Posted in

எஞ்சினியரும் சித்தனும்

This entry is part 7 of 41 in the series 13 மே 2012

(1) “சார், கங்கிராஜுலேஷன்ஸ், நீங்க ரிட்டைர்டு ஆயிட்டதா சொன்னாங்க” பாலுசாமி அரசு மருத்துவ மனையில் என்னைப் பார்த்ததும் புன்னகை மலர இப்படி … எஞ்சினியரும் சித்தனும்Read more

Posted in

கைலி

This entry is part 3 of 41 in the series 13 மே 2012

பனசை நடராஜன், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் கால் வைத்ததும் ஏதோ ஒரு புது கிரகத்தில் இறங்கியது போலிருந்தது மூன்று பேருக்கும். … கைலிRead more

Posted in

தொலைந்துபோன கோடை

This entry is part 2 of 41 in the series 13 மே 2012

மேமாதம் முதல் வாரமோ இரண்டாம் வாரமோ பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப்பிற்கு விடுமுறை விடுவார்கள். ” மெஷினெல்லாம் ஓவர் ஆயிலிங்க் பண்ணனுமில்ல, … தொலைந்துபோன கோடைRead more

Posted in

“பேசாதவன்”

This entry is part 36 of 40 in the series 6 மே 2012

அன்று அம்மாவை எப்படியும் பார்த்து விடுவது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டான் கணேசன். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நினைத்துக் கொள்கிறான். ஆனால் … “பேசாதவன்”Read more

Posted in

“என்ன சொல்லி என்ன செய்ய…!”

This entry is part 34 of 40 in the series 6 மே 2012

மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய இடம் பெறுவது உணவு. இந்த சோற்றுக்காகத்தான் இத்தனை பாடு என்று எத்தனையோ ஏழை எளிய ஜனம் … “என்ன சொல்லி என்ன செய்ய…!”Read more

Posted in

ரௌத்திரம் பழகு!

This entry is part 31 of 40 in the series 6 மே 2012

மணிக்கூண்டு சிக்னல். கடைவீதியின் மிக முக்கியமான ஒரு நாற்சந்தியின் சிக்னல். ஈரோட்டின் ஜவுளிச் சந்தை கூடுமிடத்திற்கு வெகு சமீபம் என்பதாலும், அன்று … ரௌத்திரம் பழகு!Read more

Posted in

மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 24

This entry is part 30 of 40 in the series 6 மே 2012

26 – எனது புத்திரனை கணத்தில் பார்க்கவேணும். – நேரம் காலம் கூடிவரவேணாமா? அந்தரப்பட்டாலெப்படி? அரசாங்க மனுஷர்களிடத்தில் அனுசரணையாக நடந்துகொள்ள தெரியவேணும். … மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 24Read more

Posted in

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தெட்டு இரா.முருகன்

This entry is part 27 of 40 in the series 6 மே 2012

1927 மார்ச் 13 அக்ஷய மாசி 29 ஞாயிற்றுக்கிழமை சட்டென்று பக்கத்து முடுக்குச் சந்துக்கு நேராக மட்ட மல்லாக்காகத் திறந்து வச்சிருந்த … விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தெட்டு இரா.முருகன்Read more

Posted in

விதை நெல்

This entry is part 23 of 40 in the series 6 மே 2012

பூமிபாலகன் திண்ணையில் கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டு, முறத்திலிருந்த கம்பில் கல் பார்த்துக் கொண்டிருந்தாள் கிழவி. சந்தைக்குப் போய்விட்டு வந்த தன் … விதை நெல்Read more