நாவல் தினை- பதினைந்தாம் அத்தியாயம்.  மத்தியாங்கம் CE 300

நாவல் தினை- பதினைந்தாம் அத்தியாயம். மத்தியாங்கம் CE 300

இரா முருகன் மருத்துவர் நீலன் தர்மனார் தினசரி வாழ்க்கை ராஜநர்த்தகியின் வனப்புள்ள குதம் பற்றிய கவலைகளில் ஆழ்ந்திருக்கக் கடந்து போன தை மாதம் தைப்பொங்கலுக்கு அடுத்த வாவு நாளில் அவரைத் தேடி ஒரு யவனன் வந்தான். நல்ல உயரமும் தீர்க்கமான நாசியும்…

நாவல்  தினை              அத்தியாயம் பதினான்கு     CE 300 பொது யுகம் 300

  நாவல்  தினை              அத்தியாயம் பதினான்கு     CE 300                                                                                                பொது யுகம் 300 வழி மறந்த கடைசிப் பறவை வீடு திரும்பும் பின் அந்திப் பொழுதில் இந்தப் பெண்கள் திரும்பினார்கள்.   இலுப்பெண்ணெய்…
நாவல்  தினை              அத்தியாயம் பதிமூன்று      பொது யுகம் 300

நாவல்  தினை              அத்தியாயம் பதிமூன்று      பொது யுகம் 300

   விழித்தெழுந்த பொழுதில் நகர வேண்டியவை பறக்கத் தொடங்கின.  எங்கணும் பறவைக் கூச்சல். மருத்துவர் நீலனின் குடிலில் பரபரப்பான இயக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது.  குடில் என்று ஒரு பழக்கத்தால் தான் குறிப்பிடுவது என்று அந்தக்   கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாலே புரியும்.…
நாவல்  தினை              அத்தியாயம் பனிரெண்டு

நாவல்  தினை              அத்தியாயம் பனிரெண்டு

  அவர்கள் வீட்டு வாசலில் நின்று நோக்க வாசல்படிகள் ஏழு இருக்க பிரம்மாண்டமான சிவப்புக் கல்லாலமைந்த கட்டிடமாக  வனப்பு மிகக்கொண்டிருந்த இல்ல முகப்பில் நாக.சோனை என்று கொத்தி வைத்தது கண்டார்கள் குயிலியும் வானம்பாடியும்.  குயிலி வாசலில் ஒரு வினாடி நிற்க, வானம்பாடி போகலாம்…
நாவல்  தினை              அத்தியாயம் பதினொன்று        CE 300

நாவல்  தினை              அத்தியாயம் பதினொன்று        CE 300

   மீண்டும் பறவைக் கூச்சலில் விழித்தெழுந்தது மலைப் பிரதேசம். வழமை போல் மிருகங்கள் பறக்கத் தொடங்கின. ஆற்றங்கரை  இருமருங்கும் படித்துறைகளில் உடுத்திருந்த துணி தவிரக் கொண்டு வந்த விழுப்பைத் துவைத்து அலசவும், ஆற்று வண்டல் எடுத்து, அழுக்கும், படிந்திருந்த உடல்வாடையும் போயொழியக்…
நாவல்  தினை              அத்தியாயம்  பத்து                     CE 300

நாவல்  தினை              அத்தியாயம்  பத்து                     CE 300

      ஒன்று கவிதை எழுதுங்கள் அல்லது  கலுவத்தில் மருந்து அரையுங்கள். இது மருத்துவன் நீலன் தருமனிடம் மற்ற கவிஞர்களும் மருத்துவர்களும் சொன்னது. சரியாகச் சொன்னால் மருத்துவர் நீலர் தருமரிடம். எனினும் அவர் வெகு காலமாக நீலன் வைத்தியராக உள்ளார். அழைக்க ஏதோ…
நாவல்  தினை               அத்தியாயம் ஒன்பது               CE 5000-CE 300

நாவல்  தினை               அத்தியாயம் ஒன்பது               CE 5000-CE 300

                                                                                                      அடிவாரத் தரிசு பூமி. எல்லோரும் தினம் புழங்கினாலும் யாருக்கும் நினைவு இல்லை. கருங்கல் ஒற்றைச் சிற்பமாக நிற்கும் மலையின் கீழே ஒரு காலத்தில் சூரிய வெளிச்சம் உள்ளே வராமல் மறைத்த அடர்ந்த பெருமரத் தோப்புகளும் பரந்து பந்தலித்த கொடிகளும்,…
நாவல்  தினை  –   அத்தியாயம் எட்டு           CE  5000    CE  1800

நாவல்  தினை  –   அத்தியாயம் எட்டு           CE  5000   CE  1800

                                                                                                                          குயிலி பார்த்துக் கொண்டிருந்தபோதே, மருது சகோதரர்கள் சீரங்கம் கோவில் மதி இருந்து ஜம்பு தீவு பிரகடனம் செய்வது கலைந்து போனது. ரங்கூனில் ரோடு போட ஜல்லி கலக்கும் யந்திரத்தின் தார் வாடை உக்ரமாகச் சூழ்ந்து அடித்தது. துரைசாமியை, பின்னால்…
நாவல்  தினை – அத்தியாயம் ஏழு (CE 5000 CE  1900)

நாவல்  தினை – அத்தியாயம் ஏழு (CE 5000 CE  1900)

இரா முருகன் பயணத்துக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை செய்து முடிப்பது ஒரு சுறுசுறுப்பில்லாமல் நடந்து கொண்டிருந்ததாக குயிலிக்கும் வானம்பாடிக்கும் மனதில் பட்டது.  ஆரம்ப வேகம் அப்புறம் இல்லை. ஏழு மணி காலை நேரத்தில் வந்தவர்கள்  பத்தரை மணி ஆகியும் புறப்படவில்லை. பயண அலுவலகத்தின்…
நாவல்  தினை – அத்தியாயம் ஆறு- CE   பொ.யு 5000

நாவல்  தினை – அத்தியாயம் ஆறு- CE   பொ.யு 5000

இரா முருகன்                                                                                     பொது யுகம்  5000  புறப்படுங்கள். மூன்றாம் நூற்றாண்டு சென்றடைவீர் இருவரும். நீலன் மருத்துவரை நம் காலத்துக்கு அழைத்து வருக. அன்பால் அழைத்து வருக. வருவார். சென்று வருக. பெருந்தேளர் குயிலியையும் வானம்பாடியையும் அனுப்பி வைத்தார். நாலாயிரத்து எழுநூறு…