ஏற்புரை

ஏற்புரை

1.   பத்திரமாய் கைப்பிடித்து அழைத்துப்போய் மரியாதையோடு மேடையில் அமர்த்தினார்கள். அங்கே ஏற்கெனவே திரையில் முழங்கிக்கொண்டிருந்தவன் நானா…? என்னைப் போல் ஒருவனா….? அந்நியனா….? விரையும் காலத்தின் புன்முறுவல் ஒரு கணம் உறையவைக்கிறது. மறுகணம் அதனோடு சிநேகமாய் கைகுலுக்குகிறேன். 2. அன்புக்குரியவர்களே ஆளுமை…

விளைவு

ரிஷி வலியறியா மனிதர்களின் விகார மனங்கள் விதவிதமாய் வதைகளை உருவாக்கும்; வண்ணமயமாய் வக்கிரங்களைக் காட்சிப்படுத்தும். சின்னத்திரையிலிருந்து வழிந்தோடும் உதிரம் வீடுகளில் வெட்டப்படும் தலைகளில் இரண்டறக் கலக்கின்றது. மெகா தொடர்களில் தொலைந்துபோய்க்கொண்டேயிருக்கும் குழந்தைகள் கடற்கரை மணற்துகள்களை எண்ணிவிடக்கூடியதாக்கிவிடுகிறார்கள். அலைவரிசைகளெங்கும் யாராவது யாரையாவது அறைந்துகொண்டேயிருக்கிறார்கள்…

துளிவெள்ளக்குமிழ்கள்

’ரிஷி’ (1) பட்டுப்போய்விட்டது என்று திட்டவட்டமாகத் தெரியும் நிலையில் இட்ட தெய்வம் நேரில் வந்ததேபோல் மொட்டவிழ்ந்து விரிந்திருந்தன மலர்கள் சில. கண்வழி நுகரக்கிடைத்த நறுமணத்தின் கிறக்கத்தில் கணத்தில் இடம் மாறி ‘வேண்டும் வரம் கேள்’ என்று இறைவனிடம் சொல்ல எண்ணி அண்ணாந்தேன்…
’ரிஷி’யின் கவிதைகள்

’ரிஷி’யின் கவிதைகள்

அலைவரிசை _ 1 காரணத்தைப்பாருங்கள்; காரணம்முக்கியம். காரணத்தைக்கூறுங்கள்; காரணம்முக்கியம். உண்மைக்காரணம், பொய்க்காரணம் என்ற பாகுபாடுகள் முக்கியமல்ல. உரைக்கப்பட வேண்டும் காரணம். அதுமட்டுமே முக்கியம். காரணம் கற்பிக்கப்படுமா? யார் சொன்னது? கூறுகட்டி அல்லது வேறு வேறு நிறங்களிலான பாலிதீன் பைகளில் பொதிந்து விற்க…

நாடெனும்போது…

நந்தியாவட்டை,  மந்தமாருதம் வந்தியத்தேவன்,  சொந்தக்காரன் சந்தியா விந்தியா முந்தியா பிந்தியா   _ எந்த வார்த்தையை வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்   ”இந்தியா என் தாய்த்திருநாடு; வந்தனத்திற்குரியது” என்று நாக்குமேல் பல்லுபோட்டுச் சொல்லிவிட்டாலோ வில்லங்கம்தான்.   தடையற்ற தாக்குதலுக்காளாக நேரிடும். எச்சரிக்கையா யிருக்க…

’ரிஷி’யின் கவிதைகள்

    1.  நுண்ணரசியல் கூறுகள்   அ]   உங்கள் எழுத்தை வெளியிட வேண்டுமா? கண்டிப்பாக கழுத்தின் நீளத்தைக் குறைத்துக்கொண்டுவிடுங்கள். உங்கள் படைப்பு மொழிபெயர்க்கப்பட வேண்டுமா? தரை மீது தலைவைத்து நடக்கப் பழகுங்கள்…. நீளும் நிபந்தனைகள். நுண்ணரசியலாளர்களின் கைகள் கட்டமைக்கும்…

கருகத் திருவுளமோ?

      ஐந்து மாத கர்ப்பிணிப்பெண் வைதேகி. வைகை நதிப்படுகையில் புதையுண்டு கிடந்தாள் பிணமாக. காதலித்துக் கைப்பிடித்தவன் ‘தலித்’ என்பதால் அவன் உயிர் வலிக்க அருமை மகளின் உயிரும் உடலும் வலித்துத் துடித்தடங்க ஆளமர்த்திப் பெண்ணைக் கொலை செய்து தன்…

’ரிஷி’ கவிதைகள்

  சாக்கடையல்ல சமுத்திரம்   ஒவ்வொரு நதிக்கும் உயிருண்டு என்றுதான் உண்மையாகவே எண்ணியிருந்தேன். உயிரோடு ஒட்டிவரும் உடம்பும், உள்ளமும், உணர்வும் எல்லாமும்தான்... வெக்கையைப் போக்கி, தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்து இக்கரைக்கும் அக்கரைக்கும் இடையே எத்தனையோ காற்றுப்பாலங்கள் உருவாக்கி அள்ளும் கொள்கல…

வழக்குரை காதை

அப்பாவிகளின் பின்மண்டைகளாகப் பார்த்துப் பார்த்து அம்பெய்து கொய்து பழக்கப்பட்ட கை. சும்மாயிருக்க முடியவில்லை. ‘வை… ராஜா… வை’ என்று சற்றுத் தொலைவில் பாட்டுச் சத்தம் கேட்டதும் ‘ஹா, என்னை ஒருமையிலழைத்துவிட்டார்கள்; ரம்மிப் பயலாக்கிவிட்டார்கள்’ என்று விறுவிறுவென்றுவென்று அரசவையைக் கூட்டி வழக்குரைத்தார் வானொலிப்பெட்டியின்…