தமிழா! தமிழா!!

தமிழா! தமிழா!!

சொற்கீரன்  என்ன அழைப்பு இது? யாருடைய குரல் இது? உன் குரல்  உனக்குத் தெரியவில்லை. உன் இனம் உனக்கு உணர்வு இல்லை. அயல் இனத்தானின் வாளும் கத்தியும் உன் இனத்தானின்  நெஞ்சில் செருகுவதற்கும் உன் கைகள் தான் உதவிக்கு வருகின்றன‌ என்னும் …
ஓ மனிதா!

ஓ மனிதா!

ருத்ரா சாட்ஜிபிடி எனும் செயற்கை மூளை பல்கலைக்கழகம் எனும் அடிப்படைக்கட்டுமானத்தையே  அடித்து நொறுக்கி விட்டது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் இந்த செல்லமான பூனைக்குட்டியை வைத்துக்கொண்டு புயல் கிளப்புகிறார்கள். உண்மை அறிவு காணாமல் போய்விட்டது. செயற்கை அறிவின் இந்த‌ கருவி வெறும்…
ஓ மனிதா!

ஓ மனிதா!

____________________________________ ருத்ரா சாட்ஜிபிடி எனும் செயற்கை மூளை பல்கலைக்கழகம் எனும் அடிப்படைக்கட்டுமானத்தையே  அடித்து நொறுக்கி விட்டது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் இந்த செல்லமான பூனைக்குட்டியை வைத்துக்கொண்டு புயல் கிளப்புகிறார்கள். உண்மை அறிவு காணாமல் போய்விட்டது. செயற்கை அறிவின் இந்த‌ கருவி…
ஹேப்பி நியூ இயர்

ஹேப்பி நியூ இயர்

ருத்ரா ரெண்டு முள்ளும் ஒண்ணா சேந்தப்புறம் அந்த ஊசிமுனையில் நின்று கொண்டு 2023ன் அல்ஜிப்ராவை அலசலாம் என்ற நினைப்பில்  கண்ணயர்ந்து விட்டேன். ஒன்றரை மணிகழித்து தான்  முழித்தேன். அதற்குள் அந்த ரயில்வண்டி  எங்கு ஓடிப்போயிருக்கும்? அவ்வளவு தான். காலக்குப்பியை பிதுக்கி எடுத்த…

வனம்

  ருத்ரா எனக்கு என்ன வேண்டும் என்று எனக்குத்தெரியாது என்று ஒரு மனிதன்  எய்தும் நிலை  கடவுள் நிலையா? "ஆட்டிசம்"நிலையா? இரண்டிலும்  நினவு ஓர்மை முதலியன‌ கழன்று விட்ட நிலை தான். இதில் முதல் நிலைஞர் யார்? இரண்டாம் நிலைஞர் யார்?…

மின்னல் கூடு

  ருத்ரா  தூக்கமே! உன் தேனருவி என் பாறாங்கல்லில் விழுந்து இறுகிய என் மனக்கிடங்கில் இந்த  பனை நுங்குகளையும்  சுவைக்கத்தருகிறது. கனவுக்களின் அநிச்சப்பூக்களாய் வருடும் மென்மையையும் போர்த்தி விடுகிறது. பகல் நேரத்து வியர்வையும் கவலைகளும்  ஒரு பசும்புல் விரிப்பாகி  விடுகிறது. ஆகாசத்தில்…

குறுக்குத்துறை

  ருத்ரா தாமிரபரணி கொஞ்ச நேரம்  பளிங்குப்பாய் விரித்து ஓடிக்கொண்டே இருக்கும் அந்த வைரத்திவலைகளோடு மனதோடு மனதாக  பேசிக்கொள்வதற்கு முருகன் கோவிலில் நுழைந்து அளைந்து திளைத்து அப்புறம் அது வெளியேறும் அழகில் நான் மனம் மூழ்கிக்கிடப்பதில் நீருள் முக்குளி போடும் நீர்க்காக்கை…

எனது மைல்கல்

  ருத்ராஅம்பதுகளில்மூன்றாவது நான்காவதுவகுப்பில்சிலேட்டில் கருப்புக்குச்சி வைத்துகணக்குப்பரீட்சைகள் கூட‌எழுதியிருக்கிறோம்.ஒன்பது வரை எண்கள்அப்புறம் ஒரு முட்டைஎனும் பூஜ்யம்இதை வைத்து கோர்த்து கோர்த்துஎழுதிய சங்கிலித்தொடர்கள் தான்எங்கள் கையிலும் காலிலும்.உயர் நிலை பள்ளி சென்றபிறகு தான்அறிவின் சுவாசத்தோடு சுதந்திரம்.அப்போதும்மனப்பாடம் மனப்பாடம்....தான்.மண்டை வீங்கிப்போகும்.கண்ணாமுட்டைகள் பிதுங்கிவிடும்.இதை வைத்துவகுப்பில் முதல் எனும்…
போன்ஸாய்

போன்ஸாய்

  ருத்ரா மேஜையில்  ஒரு கண்ணாடி குடுவையில் விளையாட்டு போல் ஒரு ஆலங்கன்று நட்டேன். அதற்குள் எப்படி ஒரு முழு வானத்தின் குடை முளைத்தது? சூரியனும் எப்படி அங்கு வெளிச்சத்தேன் பிழிந்தது? அமேசானின் அசுர மழையும் அங்கே அந்த வேர்த்தூவிகளில் எப்படியோ…

தெளிந்தது

ருத்ரா நம் கனவுகள் பூதங்களைப்போல் குமிழிகளை ஊதுகின்றன. எங்கிருந்தாவது  ஒரு முள் வந்து குத்திவிடுமோ என்ற பயம் அந்த குமிழிகளைவிட' பெரிய குமிழிகளாய் உள் கிடப்பது கலக்கம் ஏற்படுத்துகிறது. ஒரு ரோஜா வானம் விம்ம விம்ம  பெரிதாய் அருகில் வந்தபோது மகிழ்ச்சி…