கு. அழகர்சாமி குறுக்கிடும் நியாயம் (1) ஒரு வண்ணத்துப் பூச்சி ரீங்கரிக்கிறது மலர்களின் முன் முன்அனுமதி கேட்டு மலர்களை முத்தமிட- சிறிது … கவிதைகள்Read more
கவிதைகள்
கவிதைகள்
கடப்பதன் தவிப்புகள்
ரவி அல்லது நம்பிக்கைகளைச் சுருள விடும் பசி சிவப்பு விளக்கின் சகாயத்தில் திரைக் கண்ணாடிகள் திறக்க ஏங்குகிறது பரிதவித்து. முண்டி வெளிவரும் … கடப்பதன் தவிப்புகள்Read more
மழைபுராணம் – 2
பா.சத்தியமோகன் … மழைபுராணம் – 2Read more
மன்னிக்கத் தெரியாவிட்டால்….
(ஈசூன் சென்ட்ரல் வீட்டுத்தொகுதி 323ல் அண்டைவீட்டுச் சண்டையில் ஒருவர் கொலை) உளிமுனையில் உயிர்சேர்த்து சித்தமே சுத்தியலாய் தட்டித்தட்டிச் செய்த சிற்பத்தை உடைத்த … மன்னிக்கத் தெரியாவிட்டால்….Read more
மழை புராணம் – 1
காற்று அமிழபூமியை நிதானமாய் நனைக்குது இம்மழை பயிருக்கு பிற உயிருக்குமனசு நனைய பயன்படும் மழை. என்றோ வாங்கிய கடனைமறவாது திருப்பித் தரல் … மழை புராணம் – 1Read more
கவிதைகள்
– கு. அழகர்சாமி (1) குளம் (1) குளத்திற்குள் சொற்களை வீசி எறிந்தேன். சொற்களின் அர்த்தங்களைக் கொறிக்க துள்ளி மீன்கள் மேலெழும்பின. … கவிதைகள்Read more
பிடிமான மஜ்ஜைகள்
நறுவிசாகச் சுவைத்த உன் கரிசனத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன் வழி நெடுக அணுக்கமாக. தவறும்பொழுதெல்லாம் இழுத்து வரும் கடிவாளம் எப்பொழுதோ நீ இட்டதுதான். … பிடிமான மஜ்ஜைகள்Read more
யோகி (கவிதை)
அந்த வீதியில்தான் நடந்து சென்றான். அதே வீதியில்தான் பள்ளிக்கு சென்றான். அதே வீதியில்தான் சைக்கிள் பழகினான். அதே வீதியில்தான் நண்பர்களும் இருந்தார்கள். … யோகி (கவிதை)Read more
மடிப்புகளில் விரவும் திட்டுக்கள்
அன்றாடத்தின் அத்தனை அலுவல்களுக்கிடையிலும் அமிலமென அரித்துச் சொட்டுகிறது வலிகள் தந்த வார்த்தைகள் எங்கிருந்து எப்படி வருகிறதெனும் பாதைகள் அறிய முடியாத பரிதவிப்பில். … மடிப்புகளில் விரவும் திட்டுக்கள்Read more