நறுவிசாகச் சுவைத்த உன் கரிசனத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன் வழி நெடுக அணுக்கமாக. தவறும்பொழுதெல்லாம் இழுத்து வரும் கடிவாளம் எப்பொழுதோ நீ இட்டதுதான். … பிடிமான மஜ்ஜைகள்Read more
கவிதைகள்
கவிதைகள்
யோகி (கவிதை)
அந்த வீதியில்தான் நடந்து சென்றான். அதே வீதியில்தான் பள்ளிக்கு சென்றான். அதே வீதியில்தான் சைக்கிள் பழகினான். அதே வீதியில்தான் நண்பர்களும் இருந்தார்கள். … யோகி (கவிதை)Read more
மடிப்புகளில் விரவும் திட்டுக்கள்
அன்றாடத்தின் அத்தனை அலுவல்களுக்கிடையிலும் அமிலமென அரித்துச் சொட்டுகிறது வலிகள் தந்த வார்த்தைகள் எங்கிருந்து எப்படி வருகிறதெனும் பாதைகள் அறிய முடியாத பரிதவிப்பில். … மடிப்புகளில் விரவும் திட்டுக்கள்Read more
யுக அதிசயம் நீ
பா.சத்தியமோகன் எத்தனை சிறிய மெலிய இறகுகள்எத்தனை மகா ஆவல் உனதுஎத்தனை வனத்தின் புதர்களில்அலைகிறாய் நுழைந்து நுழைந்துஎத்தனை எத்தனை வகையான முட்கள் வகைகுத்தப்பட்டு … யுக அதிசயம் நீRead more
வகைதொகை
குமரி எஸ். நீலகண்டன் உண்மை ஒரு புள்ளி போல் தெரிகிறது. உண்மை ஒரு சிறிய அளவில் இருந்தாலும் அது பிரம்மாண்டமானது. ஒரு … வகைதொகைRead more
அந்த ஒற்றை வரி
பா.சத்தியமோகன் நட்சத்திரங்களை உற்றுப் பார்த்துதன்னுள் அமைதி பெறும்ஒரு கைதியின் … அந்த ஒற்றை வரிRead more
சாவி
குமரி எஸ். நீலகண்டன் பூட்டிக் கொண்டும் திறந்து கொண்டும் கைப் பைக்குள் புதைந்து கொண்டும் காதுகளைக் குடைந்து கொண்டும்தான் இருந்தது அதன் … சாவிRead more
மகிழ்ச்சி மறைப்பு வயது
பா.சத்தியமோகன் நனைகிறேன் பரவசமாய்காதுமடல்,கண் … மகிழ்ச்சி மறைப்பு வயதுRead more
கவிதைகள்
மு.இராமர் மாசானம் 1. உருவமில்லா மனிதர்கள் உருவமில்லா மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் அவர்கள் எப்படி இருப்பர் நம் மனதில் குடியிருக்கும் பயமுறுத்தும் இருளில் … கவிதைகள்Read more