தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

      பிழைத்திருப்போம் !

                                                                   சோம. அழகு             சமூக வலைதளங்களின் இரைச்சல், அலுத்து உளுத்துப் போன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் (intolerable mindless TV shows) ஓலம் – இவற்றைச் சிலாகிக்கும் வேடிக்கை விந்தை மனிதர்களால்…

மக்கள் படும் பாடு

    சோ_தாசன்( les miserables டைட்டில் இன்ஸ்பிரேஷன் }..இடியாப்பச் சிக்கலில் எப்போதும் தமிழகம்.தமிழகத்தின் பூர்வ குடிகள் யார் என்பதே தெரியாமல் போன ஒரு சூழல் சபிக்கப்பட்ட இனமான தமிழர்களுக்கு ஏனோ.மொழி:மெத்தபடித்த தமிழ்நாட்டில் பிறந்த…

உலகக் கிண்ண உதைபந்தாட்டமும் கனடாவும் – 2022

      குரு அரவிந்தன்   இம்முறை 2022 ஆண்டு கனடாவும் உலக்கிண்ண விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. 36 வருடங்களின் பின், அதாவது 1986 ஆம் ஆண்டுக்குப் பின் இப்பொழுதுதான் கனடா…

அறிவியல் தொழில்நுட்பம்

இலக்கியக்கட்டுரைகள்

மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய

“ அது ஒரு அழகிய நிலாக்காலம் “        படித்தோம் சொல்கின்றோம்:   மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய            “ அது ஒரு அழகிய நிலாக்காலம் “ வன்னியில்  வாழ்ந்த மூன்று தலைமுறைகளின்…

கவிதைத் தொகுப்பு நூல்கள் 3

    அழ          சி.சு செல்லப்பாவின் புதுக்குரல்கள் என்ற தொகுப்பு நூலைத்  தேடிக்கொண்டிருந்தேன்.  கிடைத்து விட்டது.  ஆனால் செல்லப்பா பதிப்பித்த புத்தகம் இல்லை.  கி. அ. சச்சிதானந்தம் கொண்டு வந்த புத்தகம்.           புதுக்கவிதையில் தொகுப்பு நூல் கொண்டு…

கடிதங்கள் அறிவிப்புகள்

திப்பு சுல்தான் 273வது பிறந்த நாள் விழா

  திப்பு சுல்தான் 273வது பிறந்த நாள் விழா   https://www.youtube.com/watch?v=OtP0seXLw-Y   தியாகச் சுடர் திப்பு சுல்தானின் 273 வது பிறந்த நாளையொட்டி நடந்த காணொலி நிகழ்ச்சியின் பதிவு.    

குவிகம் இணையவழி அளவளாவல்

                  ஒவ்வொரு வாரமும் புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு 27/11/2022   மாலை    6.30 மணிஅளவளாவல் தொடர்ந்து  புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு நிகழ்வில் இணையZoom  Meeting ID:…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ்

  அன்புடையீர்,                                                                               27 நவம்பர் 2022 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ் இன்று (27 நவம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம்…

கதைகள்

ஊமைகளின் உலகம்..!

       குரு அரவிந்தன்   அந்தப் பச்சிளம் உதடுகள் மார்பில் பட்டபோது தாய்மையின் பூரிப்பில் அவள் மெய்மறந்து போனாள். குழந்தையை மார்போடு இறுக அணைத்துக் கொண்டு கண்களை மெதுவாக மூடிக்கொண்டாலும் தாய்மையின்…

மழை

  ம.செ காட்சி-1    "நல்ல மழை பெய்ய போகுது வெளியே வந்து பாரேன்"- காயத்ரியின் அம்மா      காயத்ரி வெளியே வந்து கார் பார்க்கிங்கில் நின்று வானத்தை பார்த்தாள், நல்ல கருமேகம் மழை வந்தால்…

தாயகக் கனவுடன்…

    குரு அரவிந்தன்     (அவள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாள். குமர்ப்பிள்ளைகளோடு கண்டபடி பேசக்கூடாது என்ற அம்மாவின் அறிவுறுத்தல் ஒரு பக்கம் என்னைப் பின் வாங்க வைத்தது. நாங்கள் வெளியே ஓடியாடி விளையாடும்போதெல்லாம் அறையன்னலுக்கால்…

கவிதைகள்

குக்குறுங்கவிதைக்கதைகள் – 12

      ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)     குக்குறுங்கவிதைக்கதை – 1   பாரதி அறங்காவலர்கள்   ……………..................................................   ’பாரதியார் பாவி, அவர் இதைத்தான் நினைத்து இப்படி எழுதினார்’, என்றவரும்…

குடும்பம்

      வேலிக்குள்ளே இரு வெள்ளைப் பூனைகள்   காலை மணி 8   கருப்புச்சட்டையில் வருகிறான் ஒருவன் குதித்தெழுந்த  பூனைகள் முதுகுயர்த்தி வால் நிமிர்த்தி மியாவ் என்றன   வந்தவன் கையில்…

கனவு

  ஆதியோகி முன்பொரு இரவில் முரட்டுக் கொசுவொன்றின் மூர்க்கமான கடியில்பாதியிலேயே நின்று போனது,சுவாரஸ்யமான அந்த கனவு. அதன் தொடர்ச்சியையும் முடிவையும்அறிந்து கொள்ளும் ஆவலுடனேஉறங்கப் போகிறேன்,அதற்குப் பிந்தையஒவ்வொரு இரவிலும்... மீண்டும்  ஒரு முறைவருவதும் தொடர்வதும்கிடையவே கிடையாதாஇடையிலேயே…

பயத்தை உண்டாக்கு

    சி. ஜெயபாரதன், கனடா       ஆயுள் உறுதி இல்லை.  செய்யும் தொழில் வேலை கூலி நிரந்தரம் இல்லை. கட்டிய மனை, மாளிகை இல்லாது போகலாம் புயல் அடித்து. பறக்கும் விமான எஞ்சின் …

வனம்

  ருத்ரா எனக்கு என்ன வேண்டும் என்று எனக்குத்தெரியாது என்று ஒரு மனிதன்  எய்தும் நிலை  கடவுள் நிலையா? "ஆட்டிசம்"நிலையா? இரண்டிலும்  நினவு ஓர்மை முதலியன‌ கழன்று விட்ட நிலை தான். இதில் முதல்…