லதா ராமச்சந்திரன் எனது உயிரின் வலி யாருக்குப் புரியும் என்றிருந்த எனக்கு எங்கிருந்தோ ஞானோதயம் வலியின் ஊடே வாழும் இன்பம் புலம்பல் விடுத்து புன்னகை தவழ புதுப்புதுத் தேடல் வழியே வாழ்வின் அர்த்தம் கண்டபின்…
சி. ஜெயபாரதன், கனடா தெய்வீகத் திருக்குரல் பைபிள் மீது கைவைத்துப் படையினர், துப்பாக்கி தூக்குவர் தோள்மேல் ! அணிவகுக்கும் அறப்படை முன்னால், பறக்குது கொடி பாதி உயரத்தில் பாரீர் ! வியட்நாம் மீது …
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் வெற்றுக் காகிதம் மௌனமாக இருப்பதாகவே தோன்றும் ஆனால் அது மனிதனை எழுத்து வடிவத்தில் மகிழ்விக்கவோ துன்பம் தரவோ காத்திருக்கிறது ஒரு வெற்றுக் காகிதம் வேலைக்கான…
அமீதாம்மாள் சிறகு சிறை இரண்டுமே இதுதானாம் துளிர்களே இங்கு வேர்களாம் வியர்வையே இங்கு ‘கொடை’ களாம் செலவுகளே இங்கு வரவுகளாம் கண்ணீரே இங்கு உறவுகளாம் தலைமுறைப் பாலங்கள் இங்குதானாம் கோடையோடு வசந்தமும் இங்குதானாம் நடவும்…
அமீதாம்மாள் போக்குவரத்து போகாவரத்தானது முதுகும் மூக்கும் முட்டிக்கொள்ளும் வாகன நெருக்கடி என்ன காரணமாம்? அட! பெரிய குப்பை வாகனம் குப்பை அள்ளுகிறது நிமிட தாமதங்கள் நெருப்பாய் அவசரங்கள் ஒலிப்பான்கள்…