தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நன்றி நவிலல்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) பகலாகியும் இரவாகியும் பருவங்கள் பலவாகியும் அகலாதொரு அன்பாகியும் அழியச்செயும் அம்பாகியும் இகபரமென்றெதுவாகியும் இல்லாததுள்ளதாயும் குகையாகியும் பகையாகியும் நகைக்கெல்லாம் நகையாகியும் எல்லாமேதுமில்லாதாயும் சொல்லாச்சொல் சேர்ந்த செம்மாந்தமொழியாகவும் ஆளவரமற்றதோர் அரங்காகியும் அதில் யாருங்காணா…

மனிதம் எங்கே?

                          -தர்ஷினி யார் யாரோ என்னை உடைத்துவிட்டார்கள்! அதில் நான் கண்ணாடிச் சில்லாய் நொறுங்கிவிட்டேன்! ஆனாலும் என்னை பார்த்து ஏங்குகிற ஒருசிலர் என்னை தடவிக் கொண்டே செல்கிறார்கள்! அது என்மீதுள்ள இரக்கமா? அல்லது... உயிரோடு…

நீதியும்  நியதியும்

அது என் மழை இது என் தண்ணீர் எனக்கு மட்டுமே எல்லாம் ஏற்றால் இல்லை பிணக்கு எதிர்த்தால் முடியும் கணக்கு **** அது என் நிலம் இது என் கடல் ஏற்றுக்கொள் இல்லையேல்…… பலிகள்…

ஒப்பனையரங்க ஒத்திகை

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வெட்டியொட்டிவைத்த புன்னகை பளீர்ச்சிரிப்பு பளாரென்றறையும் கோபாவேசத்தெறிப்புகள் சில குட்டிக்குட்டித்தலையசைப்புகள் ஒட்டியும் வெட்டியும் சுட்டித்தனமான ஆர்வக்கிளர்ச்சியை வெளிப்படுத்தும் கண்சிமிட்டல்கள், உதட்டுச்சுழிப்புகள் வெட்டு ஒன்று துண்டு இரண்டெனும் அறிவின் முதிர்ச்சி பிரதிபலிக்கும் தீர்க்கப்பார்வை…

குடைத்துணி பற்றி யாருக்கு கவலை?

 பா.சத்தியமோகன்************************************** நனைந்த குடைத் துணியைஈரம் காய யார் நினைக்கிறார்கள்?யாருக்கும் குடும்பத்தில் பொருட்டில்லை! யாருக்காவது சொட்ட சொட்ட நனைந்தகுடைத்துணியின் குளிர் நடுக்க உதறல்கள் தெரியுமா?யாருக்கும் தெரிவதில்லை! குடை விரித்து உலர்த்தும் நோக்கம் கூடமறுபடி பயனாக்கவே தவிர…

உலக நெற்றியின் வெற்றித் திலகமே

பல்லினக் குருவிகளின் நந்தவனமே நம்பிக்கை நல்லுறவே விழிகளான எழிலே காதலாகிக் கசியும் அதிகாலைக் குயிலே அவ்வப்போது மழையே விளைச்சலாய்ப் போற்றும் வீழாத நேர்மையே கைதட்டும் கடல்வெளியே கார்முகிலே கொடையே அருளே கடந்துவந்த வலி மறைத்து…

வாய்ப்பின் சாத்தியத் துள்ளல்

ரவி அல்லது. எட்டும் தூரத்தில்இங்குமங்கும்சிறகசைத்து மிதந்தவண்ணத்துப்பூச்சிசற்றேத் தொடுமாறுஅமர்ந்தது மூச்சு வாங்க.அருகே நின்றுஆச்சரியப்பட்டச்சிறுமிதான்'அச்சச்சோ' என்றதென்றுசொல்லிவிட முடியாது.**ரவி அல்லது.ravialladhu@gmail.com

எழுத்து

எழுதும் போதெல்லாம் அமரமுடியாமல் ஆழிமேல் பறக்கும் புறாவாகிறது வலிகளைக் கண்ணீரில் எழுதி முற்றுப்புள்ளியில் புன்னகைக்கிறது ஊசிநூலாகி கவிதை தைக்கிறது நடையறியாக் காட்டில் பாதை செய்கிறது கொடுத்தோர் பறித்தோர் கீறியோர் நீவியோர் சுட்டோர் சுரண்டியோர் கல்லெறிந்தோர்…

முத்தும் மீனும்

கடல்               முத்துக்களையும் தரும்                          மீன்களையும் தரும்               முத்தெடுக்க               மூச்சுப் பயிற்சி வேணும்.               முயறசி அதிகம் வேணும்               மீன்களைப் பிடிப்பது               எளிதெனத் தோன்றும்               பெரிய…