Posted in

என் பெயர் அழகர்சாமி

This entry is part 21 of 24 in the series 7 ஜூன் 2015

அறுபதாண்டுகள் பழகிய பின் என் பெயர் ’அழகர்சாமி’ என்னை இறுக்குவது போலிருக்கும்.. எப்படி பிறர் இந்தப் பெயரைக் கூப்பிட்ட போதெல்லாம் ஒத்துழைத்துத் … என் பெயர் அழகர்சாமிRead more

Posted in

கடந்து செல்லும் பெண்

This entry is part 18 of 25 in the series 17 மே 2015

    நீ மெதுவாய் நடந்து வர நேரமும் பொழுதும் இருக்கிறது.   அதற்குள் ஒன்றும் நடந்து விட முடியாதென்று உறுதியாயிருக்கிறாய். … கடந்து செல்லும் பெண்Read more

Posted in

பறவை ஒலித்தலின் அர்த்தங்கள்

This entry is part 9 of 26 in the series 10 மே 2015

ஒரு பறவையின் ஒலித்தல் எனக்குப் பல விதங்களில் அர்த்தமாகிறது. பறக்கும் திசையைப் பறக்கையிலே தீர்மானிக்கும் அதன் பறத்தலைப் போல் எதிர்பாராது ஒலித்தலில் … பறவை ஒலித்தலின் அர்த்தங்கள்Read more

Posted in

றெக்கைகள் கிழிந்தவன்

This entry is part 14 of 32 in the series 29 மார்ச் 2015

வழி நெடுக உற்ற பெருந்துணை போல் அடக்கத்துடன் கூட வரும் அடுக்கு மலைத் தொடர் விழி நெடுகத் தொடர்ந்தாலும் மாறி மாறித் … றெக்கைகள் கிழிந்தவன்Read more

Posted in

நினைவுகளைக் கூட்டுவது

This entry is part 11 of 26 in the series 22 பெப்ருவரி 2015

    காலம் தன்னிடம் மண்டியிட்டு அகாலமாய் இறுகியது போல் முகம் கொண்டு கைகளில் குச்சியில் கட்டிய துடைப்பத்தை ஏந்தி, அணி … நினைவுகளைக் கூட்டுவதுRead more

Posted in

மழையின் சித்தம்

This entry is part 14 of 17 in the series 1 பெப்ருவரி 2015

  மழையின் நீர்க் கால்கள் நிலத்தில் தொடும்.   மழை வலுத்தாலும் வலுக்கலாம்.   பிசு பிசுத்தாலும் பிசு பிசுக்கலாம்.   … மழையின் சித்தம்Read more

Posted in

ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்

This entry is part 9 of 22 in the series 16 நவம்பர் 2014

(1) ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும் ஒரு விநோதமான இரவு. முதல் யாமம். யாரோ கைகளாலல்ல ஆனால் கதவைத் தட்டுவது … ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்Read more

Posted in

கு.அழகர்சாமி கவிதைகள்

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

  (1) பூக்காரி   பந்து பந்தாய் மல்லிகைப் பூவைச் சுற்றிப் பிரம்புக் கூடையில் அடுக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு லிஃப்ட் … கு.அழகர்சாமி கவிதைகள்Read more

Posted in

கவிதைகள்- கு.அழகர்சாமி

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

    (1) சிறகுகளைக் கேட்கும் நான்   எப்படி கடல் மேல் பறக்குங் கால் கடலை உறிஞ்சி ஒரு துளி … கவிதைகள்- கு.அழகர்சாமிRead more