குளிர் மண்ணின் கோசு காரட்டு கோடையின் புளி பூண்டு மிளகாய் வித்துக்களின் எண்ணெய் சத்தான கோதுமை கடலின் உப்பு எல்லாமும் சேர்ந்து ‘சமோசா’ வாகி இதோ! என் தட்டில் மலை மண் கடல் என…
February 8, 2026 • By
ரிஷி
படைப்பும்படைப்பாளியும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) நான் - நான் - நான் - நான் -நான் என் றான பெருங்குரலில் கண்ணில் பட்ட கூரை மேலெல்லாம் கண்றாவியாய்த் தாவி யேறி நின்று கூவிக்கொண்டேயிருந்தார் அவர்.…
டிட்வா புயல் 2025 என்ன அழுத்தம்வெளியே வாருங்கள்இராமநாதபுரம்உங்கள் நடுவே காற்றழுத்தம்பிய்த்துக் கொள்கிறது தமிழகம் நேற்றிலிருந்துகுடிசை மனிதர்கள் நாய்கள் எறும்புகள்எல்லாமும் ஊறிவிட்டன“உஸ்! !!!” என்ற சப்தமழை இன்னும் இரு நாளுக்கு மழைவீங்கி போய் மடங்கி மடங்கிஇரும்புக்…
February 1, 2026 • By
admin
ஆர் வத்ஸலா என் பிறந்த நாள் விருந்துக்கு "கூப்பிடவா நீ மகனாய் நினைக்கும் அவரை" எனக் கேட்டாள் என் அன்பு மகள் "கூப்பிடு, கூப்பிடு" எனக் கத்தியது உள்ளம் "வேண்டாம்" என்றது வாய். கூப்பிட்டாலும்…
கிணற்றுப்பக்கம் போனால், துவைக்கப்படாத அத்தானின் வேஷ்டியும் சட்டையும் கல் மேல் அசடாய் தெரிந்தது. வாழை "தார் "தள்ளியாயிற்று தோட்டத்தில். கமலம் அடிவயிற்றைத்தடவிக்கொண்டாள். கணக்குப்படி ஐந்தாவது தீபாவளி வரப்போகின்றது. இன்னும் வெறும் வானமாக இருந்தது கர்ப்பப்பை. …
மழையடித்த இரவில் குளிர்ந்துதானறியாமல்ஒரு கோடி கவிதையைமின்னி அணைத்துமீண்டும் பொட்டு சுடர் ஏற்றுகிறதுயூகலிப்டஸ் மர உச்சி மின்மினிகள் ****
----வளவ. துரையன் அந்தக் கோயிலின் உள் பிரகார மூலையில்தான் அவனும் அவளும் சந்திக்கிறார்கள் ஓர் ஆறு மாதகாலமாக புறாக்களைப் போல எப்போதும் குசு குசுவென்று ரகசியப் பேச்சுகள்தாம் சிறு சிறு முறுவல்கள் லேசான…
நந்தி பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தேன் அசைவற்ற சிலை போல . வரும் போகும் பக்தர்கள், நந்திக்காதில் ஏதேதோ சொன்னார்கள். நந்தியின் கன்னத்தைத்தடவி ஒரு மூதாட்டி முத்தமிட்டு சென்றாள். இரண்டு காதுகளுக்கு இடையே, சிவனை பார்த்து, கூடைகூடையாக…
கவிதைகள்- கு. அழகர்சாமி (1) இறந்தவர்களைப் பற்றிய சில குறிப்புகள் இறந்தவர்கள் விழிக்காமலேயே மீளா உறக்கம் கொள்கிறார்கள், அவர்களை நீ இறந்து போனவர்களென்றறிய- இறந்தவர்கள் இறந்தவர்களென்பதால் கனவு காண்பதில்லை, உன் கனவுகளில் நீ அவர்களைக் கண்டாலொழிய- இறந்தவர்கள் சதா பின்தொடரும் நிழல்களிலிருந்து தம்மைத் துண்டித்து சுதந்திரமாக்கிக் கொள்கிறார்கள்- இறந்தவர்கள் சேர்த்த எல்லாவற்றையும்- ஒருவேளை தாமிருந்த உருவில்…
மழைபுராணம்-15 ஆகாய மின்னல் நல்லவங்களான்னு லைட் அடிச்சுப் பார்க்குது பல் செட் கீழே விழுந்தாமாதிரி எல்லாம் காலியாகி மழையாக கீழே உதிர்த்துவிட்டு ஒரு வெற்றிடமாய் இருக்கிறாய் ஆகாயமே நீ இன்று.வானமே நீ என் தாத்தா மாதிரி தோணுகிறாய்.வேட்டியை…