தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

வசந்ததீபன்

Total Contribution: 5 Articles

கவிதை

வசந்ததீபன்  சுவர்களால் ஆனதல்ல வீடு இதயங்களலானது அன்பின் மெல்லிய இழைகளானது துண்டு மேகமே இரக்கமற்று எம்மைக் கடக்காதே கொஞ்சம் உன் கருணையைச் சிந்தி விட்டுப் போ கருகிக்கிடக்கும்…

நேசத்தின் வர்ணமயம்

வசந்ததீபன் _____________________________ நேசம்  எல்லா  இருதயங்களிலும்  பூக்காது அன்பு  எல்லா  மனங்களிலும்  ஊற்றெடுக்காது ஒரு  இதயம்  ஒரு  இதயத்துடன்  தான்  சங்கமிக்கும் தோழியே  உன்  வார்த்தைகள் என் …

உயிர்மையின் நாடி

வசந்த தீபன் __________________________ காலங்களைப் பட்டைகளாக  தரு அணிந்து இருக்கிறது கனவுகளைக் கிளைகளாக  திசை எட்டும்  நீட்டுகிறது. இலைகளாக கிளைத்திருக்கின்றன அதன் நூறு இருதயங்கள். மண்ணில் ஊன்றியிருக்கும் …

கனவுகள் மொட்டைப் பாறையில் காய்ந்து கொண்டிருக்கின்றன

வசந்ததீபன் ____________________________________________ காப்பிப் பூக்கள் பூத்திருக்கின்றன.. ஒரே கசப்பு மணமாய் காற்றில். முடிவெட்டும் நிலையத்தை மூடிவிட்டு முத்துக் கருப்பன் வறண்டு கிடக்கும் ஆற்றின் நாறும் கஜகெடங்கில் மீன்பிடிக்கிறான்.…

நிணம்

புரிபடாதவைகள்  ஆயிரம் புரிந்தவைகள்  சொற்பம் புரிந்தும்  புரியாமலும்  கடந்து  கொண்டிருக்கிறோம் காதல்  கொண்ட  இரு  உடல்  எந்திரங்கள் விடுதலைக்கான  யுத்தகளத்தில்  நிற்கின்றன ஆழ்ந்த  மானுடப்  புரிதலை  ஆயுதங்களாய் …