மழை புராணம்: 28
மழை கரைத்துச் செல்கிறது
தன்னிறம் நீங்கி
செம்மண் நிறத்துக்கு மாறும்
மழை நீரைப் பருகி
மரித்துக் கிடந்த சொல் விழுங்கும் கிளி
மீண்டும் வானம் ஏகும்
தூயதொரு தனிமை கூடி.
**
பா.சத்தியமோகன்
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
மழை புராணம்: 28
மழை கரைத்துச் செல்கிறது
தன்னிறம் நீங்கி
செம்மண் நிறத்துக்கு மாறும்
மழை நீரைப் பருகி
மரித்துக் கிடந்த சொல் விழுங்கும் கிளி
மீண்டும் வானம் ஏகும்
தூயதொரு தனிமை கூடி.
**
பா.சத்தியமோகன்