ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) குக்குறுங்கவிதைக்கதை – 1 பாரதி அறங்காவலர்கள் …………….................................................. ’பாரதியார் பாவி, அவர் இதைத்தான் நினைத்து இப்படி எழுதினார்’, என்றவரும்…
வேலிக்குள்ளே இரு வெள்ளைப் பூனைகள் காலை மணி 8 கருப்புச்சட்டையில் வருகிறான் ஒருவன் குதித்தெழுந்த பூனைகள் முதுகுயர்த்தி வால் நிமிர்த்தி மியாவ் என்றன வந்தவன் கையில்…
ஆதியோகி முன்பொரு இரவில் முரட்டுக் கொசுவொன்றின் மூர்க்கமான கடியில்பாதியிலேயே நின்று போனது,சுவாரஸ்யமான அந்த கனவு. அதன் தொடர்ச்சியையும் முடிவையும்அறிந்து கொள்ளும் ஆவலுடனேஉறங்கப் போகிறேன்,அதற்குப் பிந்தையஒவ்வொரு இரவிலும்... மீண்டும் ஒரு முறைவருவதும் தொடர்வதும்கிடையவே கிடையாதாஇடையிலேயே…
சி. ஜெயபாரதன், கனடா ஆயுள் உறுதி இல்லை. செய்யும் தொழில் வேலை கூலி நிரந்தரம் இல்லை. கட்டிய மனை, மாளிகை இல்லாது போகலாம் புயல் அடித்து. பறக்கும் விமான எஞ்சின் …
ருத்ரா எனக்கு என்ன வேண்டும் என்று எனக்குத்தெரியாது என்று ஒரு மனிதன் எய்தும் நிலை கடவுள் நிலையா? "ஆட்டிசம்"நிலையா? இரண்டிலும் நினவு ஓர்மை முதலியன கழன்று விட்ட நிலை தான். இதில் முதல்…