநேரம் நம் கையே நம் கண்ணைக் குத்துதல்போல் உறவுகளும் குறும்புகள் செய்து தொல்லை தரும்தான்; கண்ணில் விழுந்துவிட்ட தூசியாய் அவற்றைத் துடைத்தாலும் காலம் கடந்தும் வடுவாக நின்று நினைவூட்டும்; சில உறவுகள் காற்றடிக்கும் திசை செல்லும் காற்றாடி போலச் செல்லும்; அவை நம்மையும் இழுத்துத் தள்ளப் பார்க்கும்; ஆற்றில் மிதக்கும் தக்கை மேலிருக்கும் எறும்பாக நாம்தான் நம்மை நினைத்து எதிர் நீச்சலும் கற்று …
ச.சிவபிரகாஷ் ஒரு போட்டி தேர்வுக்கு மையமாக கட்டளையானது எனது மகளுக்கு நீ! படித்த பள்ளியில். எப்படியோ தேர்வறை தேடி அமர்ந்து எழுத தொடங்கியும் விட்டாள் மகள். நான் இப்போது கண்ணாலே தேடிக்கொண்டிருக்கிறேன் நீ! படித்த…
விழுகின்றஅத்தனை கோடி மழைத் துளிகளையும் ஏந்திடவிழைகிற குழந்தை விரல்கள் தொலைந்துஇன்று ஒரு சிறு குடும்பக் குடைவாசியாகிஓரம் ஒழுகும் சொட்டுகளுக்குகுனிந்து வாழும் அன்றாடத்தான்என்ற பெயர் வேண்டாம்தூக்கிப்போடு மானிடா உன் குடையை. - பா.சத்தியமோகன்
ரவி அல்லது. சட்டெனத் தூங்கப் பண்ணபுறத்தின் அனுசரனைகள்தேவையற்ற பொழுதில்எப்பொழுதாவது ஊர்கிறதுகம்பளிப் பூச்சி.அதன் அசௌகரியம் தூக்கத்தைமென்றபடி இருக்கிறது.துப்பி விட மன்றாடிய அலுப்பில்தொண்டைக்குள் சிக்கியத் துவர்ப்புதுயரைக் கூட்டுகிறது.வஞ்சிக்கப்பட்ட ரணமகற்றிவாழ்வைச் சீராக்க எத்தனைதூரமென்பதை அறியமுடியவில்லை.காற்றுடன் கலந்து வரும்நினைவூட்டி கவனத்தை…
சுத்த உடல்மோகமும்,ஆசைகளும் பெருகி கிடந்தமனத்தில் ஓங்கி உயர்ந்திருந்தான்கடவுள்அவனிடம் என் உடலை காட்டினேன்அவன் எதுவும் சொல்லாமல் என் உடம்புக்குள் உறுப்பாகினான்எண்ணம்,ஆசை,லட்சியம்,ஆன்மீகம், புனிதம்,பாவம்என்று வகுத்திருந்தலிருந்து அவன் வெளியேறி வெறும் உலடாகி,தசையாகி,உணர்வாகிபெருகி அடங்கினான்சுத்த உடல்,சுத்த மெளனம்,சுத்த பிரமைஎன என்…
முல்லைஅமுதன் கனவு இருந்தது.அடிக்கடி வளர்த்த குருவிஜன்னலருகில் வந்து வாழ்வை நினைவூட்டும்.நாம் வாழ்ந்த வீடுகைமாறிக் கைமாறிவிற்பனைக்கு வருவதாகஅக்காள் சொன்னாள்.மகளுக்கு கொடுக்கலாமேமனைவி நச்சரித்தாள்.உண்மைதான்.அம்மாவிற்காகஅப்பா வாங்கிய வீடு.திருமணமாகிய எனக்கும்முதலிரவாக அமைந்த வீடு..குழந்தகள் வளர்..அக்காவிடம் சீதனமாய்ப் போய்...கைமாறிக் கைமாறி...கடைசிக்காலத்தில் அப்பாவைகையில்…
ரவி அல்லது. ஏதோவொன்றை தேடிவனுக்குஏற்காதபொழுதும்கிடைத்ததென்னவோஅறியாப் புறத்தின் நன்மைதான்.தருணச் சறுக்கலின்கைசேதக் கவலையால்ஏற்பின் இயலாமைரணத்தில் துடிக்கிறதுபொழுதுகளைக் கெஞ்சி.சூழ்ந்திருக்கும் காற்றைசுவாசிக்க முடியாமல்பொத்தென்றுவீழ்கிறது வாழ்க்கைஅதன் போக்கில்வாய்ப்புகளற்று. -ரவி அல்லது.ravialladhu@gmail.com
---வளவ. துரையன் அதைத்தான் அவனும்எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்; நேற்று அடுத்தத் தெருவரைவந்து சென்றுவிட்டது;அங்கு ஒருவரைத் துணையாய்அழைத்துச் சென்று விட்டது; கடந்த வாரம்கடைசி வீடு வந்துசிறு குழந்தை ஒன்றைஆசையாய்க் காவு வாங்கிஅழைத்துச் சென்றது; பந்தல் போடும் பையன்களும்பாடைகட்டும்…